குறள்-நமது குரல்

514 – குறள்-நமது குரல்

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்

விளக்கம் :

ஆராய்ந்து, தெளிந்து செயல்படும் போது

வேறுபடுவதையும் கண்காணித்து செயல்படுதல்

நலமாகும் .

நற்செயலுக்கு :

இன்று பயன்படுத்தி செயல்படும் பொருட்கள் அனைத்தும்

நம் செயல்களால், நம் பயன்பாட்டிற்காக உபயோகப்படுகின்ற பொருட்கள்.

நம் நினைவகத்தில் உருவாகி பொருட்களாக நிலைப் பெற்றவை ஆகும் .

அதிகமாக உற்பத்தி செய்யப்படடவைக்கூட, சில பொருட்கள் பயன்படாமல் தேங்கி போகலாம் .

கண்காணிப்பு என்றும் தேவை.

%d bloggers like this: