குறள் – நமது குரல்

குறள்- நமது குரல்.

518. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை

அதற்குஉரிய னாகச் செயல்.

விளக்கம் :

ஓருவர் இந்தச் செயலுக்கு தகுதியானவர் என

அச் செயலை மேலும் செயல் பட ஊக்குவிக்க

வேண்டும் .

நினைவக செயலாற்றல் :

சொற்களை பயன்படுத்தும் குணம்

பழக்கத்தில் வருவதே. உள்ளத்தில் இலக்குகளை

சரியாக நிர்ணயிக்கப்பட்டால் திறம்பட செய்யும்

வழி தானாகவே உருவாகும் .

குறிக்கோள் உள்ள பாதை நிச்சயமாக

குறிப்பிட்ட இடத்திற்கு போய்ச் சேரும் .

%d bloggers like this: