குறள் -நமது குரல்

குறள் -நமது குரல்

538 . புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

விளக்கம் : உயர்ந்தவைகளை போற்றி செயல்படவேண்டும்;

அவ்வாறு செயல்படாதவர்களுக்கு உயர்வு நிலை ஏற்ப

இயலாது .

நற் சிந்தனைக்கு :

இயற்கையில் நாம் செய்கின்ற, உபயோகப் படுத்துகின்ற

பொருட்கள் யாவும் நமது சுற்றுப் புறச் சூழ்நிலையை

பாதிக்காமல் இருப்பதே என்றும் சிறந்தது.

செயற்கையில் உற்பத்தி செய்யப் படுகின்ற சில ரசயானக்

கலவைகள் யாவும் நமது சூற்றுப் புறச் சூழ்நிலையைப்

பாதிக்கும்.

# சூற்றுப் புறச் சூழ்நிலையைக் காப்போம்.

%d bloggers like this: