செயல் மன்றம் -ஓர் ஒப்பீடு

செயல் மன்றம் – பல மன்றங்களுடன் ஓர் ஒப்பீடு .

பல செயல்கள் ஒருங்கிணைந்து மனித இன செயலால் உருவானவைகள்

தான் நாம் உபயோகப்படுத்துகின்ற அனைத்துப்பொருட்களும் .

நமக்கு தேவைப்படும் பொருட்களை மேலும் தேடிக்கண்டுபிடித்து

உற்பத்தி செய்கிறோம் .

தேவைப்படாதவைகளை விட்டு விடுகின்றோம் .

இவ்வாறாக சேர்க்கப்படும் பொருட்களும், அமைப்புகளுமே பல

மன்றங்களாக நம் உலக நடவடிக்கைகளில் பவனி வருகின்றன .

எனவே , மனித வாழ்விற்கு செயல் தான் முக்கியம் .

இவ்வாறான செயல்களுக்கான மன்றமே செயல்மன்றம் .

செயல் மன்றம் , சட்டமன்றமாக, பாராளுமன்றமாக, நீதி மன்றம் என பல

நடவடிக்கைகள், மனிதர்களை ஒழுங்கான செயல்களுக்காக

உருவாக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன .

செயல் , மனிதர்களின் ஒழுங்கு .

பல்வேறு செயல்கள் மனிதர்களை ஒருங்கிணைக்கும் .

செயல்கள், தவறுகளை ஒழுங்குபடுத்தும் .

பொருட்கள் நிலைத்து நிற்பதற்கே பல செயல்களை ஒருங்கிணைப்பதில்

தான் நிலைத்து நிற்கும் .

மனிதர்கள் உருவாக்குகின்ற கண்டத்திற்கான , நாட்டிற்கான

மாநிலத்திற்கான, மாவட்டத்திற்கான என பலப்பிரிவுகளின்

எல்லைக்கோடுகளை , இப்பூமி அறிவதில்லை .

நாமே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒழுங்கு நடவடிக்கைகளே இந்த

அமைப்புக்களாகும் .

ஒழுங்கு நடவடிக்கைகளில் , இலக்கியமும் பங்கு

பெறும் ஓர் கலையாகும் .

இலக்குகள் இயல்பாக நடைபெறுவதை இலக்கியம் .

இலக்குகளை இயல்பாக விவரித்து கூறும் மனித பண்புகளில் கதை ,

கவிதை முக்கியத்துவம் பெறுகிறது .

கதை , கற்பனையை சிந்தையில் நூற்கும், தையல்முறையே

கதையாகும் .

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையில் உருவகம் பெற்றாலும்

உண்மை வடிவமாக காவியக்கதைகள், நில அமைப்புகளில்

சித்தரிக்கப்படுகின்றன .

கவிதை , உருப்பெறுவதும் கற்பனையை உலாவ விடுவதேயாகும் .

இவை நம் உணர்வுகளை நிம்மதிப்படுத்துகின்றன .

உண்மையும், இதில் பெரும்பாலும் வெளியிடுகின்றோம் .

நம் தேவையான பொருட்கள் நிலைப்பெறுவது

நம்முடைய தொடர்செயல்களே .

நம் தேவைகள் ஆயிரம் . நம் ஆற்றல்கள் நிலைப்பெற தொடர் எரிபொருள்

சூரிய ஒளி ஆற்றலே.

நம் கண்டுப்பிடிப்பும் , சூரிய ஒளி ஆற்றல் நிலைப்பெறுதல் நம்

தற்பொழுதான முக்கியசெயல்களில் ஒன்று .

தகவல்களே, மனித சமுதாயத்தை மேம்படுத்துகின்றன.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA