குறள் – நமது குரல்.

354.

ஐயணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்உணர்வு இல்லா தவர்க்கு.

விளக்கம் :

உண்மையை கண்டறிந்து அறியும் ஆற்றல்

இல்லாதவர்களுக்கு, வெற்றி அடைந்தும் பயன் இல்லை.

நினைவக செயலாற்றலுக்கு:

உயிர்களின் தோற்றம் செல்களின் பெருக்கமே.

ஒவ்வொரு செல்களும் உயிர்ப்புடன் தோன்றி,

செயல்பட்டு, மறைந்து, புதிய செல்கள் மீண்டும்

செயலுடன் பரிணமிக்கும்.

உயிர் செல்களின் தகவல் தொடர்பு தான்

உடல்களின் பாகங்களை இயக்கச் செய்யும்.

உயிரணுக்களின் இயக்கம் உடலின் கூட்டு

செயல்களுக்கு உத்திரவாதம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA