நடுவிரலும்-பொருளும், மோதிர விரலும், யாப்பிலக்கணமும்

பொருள் அறிய, நடு விரல்
——————————

பொருள்கள் நம் அன்றாட தேவை .

ஒரு பொருளை அறிய ,

நாம் தொட்டு பார்ப்பது நம் இயல்பு .

தொடும்பொழுது , நடு விரல்

நீளமாக இருப்பதால் , நமக்கு

முதலில் அறிய கூடிய

வாய்ப்பு அதிகம் .

நடு விரலின் பண்பு ,

புத்திசாலித்தனம் .

எதையும் கேள்விகேட்பகும்

ஞானம் உடையவை .

முடிவுகளை பற்றி ,

அறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் .

தமிழில் , பொருள் இலக்கணமும் அப்படியே

அமையும் .

பொருட்கள், பலத்தோன்றியவுடன் ,

சொற்களை அமைப்பதே

முதல்நிலை , அதை உறுதிபடுத்த

என்றும் நாம் , ஒரு பொருளை

அறிவதற்கு துணை நிற்கும் .

நம் , கை நடு விரலும் , பொருள் அறிய

பயன்படும் .

யாப்பிலக்கணமும் மோதிர விரலும்

மோதிர விரல் , பேரார்வத்தைக்குறிக்கும் .

அதே போல , யாப்பிலக்கணமும் ,

நம் தமிழ் இலக்கணத்திற்கு பேரார்வத்தை

தோற்றுவிக்கும் .

யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை

தமிழை கற்பதற்கான யாப்பிலக்கண நூல்கள் .

எனவே, யாப்பிலக்கணத்தை ,

நமது மோதிர விரலோடு ஒப்பிடலாம் .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: