நேரகாலம் காத்தார் கோடி பேர்; பதித்தோர்க் காக தரவாழ்வு காத்தார் கோடி பேர்; கற்போர்க்காக கரவேள்வி காத்தார் கோடி பேர்; வாழும் நாட்டில் இரக்கம் காத்த நல்லோர் என உடைய யாவும் பாரதிதாசன் எனக்கொண்டு பதிந்தார் தாயே பாரதநாட்டை காப்பேன் எனபதிந்தான் சுப்பையா நீரகம்காத்த புவி நெஞ்சம் கொண்டான் பாரகத்து மகாகவி பாரதியின் கவிதைகள்.
செல்லும் சொல் வழிகாட்டிய மதிப்பு பல்லுயிர்க்கு புகழிடம் தந்த விசை கல்லும் கரையும் மண்ணும் மலையும் நல்லுயிர் காக்கும் விந்தையின் சைகை அல்லும் பகலும் அயராத கண்டம் சல்லிவேர் போல நரம்பும் நாடி நூல் அறிந்து கொள்முதல் செய்யும் வல்லுநர் பலராகிக்கிய பாவினகவியே வாழ்க.
கணிப்பில், வாய்வழி வரும் சொற்கள் வாய்ப்பாக அமையும் தமிழ் சொல், “தமிழ் கணக்கு” எனலாம்.
தம் இதழில் வெளிவரும் கணிப்பு, கணக்கிடுகையென அளவீடு செய்யும்.
தம் வருவாய் கணக்கீட்டு இலக்கு தம்மைச் சார்ந்தோருக்கு வழங்கும் வாழ்நாள் நிலை பெற்று வரும்.
பெறுதல், வருதல், என்ற இரு நிலை, இக்கால கணக்கியல் இரட்டை பதிவு விதிகளின்படி, ‘ பற்று – வரவு ‘ எனும் இருப்பினைக் காட்டும், வீட்டு இருப்பு நிலையிலும் குறிக்கலாம்.
பொதுவாக, ஒரு பலனை அளிக்கும் இருப்பு, நாள் குறிப்பில் இருந்து, தொடர்ந்து ஆண்டு அறிக்கை வரை ஓர் “ஆண்டின் இருப்புநிலை” குறிப்பதாகும்.
‘பொதுவாக’ என்ற சொல் ‘பொறுப்பின் துணையுடன் வாழும் கடமையென ‘ ஊர், நாடு இடம் என வாழ்வு நிலையாகும்.
“பொறுப்பே இருப்பு ” என்போம்.
நாடும் கணிப்பியலே, கணக்கியல்.
நாட்டின் குறியீடு இயற்கை பங்கில் உள்ளவற்றை சார்ந்திருக்கும்.
நாம் பெறும் அனைத்து ஆற்றலும் இயற்கை வழங்கும் அறக்கொடை .
பெற்றவற்றில் வழங்கும் வழக்கம் குடும்பம், குழு, ஊர், நாடு என பிரித்து, நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
அவ்வாறு நாம் வழங்குவதை ‘வரி’ என்று நாம் தற்போது கூறினாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனதன் நாட்டின் அரசு இயல்பின் இலக்கிற்கு தக்கவாறு சொற்கள் மாறி உள்ளதை காண்போம்.
முதல் சொல் ‘திறை’, என அரசு அங்க முறைமையில் உள்ள சொல் ஆகும்.
‘ அரசு, ‘அனைவருக்கும் ரக வாரியாக சுற்றத்தாருக்கு ‘ என “பொறுப்பினை துறை, வாரியாக கடமையுடன், ‘பொதுவாக’ பெற்று, பிரித்து கீழ்த்தட்டு மக்களில் இருந்து வழங்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழ் கணக்கு பதிவினை பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களை குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம் பெற்று உள்ளனர்.
காலத்தை, பொருளின் அளவை கொண்டும், சமயத்தை, சமூக அளவினை ஓர் அளவை நிலையில் குறியீடு செய்தனர். பின்னர் கணக்கீடு செய்யும் முறையை தமிழர்கள் முறைமையாக சங்ககாலத்தில் இருந்தே பதிந்து வந்துள்ளனர்.
அவற்றை ஓலைச்சுவடிகள் பயன்படுத்திய காலத்தில் ஓலைக்கணக்கர், எனத் திகழ்ந்தனர்.
பின்னர் நாழிகையை கணக்கியலாக கொண்டு நாழிகைக் கணக்கர் எனப் பெயர் பெற்றனர்.
பிறகு, மந்திரக்கணக்கர், சமயக் கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக் கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர், ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கான சான்றுகள் பல செம்மொழி இலக்கியங்களில் உள்ளன.
அவற்றுள் சில கணக்கர்கள்
ஓலைக் கணக்கர்: “ஓலைக் கணக்கர்” எனும் சொல், ஓலைப்பதிவில் பயனுள்ள சொற்களை பயன்படுத்திய கால வரையறைக்குள் உள்ள விளக்கம் ஆகும்.
கண நேரத்தில் தோன்றும் கணிப்பு இயல் ‘கணக்கியல்’ பதிவு செயலாக தொடந்த காலம் எனலாம்.
அந்த வகையில் ஓலைக் கணக்கர் என நாலடியார் 397 இல் பதிந்து உள்ளனர்.
397. நாலடியார்:
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன்செக்கர் (அந்தி மாலை) மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி மாலை பரிந்திட்டு அழுதாள்; வன முலைமேல் கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
கணக்குப் பதிவு செய்யும் ஓலைக் கணக்கர்
பறவைகளின் ஒலி அடங்கும் சிவப்பு நிறச் செக்கர் வானம் தோன்றும் மாலை வேளையில், என்னை மணந்தவர்
பிரிந்திருக்கிறாரே என்று நினைத்தவள்
தான் சூடியிருந்த மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு,
தன் முலைமேல் அணி செய்து பூசியிருந்த சந்தனத்தை வழித்து எறிந்துவிட்டு அழுதாள்.
தமிழ் கணக்கு 4:
குறளடி வெண்பா:
வரிவட்டி யெல்லாம் வருவாய் கணிப்பு பெரியதாக பெற்றதைதரும் வாய்ப்பு.
திறை :
திறை எனும் ஊரின் வருவாய் உறை கொண்டு வரும் பணிவாய் கறை படியா செயலுரு தரும்வாய்ப்பு நிறைவு வழிவரும் இயற்கை எழிலே.
எழில் கொஞ்சும் புவி நாளும் வழி தேடி வளரும் வேளை ஆழி(கடல்) சூழ் உலகு அழகு ஊழித்(காலப் பகுதி) திரை யலையாய் மலரும்.
மலரும் வாழ்வு முறை, திறை இலக்கு, பந்தம், பாசம் அன்பு நலம் தரும் யாவும் பல்லுயிர் பலம் பெறுக விதிக்கும் ஒப்பம்.
ஒப்பற்ற களப் பணி மேலும் ஒப்பி இடும் பழக்கம் திறையும் தப்புத் தவறின்றி செலுத்தும் வழக்கம் கப்பல், விமானத்துறையும் ஏழைப்பங்கில், திறை.
திறை, அறை, நிறை கணிப்பு உறை, இறை, மறை இயல்பு வறை(சரக்கு), தறை(தட்டையாதல்), பறை(தேய்தலும்), முறை கறை, துறை, நறையே(தேன்) இருப்பு.
தமிழ், அதாவது, தம் இதழ் (தமி(ம் +இ)(த)ழ்), மனம், மெய்யியல்பில், மொட்டு விட்டு வழி காட்டுதலே, மொழி என்போம்.
நம் பகுதி வரலாற்று கண நேர செயல்பாடுகளின், தொடர், தொடர்பு நிகழ்வுகளை, கடியலூர் கண்ணனார் பதித்த ‘ பட்டினப்பாலை ‘ பாடல் வரிகளிலும் அறியலாம்.
பட்டென அறிவு இனமாக அறிந்து ‘பட்டினம்’ என்ற பெயரில் மொழி முறைமை வழிமுறை ஆக நிலைத்து விட்டது.
பட்டினப்பாலை பண்டமாற்று முறை ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றில் பதிவுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
பட்டி என்ற சொல் சிற்றூர் எனவும் குறிக்கும் வகையில் பயனுள்ள பதிவுகளாக அவரது பாடலின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
ஓர் இனம் மிகுந்து, வேறொரு வேற்றுமை இனப் புணர்ச்சியில் தோற்றம் தரும் இயற்கை உயிரினம் மனித உயிரின தோற்றமும், ஓர் மாற்றம் ஆகும்.
பட் என்ற சொல் முறைப்படி, டி(ட+இ) என பாக்களில், இனமாக ஒன்றி ‘ பட்டினம் ‘என்ற சொல் கருத்தினை அனைவரும் ஏற்றனர், பின்னர் பழக்கத்திலும் உள்ளது.
இவையே பட்டி என்ற சொல் நாம் அனைவராலும் அழைக்கப்படும் ஒவ்வொரு ஊராக விரிவாக்கம் அடைந்தது எனலாம்.
‘பட் ‘ என்ற சொல் முறைமை கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பதிவு நிலையிலும் , 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே எல்லா மொழிகளிலும் இடம் பெற்று இருப்பதை அறியலாம்.
பட்டி என்ற சொல் முறைப்படி கலித்தொகை 84வது பாடல் 20வது வரியில் இடம் பெற்றுள்ளது.
“சிறுபட்டி; ஏதிலார் எம்மை எள்ளுபு நீ தொட்ட ., “
என பதிந்து உள்ளார்.
வருவாய் சொல் முறைமை அறிவோம்.
வருவாய் வரும்படி, பொருள் விளங்கும் படி விளங்குவது சுழளாதாரம்.
சுழளாதாரம் என்பது புவிதள கொள்முதல் தொடர் மனித இன அறிவாகும்.
வரும் பொருட்கள் பெறும் ஆற்றல் பெற பயன் படுத்தும் உழைப்பு, வேலை என்போம்.
பெறும் ஆற்றலும், கருப்பொருளில் நிரம்பிய பயிற்சியும் கலந்து ஈடுபடுவது தொழில்சார் நிலை ஆகும்.
பயிர் தொழில் நுட்ப அறிவும், அனுபவமும் தொடர்ந்து நீடித்து நிலைத்தவை வானம் வழங்கும் நீரதனைக் கண்டனர்.
ஐம்பொறிகளில் ஒவ்வொன்றும் விளங்கிய காலம் என்ற ஒன்று உண்டு.
தள வரைபடம் மூலம் பல முறைப்படி வழங்க முடியும் வரை செல்லும் வல்லமை கொண்டது.
தள மூலப்பொருள் வளம் தரும் வழிபாட்டுக்கு உரியவை.
நல நீர்ச்சுற்றே நில அமைப்பு.
தம்மிதழ் வழங்கும் மெய்யுறுப்பு தொகுப்பு, சொல்லுடன் கூடிய மொழி முறைமை ஆகும்.
பலரறியச் செல்லும் வழியே மொழி எனலாம்.
கூடுதல் பணியில் கிடைக்கும் வெகுமதியும், ஊருக்கு வழங்கும் தன்மையுமே, தனம் தரும்.
பற்றுதல் கொண்டு செயல்படும் திறன் கொண்ட மனிதர்களால் மேன்மேலும் செழிப்பது நாடு.
இயல்பிலே ஈடுபட்டு, காத்து வகுத்தலில் வல்லமை கொண்டது அரசு.
அனைவருக்கும் கல்வி இயக்க முறைமையே, தற்கால இயக்க இயற்கை வழிமுறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகும்.
நடைமுறை கருத்தில், இடைத் தொகுப்பு அறிவதும், கல்விப் பயிற்சி நிகழ்கால செயல் முறையுடன், வருங்கால தலைமுறை காக்கும்.
வருவாய், வட்டத் தலைமுறை தாங்கும் திறன் , அறம், பொருள், இன்பநிறைவு குறியீட்டெண் கணக்கீடு அளவு.
வருவாய் பெறும் ஆற்றல், காலத்தே தனம் தரும் நிலப்பயிர், பச்சை வயல் வெளி இணைப்புகள் கொண்ட தொடர்.
வரிசை வரையறை விளக்கும் நிலைப்பாடு, வரி வரியாக வழங்கும் இயற்கை பங்களிப்பு.
நிலமே, நிலையசைவு நிலையக் கோட்பாடு.
வரி, வரிசையாக அமைந்த ஒரு படி மலர்ச்சி நிலை.
“வரி” வரிசையில் வரும் வருவாய் வட்ட பயன்பாடுடைய பண்பாட்டின் பயணம்.
‘வரி’ வருவாயினமாக பெயரளவில் கொடுப்பதற்கும், வாங்குவதற்கும் உண்டான நிலை அளவீடு ஆகும்.
வரி, வருவாய் வரிகளில் ஒரு சிலவற்றை காண்போம்.
ஆயவரி , ஆரம்ப கால வரி விதிப்பு தொடர்பில் ஏற்பட்டது.
ஆயம் என்பதன் பொருள் ஒருவரைச் சேர்ந்த கூட்டம் என்போம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நில ஆளுமைக்கும், அதனால் பயனடைவதற்கும் உண்டான நடவடிக்கைகள் ஆகும்.
இறைவரி:
இறை, இயற்கை எனும் சொல் இறைந்து இயற்கையில் கிடைக்கும் அகப்புற நிலைப்பாடு ஆகும்.