Discussion onTyranny of the majority in the Hindu paper

Tyranny of the majority

Discussion on the hindu paper

The Electoral rhetoric care on the elections period is more on the cards. The Equal share claim at the time of elections seem to be more on the lower income people. Favour of government rule after the election is being more on wealthy and top level 5 percent citizens is the regular form of our democractic political system. The selection of candidates from the existing poltitical system is based upon the caste, religion etc., The visionary leaders from the existing poltical parties should be emerged in the electoral fray for stabilising and assuring government in our democratic system.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள் – கரந்துறையில்

பாரதி – கரந்துறையில்

பா-பாட்டின்
ர- ரகத்திலும்
தி-திக்கெட்டையும் ஒருங்கிணைத்தவர்.

நாடிச் சென்றால் நாட்டின் பலமென
ஒருங்கிணைத்தவர்.

சாதிகளில் பிரிவில்லை யாவரும் ஒன்றென
ஒருங்கிணைத்தவர்.

நாளும் கிழமையின் இயற்கையின் சூழலென
ஒருங்கிணைத்தவர்.

மொழியின் செம்புலமையும் வாக்கின் சிறப்பென
ஓருங்கிணைத்தவர்.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.

தந்தை தந்த சாதனையின் மிடுக்கு

சாமியில் சின்ன சாமி

உள்ளம் உருகும் சாமி

உறுதிப்பட செயல்படும் சாமி

ஊரார் அறிந்திடும் சாமி

ஊரெங்கும் உலவிடும் சாமி

புண்ணிய பூமியில்

பூரணத்தை மணந்தாய்

புவனம் போற்றும் புதல்வர்களையும்

புதல்வியையும் புன்னகையுடன்

பூத்துக் குலுங்க மலரச் செய்வாய்.

https://m.facebook.com/groups/980029092048474?view=permalink&id=1145680432150005

Discussion on the Hindu.Paper titled An Invitation to Corruption.

Discussion onthehindu.com in An invitation to corruption?

The political party’s expenditure on elections cannot monitor on any ceilings limitation, as mentioned in the articles on invitation to corruption. The bond scheme which is likely to cleansing the prevailing system of corruption does not contain any government restrictions. The money involvement in the bond scheme will not identify the donor’s as well as the receiving poltical party. The loss making shell companies is also donating money to certain political parties and retain their involvement in the corrupt practices, so as to get some favour from the winning parties. As rightly mentioned in the articles, it is difficult to conceive the real participation of people in political public life. The Constitution set up in the political affairs is easily surpassed by the politicians and retain their intrinsic value in the political parties.

தினமணி – நகர வளர்ச்சி குறித்து விமர்சனம்

My comment ondinamani.com in உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் எவை தெரியுமா?

திருப்பூர், திருச்சி சென்னை ஆகிய இந்திய நகரங்களை உலக அளவில் வளர்ந்து வரும் நகரமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தேர்ந்தெடுத்து இருப்பது, தமிழக மக்கள், குறிப்பாக திருப்பூர், தொழில் துறையிலும், திருச்சி, கல்வித்துறையிலும், சென்னை பரவலாக வளர்ந்து இருப்பது நாம் அறிந்தவை எனலாம். தொடர்ந்த மிகச் சிறந்த கண்காணிப்பே இந்நிலையை மேலும் வளர்ச்சி உள்ள நகரமாக மாற்ற இயலும். உலகில் வேகமாக வளரும் நகரமாக வேண்டுமெனில் , கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் சிறந்து விளங்கினால் தான் மேலும் இந்த நிலையில் இருந்து முன்னேற முடியும். உள்நாட்டு நகர வளர்ச்சியில் இந்தியா நாட்டில் மட்டும் 17 நகரங்கள், 20 நகரங்களில் உலக அளவில் உள் நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமாக கருதி செயல்படுதல் நலம்.

இந்து தமிழ் விசை விமர்சனம்

தி இந்து தமிழு விசை விமர்சனம்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

பெரும்பாலும் தனி மனிதர்கள் நடைமுறை செயலில் இருந்து சொல்லும் கருத்துக்கள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த தனி மனிதன் சிறப்பு இயல்புகளை, அதிலும் குறிப்பாக விவசாயத்துறையை கண்டு கொள்வது அவரது இறுதி காலங்களில் நோய்க்காக போராடும் பொழுது தான், அவர் செய்யும் செயல்கள் நம் நினைவகத்தில் ஒளிர்விடுகின்றன. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, இடைத்தரகர்கள் மூலம் விற்கப் படும் பொழுது, விளைபொருட்கள் விளைவதற்க்கான காலம், நேரத்தையும் விலை நிர்ணயித்திற்கு கணக்கிடப்படும் துறையாக, விவசாயம் என்றும் உள்ளது. இதை நெல் ஜெயராமன் அவர்களும் தனது நேர்கானலிலும் தெரிவித்து இருக்கிறார். நம்மாழ்வருடன் சேர்ந்து செய்த களப் பணிகள், பாரம்பரிய நெல் ரகத்தை விவசாயத்தில் பயிரிட்டு நிறைவான சாகுபடிக்கான செயல்கள், விவசாயத்தில் அவர் பதித்த நிலை பெறும் செயல்களாகும்.
அரசுத்துறையில் உள்ளவர்களும், மற்ற நூற்றாண்டு கால சிந்தனை செயல்பாட்டாளர்களும். ஒருங்கிணைந்த நெல் சாகுபடியை மேம்படுத்துவது அவரின் நற்செயலின் தொடராக அமையட்டுமே. வாழ்க அவரின் செயல்.

இந்து தமிழ் விசை தலையங்கம் விமர்சனம்

இந்து தமிழ் திசை பத்திரிக்கை 04-12-2018 தலையங்கம் தலைப்பு விமர்சனம்:
புயல் நிவாரணமாக ஒரு லட்சம் வீடுகள்: ஆக்கபூர்வ அறிவிப்பு!

இயற்கை பேரிடர்கள் முதலில் பாதிக்கப்படுவது எங்கும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர்களே, அவர்களுக்கு வீடு கட்டித் தருவது மிகவும் பாரட்டத்தக்கது, நிரந்தரமான, தரமான குடியிருப்புகள், அவர்கள் வாழ்வின் குடியுரிமை. அத்துடன் நிரந்தர பொருளாதார, தொழில், சமூக மேம்மபாட்டிற்கு வழிவகை செய்வதை எந்த அரசும் கருத்தில் கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது. அரசு வேலை எப்பொழுதும் பாதி வேலையில் முற்றுப் புள்ளியாகிறது. பெரும்பாலான் அரசு வேலைகள் அவரவர்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, அவர்களின் ஆட்சி நிலைப் பெறவில்லை எனில் அத்துடன் நின்று விடுகிறது. இந்த தலையங்கத்தில் சிறப்பாக குறிப்பிட்டது போல பல அரசு குடி இருப்பு கட்டுமான பணிகள் வரவு செலவுத் திட்டத்தில ஒதுக்கப்படாமல் அப்படியே நின்றுவிடுகிறது. அந்த பணியின் ஒப்பந்தக்காரர்களும், அப்பணியை நிறுவும் அரசு இயல்பாளர்களுக்கே இது மாதிரியான ஏழை மக்களின் திட்டங்களின் நிதி பயன்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. நிரந்தரமாக, உருப்படியாக என்று பயன்படும் இது போன்ற அரசின் நலத் திட்டங்கள் ?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்று இந்து தமிழ் திசையில் விமர்சனம்

04-12-2018
இந்து தமிழ் திசை, இன்றைய விமர்சன தலைப்பு
இணைய களம்: தேர்தல் கணக்குகளைப் பிரதானமாக்கி நடக்கும் விவாதங்கள் ஒழியட்டும்

தேர்தல், அரசை இயல்பாக, சிறப்பாக நிர்வகிக்க கூடிய ஓர் நிகழ்வு. அரசியல் கட்சிகள் தரமாக, பொதுவான அத்தியாவசிய தேவைகளை அடித்தட்டு மக்களில் இருந்து அனைவருக்கும், செவ்வனே வழங்க வேண்டிய அமைப்பாக இருக்க வேண்டும். எப்பொழுது அது மாதிரி அரசியல் கட்சிகள் உருவாகும் என்ற சூழ்நிலை இன்றும் தெரியவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தன்னைச் சார்ந்த, தம் இனத்தைச் சார்ந்த, குலத்தை சார்ந்த , மனித வரலாறே அறியாத அரசியல் கட்சிகளாக உருவாகி, தமக்கு ஒத்து வரக்கூடிய அரசியல் கட்சிகளை கூட்டாக்கி, அரசை அமைத்துக் கொள்கிறார்க்ள். சமயமோ, இனமோ நற்பண்புகளை செயலாக்க கூடிய மனித கலாச்சாரத்தை உருவாக்கும் ஓர் நிலை. அரசு அமைக்க இதன் நற்பண்புகள் துணை புரிய வேண்டும். பல்வேறு பிரிவினை வாதம் கொண்ட அரசியல் கட்சிகளால் என்றும் நிலைத்த ஆட்சி அமைக்க இயலாது. எப்படியாவது சமய, இன, சாதீய முறைகளைக்கு ஏற்ப, மக்களைப் பிரித்து, ஆட்சி அமைப்பதே இவர்களின் நோக்கம். இன்றைய, நெடுநாளைய மக்களின் அடிப்படைத் தேவைகளை, திறம்பட நிர்வகிக்க கூடிய தளமாக இருத்தலே என்றும் மக்களுக்கு வேண்டிய நலமான அரசியல் கட்சிகளாக இருக்கும். அந்த அரசியல் தளம் அமைப்போம்.

My comment onthe hindubusinessline in the articles named, Playing safe, govt may defer rollout of new GST returns system

The instant filing with actual enumeration and simplified norms for GST valuations is to be the norms and conditions for layman’s point of view. The practical difficulties faced by the common man on account of filing returns is more cumbersome and day to day implementation on changing the polcies is also difficult to understand even by a certified Auditor on GST Returns. The net Input tax amount to be paid and received for each GST returns numbers should be simplified in the Systems filing so as to analyse the extent of which the transactions is made by each individual with TIN( Tax Identification Network Number).