#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்..,

#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்..,

தொல்காப்பியம்: 1054 – தற்காட்டுறுதல்:
தன்னை அவன் முன் காணுமாறு நிற்பது என்ற பொருள் தரும்.

அண்டவியல் வான் இயல் பட்டினப்பாலை
அண்டத்தின் கோலம்.,

அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை

கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை

கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

#அவை : கரந்துறை பாவினம்:

#அன்பான_வையகத்தில்
அதை வை

#அனைத்தும்_வையகமாய்
அதிலே வைத்திருக்கும்

#அந்த_வையக
அமர்வே வைப்பு

#அதிலும்_வையகமே
#அண்டும்_வையகமாம்.

#பட்டினப்பாலை

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
மழை பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி.

‘பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்’

தமிழ் இலக்கண விதிகளின்படி, ‘தற்’ என்பது ‘தன்’ என மாறுவதற்கான புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.

தமிழ் இலக்கண விதிகளின்படி,
‘தற்’ என்பது ‘தன்’ என மாறுவதற்குப் புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.

நிலைமொழி ஈற்று விதி ஈற்றுப் போலி எனவும் கூறுவர்.
தமிழில் ‘தன்’ என்னும் சொல்லின் அடிப்படையான வேர்ச்சொல் ‘தான்’ என்பதாகும்.
இது வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது, ‘தான்’ என்பது ‘தன்’ எனக்குறுகும்
(எ.க: தன் + ஐ = தன்னை).

‘தன்’ என்பது ஒருமைப் பெயராக (Pronoun) வரும்போது
அது இயல்பாகவே ‘ன்’ என்று முடிகிறது.

தற்சார்பு (Reflexive) பயன்பாடு
தற்சார்பு என்பது கூட்டுச் சொற்களில் நிலைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தற்காப்பு
இங்கு தன் என்ற சொல்லின் இறுதியில் ‘ன்’ வல்லின எழுத்துக்கள் க், ச், த், ப் வரும்போது,
ஓசை நயத்திற்காகவும், புணர்ச்சி விதிப்படியும் ‘ற்’ ஆக மாறுகிறது.

பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.

அண்டவியல் வானியல்
எணினியல்
சொற்களின் அமைப்பு

பட்டினப்பாலை தொடர்

உருத்திரங்கண்ணனார்

பார்த்த லட்சியக் கருத்தில்

வீற்றிருக்கும் திறவுகோல்.
—–
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு #ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

——-
இது “பொதுவாக,”

“பொ’றுப்பின்
துணைகொண்டு
‘வா’ழ்வோம் ‘
க’டமையாற்றுவோம். ”

“ஒருவர் செய்யும் செயல்களில் ” சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும்.

தொல்காப்பியத்தில் ‘ஏ’ என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும்.
கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும்.

#ஏகினும்” என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் “போனாலும்” அல்லது “சென்றாலும்” என்பதாகும்.
குறிப்பாக ஏதேனும் ஒரு திசைக்கு அல்லது இடத்திற்கு நகர்ந்தாலும் என்ற பொருளைத் தரும்.
ஏகு: 1.போ, செல்.2.-இனும்: போனாலும், சென்றாலும்.
‘ஏகு’ ‘ஏ’ற்பதன் ‘கு’றியீடு கரந்துறை சொல் ஆக விளக்கலாம்.
‘ஏகு’ என்பது ‘செல்’ அல்லது ‘போ’ என்று பொருள்படும் ஒரு வினைச்சொல்.

இதனை ஒரு கரந்துறைச் சொல்லாக (Cryptic or Hidden word) பின்வருமாறு விளக்கலாம்:

1. எழுத்து அமைப்பு:

இதில் ‘ஏ’ மற்றும் ‘கு’ ஆகிய இரண்டு எழுத்துக்கள் உள்ளன.

2. கரந்துறை விளக்கம் (Code Logic):

ஏ: ‘ஏ’ என்பது அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி.
அம்பு எய்தவுடன் இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும்.
கு: ‘கு’ என்பது இலக்கைக் குறிக்கும் நான்காம் வேற்றுமை உருபைப் போன்ற ஒலிப்பு அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும்.

குறிப்பு.

எனவே, “ஏகினும்” என்பது ஒரு செயலினால் ஏற்படும் போகும் நிலையைக் குறிக்கும்.

#ஏகினும்’ என்பது “போவதினாலும்” என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது.

#ஏ’றுவதில் #கி’டைப்பதாகி’னும்’ என்ற சொல்லில் புரிந்து கொள்ளலாம்.
“ஏகினும்” என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கண வினைத் திறன் கொண்டது.

“ஏகி’ என்ற நிலை ‘ஏ’ற்பது ‘கி’ட்டும் எனலாம்.

‘இனும்’ ஒருவகை இடைச்சொல்/பிரிநிலை ஆகி இணைத்து, “போனாலும்/சென்றாலும் கூட”
என்ற பொருளைத் தரும் ஒரு அமைப்பாகும்.

அதாவது ஒரு வினையினை, விதைத் திறனாக பிரித்து இணைக்கும் போது ஏற்படுவதாகும்.

#அவை : கரந்துறை பாவினம்:

அன்பான வையகத்தில்
அதை வை

அனைத்தும் வையகமாய்
அதிலே வைத்திருக்கும்

அந்த வையக
அமர்வே வைப்பு

அதிலும் வையகமே
அண்டும் வையகமாம்.

எடுப்பு :

அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்

தொடுப்பு:

கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை.

27 12 2021 பாரதியின் படைப்புகளில் விடியல் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை விரிவலையரங்கம்

27 12 2021 பாரதியின் படைப்புகளில் விடியல் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை விரிவலையரங்கம்

பாலக வீதி 7

பாலக வீதி 7
#தெற்கு = தென் + கு

தென்: பகுதி- தெற்கு திசையை குறிக்கும் மூலச்சொல்
கு: சாரியை – திசைப்பெயரோடு சேர்ந்து வரும் உருபு

#தெற்கு’ என்பது இலக்கண முறைப்படி ஒரு பெயர்ச்சொல் ஆகும்.

#பொதுவாக
#பகுபத உறுப்பிலக்கணம் வினைச்சொற்களுக்கு விரிவாகக் கூறப்படும்.

#வரி_வடிவ_மாற்றங்கள் #encoding

#நிலைமொழி
#வருமொழி
#தென்’ என்ற வேர்ச் சொல்லுடன் #கு’ சேர்ந்து #தெற்கு’
எனப் புணர்கிறது.

எணினி:

தமிழ் மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் இணையும் போது ஏற்படும் வரி வடிவ மாற்றங்கள் (Encoding), முறையானது.

#எணினி மற்றும் கைபேசி போன்ற #மின்னணு சாதனங்களில் கையாள்வதற்கு

குறிப்பிட்ட த(த+எ)+ன்(ன+°) =

‘தென்’ என்ற பிரித்து அறியும் முறையானது.

இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :
விசைப்பலகை இயக்கம் (Keyboard Input):
எணினியில் ‘தெ’ என்ற எழுத்தை தட்டச்சு செய்யும்போது
முதலில் ‘த’ விசை, பிறகு ‘எ’ விசை
(தன் அடையாளக் குறியீடு) அழுத்தப்படுகிறது.

இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :

விசைப்பலகை இயக்கம்
(Keyboard Input):

இந்த உள்ளீட்டு முறையைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

#விசைப்பலகை அமைப்புகளைப் பற்றி அறியவும்.

#ஒருங்குறி தரநிலை:

(Unicode Standard‌):
எணினி இரும கொள்கையில்

தமிழ் மொழியில்

‘தெ’ என்பது தனியொரு எழுத்து அல்ல;

அது ,

‘த’ U0BA4 மற்றும் ‘ெ’ U0BC6

ஆகிய இரு குறியீடுகளின் சேர்க்கை ஆகும்.

இந்த குறிப்பிட்ட பிரிப்பு முறை :

#ஒருங்குறி தர முறையில் ஒத்துப் போகிறது.

ஒருங்குறி அட்டவணை இங்கே காணலாம்.

தேடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் (Search & Sorting):

ஒரு தரவுத்தளத்தில் ‘தென்’ என்ற சொல்லைத் தேடும்போது, கணினி அதை உள்வாங்கிக் கொள்ள குறிப்பிட்ட தர்க்கரீதியான பிரிப்பு முறை உதவுகிறது.

எணினி (Computing) பயன்பாடு:

எழுத்துணரி (OCR) மற்றும் பேச்சு-உரை (Speech-to-Text) மாற்றிகளில், கூட்டு எழுத்துக்கள்.
அதன் மூலம் கூறுகளாகப் பிரித்து புரிந்துகொள்வது துல்லியத்தை அதிகரிக்கும்.

சுருக்கமாக, இந்த அணுகுமுறை தமிழ் மொழியைத் தொழில்நுட்ப முறைப்படி கையாள்வதற்கு (Computational Linguistics) மிகவும் பொருத்தமான ஒரு அறிவியல் பூர்வமான முறையாகும்.

தமிழ் மொழி இலக்கண படி விளக்கம்:

தெ = த் (மெய்) + எ (குறில் உயிர்)

ற் = ற் (மெய்)

கு = க் (மெய்) + உ (குறில் உயிர்)

இந்த குறிப்பில் உள்ள ‘ற+°’ என்பது

மெய் எழுத்து ‘ற்’ என்பதைக் குறிக்கிறது.

‘தெற்கு’ எனும் சொல் பிரிக்கும் போது ‘தென்+கு என்றாகிறது.

தெற்கு என்னும் சொல் தென் + கு எனப் பிரியும்.

தமிழ் இலக்கணத்தின் படி,

இந்த மாற்றத்திற்கு

திசைப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் காரணமாகின்றன.

தொல்காப்பியம் புணர்ச்சி விதி 139
மெய் உயிர் நீங்கி தன் உயிர் ஆகும்.

அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு
பட்டினப்பாலை தொடர்

உருத்திரங்கண்ணனார் எழுத்துரு அளவு கருப்பொருள் ஆகும்.
எமது #ஒரு_நொடி_பா
#அண்டவியல் :

அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

என்று சொல்லலாம்.

பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

“வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி ”

#தெற்கு என்ற சொல்
#தெற்கு திசை திருப்பும் நிலை மாறியதன் குறியீடு ஆகும்.

#பகுபதம் என இலக்கணமாக
#இக்கணத்து_இலக்கு நோக்கி செல்லும்
#இலக்கணம் ஆகும்.

பகுபதம் பிரிவின் சொற்கள் ஆக

இடம், பொருள், காலம், சினை, குணம் தொழில் என ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இடப்பகுதி, பொருள் விகுதி பெற்று கால இடைவெளி பயிற்சியால்,

சந்தி பிரித்து சார்ந்த விரும்பும் சொல்லின் #பகுபதம் எனும் சொல் ஆகும்.

#தெற்கு=#தென்பகுதி+குறியீடு திறவுகோல் ஆகும்.

#தென் எனும் வேர்ச்சொல்லின் #கு #தெற்கு என்கிறோம்.

செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Age

செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Age

செயல்படுவதில் மக்கள்:

கல் முதல் விளங்கும், கல்வி, கருவிகளில் தொடர்கிறது.

முகவி: ‘முழு கற்றலின் விளைவு’

முன்னறிவு கலைகளில்

செயல்படும் மனிதர்கள்(செ.ம) என்போம்.

‘முகவி’ என்பதை ”

‘முன்பிருந்த கலைகளில் வினைத்தொடர்( அல்லது) விளையாட்டு “.

பதிவு எனலாம்..

அங்கங்கே செ.ம (AI) அமைப்புகள்

செயலற்ற, எதிர்வினை கருவிகளில் இருந்து

(உருவாகும் முன் பயிற்சி பெற்ற மின்மாற்றிகள்)

Chat GPT(செ.நு அரட்டை இயலி போன்ற)

தன்னிலை பகுத்தறிவு, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் கொண்ட தன்னாட்சி முகவர் வரை உருவாகின்றன.

பாலக வீதி 6

பாலக வீதி 6

‘பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்’

அண்டத்தின் கோலம்:

“அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ”
அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.

திரிந்து: சுழற்சி

என்பது, பேரண்டத்தின் விரிவான ஆக்கத்தினை வேகத்தை மாற்றி அமைக்கும் .

“அடிப்படை நுண் கூறுகள்” (quintessence) போன்ற மறைமுக ஆற்றல் ஆக இருக்கிறது.

இது பேரண்டத்தின் ஆற்றல் நமது புரிதலை மாற்றக் கூடும்.

மேலும், இது பேரண்டத்தின் உள்ள சுழற்சிகள்
(cosmic web twisters)
அல்லது அண்டத்தின் தோற்றம் குறித்த கோட்பாடுகள் உள்ள மாற்றங்களை குறிக்கும்.

இது ஒரு
புதிய விசையாக புவியியல் கோட்பாடு கூறுகளைக் காட்டுகிறது.

‘திசை திரிந்து தெற்கு ஏகினும்’ என்பதற்கு

பேரண்டத்தின் அதிர்வில்

‘திரளான சைகை ஆகி

மின் காந்த புலத்தில் வடக்கு நோக்கி

ஒரு விண்ணுலக சைகை ஆக விசை ஆகி பெற்றவை,

தெற்கு நோக்கி ஏவுகணை போல ஏவுகிறது’

பாலக வீதி 5

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை

அண்டத்தின் கோலம்.,

“அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ”

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.

#வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
#திசை திரிந்து தெற்கு ஏகினும்

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
ஒரு நொடி பா

‘விதையே நிலைக்கும்.’ 
விதை ஊன்றிய வேரின் தொடர்பு
கதை நிலைக்கும் தொடர்.
வேர் ஊன்றி விதைகள் வரும்
     பார்த்து பழகிய காட்சிகள் பல
ஓர் பங்கு பரந்த வெளியில் 
     ஊர் எங்கும் உணவு முறை. 
முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு 
     மறை பொருளின் விளங்கும் தன்மை 
அறை கூவல் மரபு வழி 
    உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடு

குறியீடு புரத உணவு மூலம் 
    அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் 
பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் 
   ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். 

குடியிருப்பு தங்கும் வீடு ஆடை
      படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்பு
தடித்த தசை தரச் சைகை 
படித்து கை காட்டிய வரம்பு. 

பாலக வீதி 4

பாலக வீதி 4

ஏன் கரந்துறை சொற்கள் ?

ஏன் கரந்துறை சொற்கள் ?