பாலக வீதி 15

பாலக வீதி 15
#புயல்
பட்டினப்பாலை: இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்பதாவது நூலாகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பித்துப் பாடிய

சங்க இலக்கியங்களில் #புயல்’ என்ற சொல் பெரும்பாலும் ‘மழை’ அல்லது ‘மேகம்’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

இது அக்கால வானிலை மற்றும் விவசாயச் சூழலை அறிய உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது.

இரண்டு செய்திகளும் தமிழ் மொழியின் இலக்கணத் துல்லியத்தையும், சங்க இலக்கியங்களின் வழி அறியப்படும் வரலாற்றுத் தரவுகளையும் உறுதிப்படுத்துகின்றன.

பு + அல் = புயல்

இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள ‘உ’ கரமும், வருமொழியின் முதலில் உள்ள ‘அ’ கரமும் சேரும்போது
‘ய’ கர மெய் தோன்றி புயல் எனப் புணர்கிறது.
இது தமிழ் இலக்கணத்தில் உடம்படுமெய் புணர்ச்சி எனப்படும்.

நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்தும், வருமொழியின் முதலில் உயிர் எழுத்தும் வரும்போது, அவ்விரண்டையும் இணைக்க இடையில் தோன்றும் மெய் எழுத்து உடம்படுமெய் எனப்படும்.

‘ய்’, ‘வ்’ ஆகிய இரண்டு எழுத்துகள் உடம்படுமெய்களாகப் பயன்படுகின்றன.

விளக்கம்:
உடம்படுமெய்:

உடம்படாத (சேராத) இரண்டு உயிர்களை உடம்படுத்த (சேர்க்க) வரும் மெய்.

விளக்கம்:
‘பு’ என்னும் சொல்லின் இறுதியில் ‘உ’கரம் உள்ளது.
நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் வந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இடையில் ‘வ்’ என்னும் மெய் எழுத்து தோன்றும் (பு + வ் + அல்).
ஆனால், சில இடங்களில் ‘ய்’ தோன்றுவதும் உண்டு.
பொருள்:
‘பு’ என்றால் காற்று, ‘அல்’ என்பது ஒரு விகுதி.
‘ (காற்று/பகுதி) உடன் சேரும் ‘அல்’ என்பது ஒரு தொழிற்பெயர் அல்லது விகுதியாகச் செயல்பட்டு, அச்சொல்லை புல் (நெருக்கம்/அற்பம்) அல்லது புயல் போன்ற புதிய பொருளுடைய சொல்லாக மாற்றுகிறது.
விகுதி என்பது சொல்லின் இறுதியில் நின்று அதன் பொருளை முழுமையாக்குகிறது.
#விகுதி கரந்துறை சொல் பகுப்பு
#விளைவு_குறித்த_திறனளவு
விகுதி கரந்துறை சொல்” என்பது தமிழ் இலக்கணத்தில் விகுதி வெளிப்படையாகத் தெரியாமல், சொல்லுக்குள்ளேயே மறைந்து (கரந்து) நிற்கும் சொல்லாகும்.
இதன் பகுப்பு மற்றும் இயல்புகள்:
விகுதி மறைந்து நிற்றல்:
பொதுவாக ஒரு பகுபதத்தில் விகுதி என்பது இறுதியில்தான் அமையும்.
ஆனால் சில சொற்களில் விகுதி தனி உறுப்பாகத் தெரியாமல் பகுதி அல்லது இடைநிலையுடன் இணைந்து பொருள் தரும்.
எடுத்துக்காட்டு:
“செய்” என்பது ஏவல் வினைமுற்று.
இதில் ‘செய்’ என்பது பகுதியாகவும், முன்னிலை ஒருமை விகுதி அதனுள் மறைந்தும் உள்ளது.

பகுபத உறுப்புகள்:
ஒரு சொல்லைப் பகுக்கும்போது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம்.

விகுதி கரந்துறை சொற்களில் விகுதி புலப்படாமல் “விகுதி மறைந்து வந்துள்ளது” எனக் குறிக்கப்படும்.

பயன்பாடு: இத்தகைய சொற்கள் பெரும்பாலும் முன்னிலை ஏவல் வினைகளிலும், சில குறிப்பிட்ட வினைமுற்றுகளிலும் காணப்படும்.

விளைவு குறித்த திறனளவு (#Effect_Efficiency_Analysis):

இவ்வகைச் சொற்கள் மொழியில் சுருக்கத்தையும், வேகத்தையும் தருகின்றன.

விகுதியைத் தனியாக உச்சரிக்காமல் சொல்லின் வேர் மூலமே திணை, பால், எண், இடத்தைப் புலப்படுத்துவது தமிழ் மொழியின் செறிவைக் காட்டுகிறது.

பகுதி: பு (காற்று/புன்மை
விகுதி: அல்விகுதியின் செயல்: ‘பு’ என்ற எழுத்துடன் இணைந்து ‘புல்’ (புல்-தல்/புல்லரிப்பு) அல்லது அகர வரிசைப்படி ‘புயல்’ (காற்று) போன்ற சொற்களை உருவாக்க உதவுகிறது.

அல்’ என்பது தொழிற்பெயர் விகுதியாகச் செயல்பட்டு, ஒரு செயலை அல்லது பண்பை உணர்த்துகிறது.

இவை இணைந்து ‘புயல்’ (Storm) என்று உருவாகிறது.

#புதிய_விசை_ஆகிய‌_புவி இயல்பில் நிலைபடாமல் வேகமாக காற்று வீசும்

விகுதியானது வேர்ச்சொல்லின் இறுதியில் நின்று, அந்தச் சொல்லின் இலக்கண அமைப்பை (பெயர்ச்சொல், வினைச்சொல்) தீர்மானிக்கிறது.

பாலக வீதி 15

#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.

பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
#புள் தேம்பப் #புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பாலக வீதி 14

பாலக வீதி 14

தே(த+ஏ)ம் = தேம்
பொருள்: ‘தேம்’ என்பது ‘தேயம்’ என்ற சொல் நறுமணம், இனிமை, அல்லது தேன் என்ற சொல்லைக் குறிக்கும்.

“தேம்ப” (Tamil) என்பது உணர்ச்சிபூர்வமான வாட்டத்தையும், “தீம்” (English/Greek) என்பதும் ஒரு கருப்பொருளையும் குறிக்கிறது.

காலப்போக்கில் இந்த நிலை கடந்தே ஆங்காங்கே மொழி வளம் பெற்று உள்ளது.
‘தேம்’ (Them) என்ற தமிழ்ச் சொல்லுக்கு இனிமை, நறுமணம், தேன், மற்றும் ஈரம் என்பது வேர்ச்சொல் பொருளாகும். இது பெரும்பாலும் செழிப்பான, வளமான அல்லது மகிழ்ச்சியான தன்மையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், நறுமணம் வீசும் கோதை (பூமாலை) போன்ற இலக்கிய வழக்குகளிலும் இச்சொல் காணப்படுகிறது.

#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
#புள் #தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

ACROSTIC SYSTEM OF BOOK REVIEW -FREE

ACROSTIC SYSTEM OF BOOK REVIEW -FREE

பாலக வீதி 13

பாலக வீதி 13
#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
#புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்

உருத்திரங் கண்ணனார்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

தொல்காப்பியம் அகத்திணையியல்
965
தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.
எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

அகத்திணை 21

எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்:
எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்:
அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),
வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும்.
இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.
பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

#புள்:#புள்” என்பது பறவையைக் குறிக்கும்.
சொற்பொருள்: ‘
#புள்’ என்பது பறவை என்ற பொருளில், குறிப்பாக நீல நிறமுள்ள மயில் போன்றவற்றை உணர்த்தும்.
தொல்காப்பியம் அகத்திணை இயல்
965
தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.
எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21

எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்:
எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்:
அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),
வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும்.

இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.

பொருள்:

பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும்,
அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம்.

64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம்.

ஸ்பெயினின் கான்டாப்ரியாவில் உள்ள
லா பாசியேகா குகை (La Pasiega Cave),
பேலியோலிதிக் காலத்தைச் சேர்ந்த மிக
முக்கியமான மற்றும் மிகப்பெரிய
குகை ஓவியத் தொகுப்பைக் கொண்ட இடமாகும்.

291 விலங்கு ஓவியங்கள் மற்றும் 134 குறியீடுகள் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாகும்.

ஸ்பெயினில் உள்ள லா பாசியேகா குகை,
நீண்ட கால் (நியாண்டர்தால்களின்) தொடக்க கால குறியீட்டு குகை ஓவியங்களைக் கொண்டுள்ளது.

அவை குறைந்தது 64,800 ஆண்டுகளுக்கு முந்தையது சிவப்பு ஏணி சின்னம் என 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பாகும்.

இது தற்கால மனிதர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நீண்ட கால்களின் (நியாண்டர்தால்கள்) சிக்கலான குறியீட்டு சிந்தனையையும் கலையையும் கொண்டிருந்தனர் எனக் காட்டுகிறது.

ஸ்பெயினில் மால்ட்ராவிசோ மற்றும் ஆர்டேல்ஸ் குகைகள் உட்பட மற்றும் பிரான்சில் யுரேனியம்-தோரியம் டேட்டிங் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்புகள் ஆகும் .

நெடிய கால்கள் சுருக்க அடையாளங்கள், கைரேகைகள் மற்றும் வடிவங்களை உருவாக்கினர்.

அவற்றை பழமையானவை என்ற பார்வையை சவால் செய்தனர் மற்றும் கலை (ஹோமோ சேபியன்களுக்கு) மட்டும் தனித்துவமானது அல்ல என்பதை நிருபித்தனர்.

உருப்பொருள் பருப்பொருள் கருப்பொருள் தரும்
வரும் வரையறை உண்டு
சிலை உருவம் கண்ட அவை
மலை பகுதி குகை படம்
கலை கொண்ட சான்று அங்கே
தலை கால் வரைபட வரைவு.

வரைவு அறிவு வளர் தலைமுறை
விரைவு திறன் பயிற்சி எழுச்சி
நரை முடி திரைச்சிலை யாவும்
வரையறை செயல் தோற்ற நடைமுறை.
நடைமுறை வாழ்வு தரும் வரலாறு
படை சூழ் வண்ண ஓவியம்
தடை எது என அறிந்து
உடை காவல் காட்சி திட்டம்.
திட்டம் சின்னம் அறிகுறி சாட்சி
கட்டம் போட்டு தளத்தின் அமைப்பு
விட்டம் போட்டு வீடு ஆடை
வட்டம் போட்டு நிறத்தில் நிலைப்பு.

பாலக வீதி 12 #உணவின்

பாலக வீதி 12

#உணவின்

பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

பட்டினப்பாலை தொடர்

உருத்திரங் கண்ணனார்

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

உணவின் கதை என்பது உயிரின வரலாற்று நிகழ்வு முறை :

ஆதி மனிதன் எதை உண்ணலாம் என்று கண்டறிய பின்வரும் வழிகளைப் பயன்படுத்தினான்:

1. விலங்குகளைக் கவனித்தல்:

காட்டில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் எந்தப் பழங்களை அல்லது இலைகளைத் தைரியமாக உண்கின்றன என்பதைக் கவனிப்பதன் மூலம், மனிதன் பாதுகாப்பான உணவுகளை அடையாளம் கண்டான்.

2. முயற்சி செய்து பார்த்தல் (Trial and Error):

புதிய பொருட்களைச் சிறிதளவு உண்டு பார்த்து, அதனால் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே அதை உணவாகக் கொண்டான்.

3. சுவை மற்றும் மணம்:

கசப்பான சுவை கொண்ட தாவரங்கள் பெரும்பாலும் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தன. இனிப்பு அல்லது புளிப்பு சுவை கொண்டவை பாதுகாப்பானவை என்று அனுபவம் மூலம் உணர்ந்தான்.
4. சமூகப் பகிர்தல்: ஒருமுறை கண்டறிந்த உணவுகளைத் தனது கூட்டத்திற்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் வாய்மொழியாக தெரிவித்து வந்தான்.
5.
நெருப்பின் பயன்பாடு: நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு, பல கடினமான மற்றும் செரிக்க முடியாத காய்கறிகளையும், வேர்களையும் சமைத்து உண்பதன் மூலம் அவை சுவையாகவும் பாதுகாப்பாகவும் மாறுவதை அறிந்தான்.

இப்படி பல ஆயிரம் ஆண்டுகால அனுபவம் மற்றும் உற்றுநோக்கல் மூலமே மனிதன் உண்ணும் உணவுகளைத் தேர்ந்தெடுத்தான்.

அவை : கரந்துறை பாவினம்:

அன்பான வையகத்தில் அதை வை
அனைத்தும் வையகமாய்
அதிலே வைத்திருக்கும்
அந்த வையக
அமர்வே வைப்பு
அதிலும் வையகமே
அண்டும் வையகமாம்.

#உணவின்

#உணவின் சுவை உலக அளவில்
கணம் கூடி மகிழும்.

#உணவின் உணர்வு உண்ணும் உணவு
மண்ணின் வாழ்வு நிலை தரும்
கண் பார்த்ததை கருத்தில் கொள்ளும்
பண் பாடும் பாடல் பண்பாடு.

பண்பாடும் நலம் யாவும் விசை
விண்ணசைவு வீசும் காற்று புவியடி
அண்டவெளி அணி சேர்க்கை மேகத்திரள்
தண்ணீர் ஊற்றி ஊறிய விதை .

விதை செடி கொடி மரம்
அதை ஏந்தி நிற்கும் தசை
இதை பெற்ற தசை நார்கள்
கதை கவிதை கட்டுரை ஊடகம்.

ஊடகம் ஒன்றில் கலந்து இயங்கும்
நாடகம் நடிப்பு திரைக்கதை வசனம்
பாடகத்தின் வரையறை மொழி பேசும்
ஊடகத்தின் உள்ள உணர்வே உணவுப்பொருள்.

பாலக வீதி 11

பாலக வீதி 11

#தளி_சொல்_வரலாறு

#த_என்பது_தங்களது_பண்பைக் குறிக்கும்.#தரமான_குணத்தை_திறம்பட வைக்கும்.

#அளி_என்ற சொல்_அன்புடன்_எளிமையாக_வழங்கும்_பொருள்_ஆகும்.

#மோனை
:மன் ஒரு
மண்ணைச் சார்ந்த சொல் வரலாறு,
மனத்தின் சான்று ஆகும்.

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை
அண்டத்தின் கோலம்.,
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பட்டினப்பாலை

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி

மழை பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி.

#தளி: சொல் வரலாறு தளி=த (த்+அ) ளி (ள்+இ) #தளி எனும் ஒலிப்பு முறை தரும் ஒளி வகைச் சூழலை உருவாக்குகிறது.

‘தளி’ என்ற சொல் ஒலிக்கும் போது, அது குளிர்ச்சி, மென்மை மற்றும் தூய்மை சார்ந்த ஒரு ஒளிச் சூழலை (Atmosphere) உருவாக்குகிறது.

இதன் பின்னணியில் உள்ள காரணங்கள்:

குளிர்ச்சியான ஒளி:

‘தளி’ என்பது மழையைக் குறிக்கும் சொல்லாகும். மேகமூட்டமான வானத்திலிருந்து வரும் மென்மையான ஒளியையும், மழைத்துளிகள் ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையையும் இது குறிக்கிறது.பசுமை கலந்த ஒளி: இலைகளில் தங்கும் மழைத்துளிகள் (தளி) பச்சை நிறத்தின் மீது பட்டுத் தெரிக்கும் போது ஏற்படும் ஒருவிதப் பசுமையான ஒளிச் சூழலை இது நினைவுபடுத்துகிறது.
தூய்மையான வெளிச்சம்:
‘தளி’ என்பதற்குத் தெளிவு அல்லது சுத்தம் என்ற பொருளும் உண்டு.
எனவே, தூசு படிந்த சூழல் நீங்கி, மழையினால் கழுவப்பட்ட பிறகு நிலவும் ஒரு வெளிச்சமான ஒளியை இந்த ஒலி தருகிறது.

சுருக்கமாக, ‘தளி’ என்ற ஒலிப்பு “குளிர்ச்சியான, மழையோடு கூடிய, பசுமை கலந்த மென்மையான வெளிச்சத்தை” நம் கண்முன் நிறுத்துகிறது.

ஆம், நீங்கள் கூறுவது சரிதான்;
த என்பது த் + அ என்ற உயிர்மெய் எழுத்து, இதில் ‘அ’ எனும் உயிர் எழுத்து இணைந்து, ஒரு குறுகிய ஒலி (குறில்) எழுத்து ஆகும்.
இது வல்லின எழுத்துக்களில் ஒன்றாகும்.
‘த’ போன்ற உயிர்மெய் எழுத்துக்கள், மெய்யெழுத்து ‘த்’ மற்றும் உயிர் எழுத்து ‘அ’ ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாகின்றன.

தற் பாடிய தளி உணவின்:
தன்னால் பொழிந்த மழைத்துளியே உணவாகக் கிடைப்பது என்பது ஆகும்.

அவை : கரந்துறை பாவினம் :

அன்பான வையகத்தில்
அதை வை
அனைத்தும் வையகமாய்
அதிலே வைத்திருக்கும்
அந்த வையக
அமர்வே வைப்பு
அதிலும் வையகமே
அண்டும் வையகமாம்.

#Story_of_History I

#Story_of_History I

In 2026, it refers to several distinct concepts:

Acrostic Words To Speech

“Hi Story is History” is a phrase often used to highlight the narrative nature of historical records or as a branding for educational projects.

It focuses on personal accounts from the past century across the Indian Subcontinent, Europe, Africa, and America.

Hi-Story Lessons:

An educational platform offering history lessons through infographics, animations, and presentations in multiple languages, including English, Polish, and German.

Histories/Hi-Stories (Curriculum):

A teaching program developed by Sophie Rich that uses theatre and literature (drama, fiction, and non-fiction) to engage students with history through the eyes of historical figures.

Crores Years Ago – CYO

புவி அகவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.

பாலக வீதி 10

பாலக வீதி 10
#பாடிய
“தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும்.
சுருக்கமாக, ‘பா’ என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும்.
வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம்.
#பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில்
#வீற்றிருக்கும்_திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் #பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

அவை : கரந்துறை பாவினம்:
அன்பான வையகத்தில் அதை வை
அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும்
அந்த வையகஅமர்வே வைப்பு
அதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.

இலக்கணத்தில் ‘பா’பா வகைகள்:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு).
ஓசை: ஓங்கிய சைகை
சுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”
அந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

—-

செப்பலோசை (வெண்பா),
அகவலோசை (ஆசிரியப்பா),
துள்ளலோசை (கலிப்பா),
தூங்கலோசையை (வஞ்சிப்பா) கொண்டிருக்கும்.
பா
“படம் பாடிய பாடமாக நிலைக்கட்டும்” என்பதை நாம் நிறைவேற்றுவோம்.
படத்தினை பாடமாக நாம் பார்க்கும்காட்சியில் புவி அமைப்பினை அறிவோம்.
காட்சிகள் பொழுதுபோக்குடன் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு சிறந்த பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

இதனைப் பின்வரும் கோணங்களில் பார்க்கலாம்:
தாக்கம்:
ஒரு நல்ல திரைப்படம் நம் மனசாட்சியைத் தொட்டு, நம்மிடம் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு:
சமூக அவலங்கள் அல்லது வரலாற்றைச் சொல்லும் படங்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவை அளிக்க வேண்டும்.
நினைவாற்றல்:
காலங்கள் கடந்தாலும், அந்தப் படம் சொல்லிக் கொடுத்த நீதி அல்லது தத்துவம் நம் மனதில் அழியாமல் இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”
இந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
“இடம் இடமான இலக்கு இலக்கியம்” என்பது, இலக்கியத்தின் குறிக்கோள் (இலக்கு) மற்றும் அதன் பரந்த இடத்தின் ஒரு கருத்தைக் குறிக்கிறது.

அதாவது, இலக்கியம் என்பது வெறும் சொற்களின் கோர்வையல்ல, அது குறிப்பிட்ட இடத்தையும் காலத்தையும் எடுத்து உரைக்கும்.
குறிக்கோள்கள் அறம், அறம் சார்ந்த வாழ்வு, சமூக மேம்பாட்டுத் திறனை எடுத்துரைக்கும் கலை வடிவமாகும்.
சமூகத்தின் பண்பாடு, நடைமுறை உணர்வுகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

இலக்கு + இயம் என்பது இலக்கியம் என்ற சொல்லின் வேர்ச்சொல் பிரிப்பு ஆகும்.

65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு

65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு

65,000 ஆண்டுகளுக்கு முன்பு

பண்டைய காலத்தில், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்படம் சமமாக தெற்கு அரைக் கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததால்தான் புவி சம நிலையாக இருக்கும் என்று மக்கள் நம்பினர்.
ஜேம்ஸ் குக் மற்றும் பிற ஆய்வாளர்கள் இப் பகுதியைக் கண்டறியும் வரை, இது வரைபடங்களில் “அறியப்படாத நிலம்” (Incognita) என்றே குறிக்கப்பட்டது.

65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியா தீவுகள் இணைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது.

“ஆசுதிரேலியா” (Australia) என்ற பெயர் “ஆசு திரேலிஸ்” (Australis) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது.

இதற்கு “தெற்கு” (Southern) என்று பொருள்.
பண்டைய கண்டத்தை (ஆஸ்திரேலியா, நியூ கினியா, டாஸ்மேனியா) குறிக்கும் “சாஹுல்” என்ற சொல் இந்தோனேசிய வேர்ச்சொல் ஆகும்.

‘சாஹு’என்பதிலிருந்து வந்தது , இதன் பொருள் ‘வெள்ளை’ அல்லது ‘சுத்தமான’, இது தெளிவான நீர்/மணலைக் குறிக்கிறது.

புவியியல்:

இது ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவை இணைத்து, தற்போதைய ஆஸ்திரேலியாவை விட பெரிய பரப்பளவை உருவாக்கியது.
2.
உருவாக்கம்:பனிப்பாறை காலங்களில் உலகளாவிய கடல் மட்டங்கள் வியத்தகு முறையில் (120 மீட்டர் வரை) குறைந்து, கண்டத் தட்டுகளை வெளிப்படுத்தும் போது உருவாக்கப்பட்டது.
3.
மனிதர்களுக்கான முக்கியத்துவம்: ஆசியாவில் இருந்து ஆசுத்திரேலியாவிற்கு தொடக்க கால மனித இடம் பெயரினை எளிது ஆக்கியது.
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இருப்பை குறிக்கிறது.

கடந்த பனி காலத்திற்குப் பிறகு உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் தாழ் நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, இன்று நாம் அறிந்த தனித்துவமான நிலப் பரப்புகளாகப் பிரிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ஆசிய நிலப் பரப்பில் சுந்தாவில் இருந்து வேறுபடுகிறது.

கடல் மூடி நிலம் விரியும்
உடல் தாங்கி உயிர் பெருகும்
மடல் எழுதி மாண்பு சிறக்கும்
ஆடல் கலைகளில் ஆயிரம் விளங்கும்.

விளங்கும் நிலவியல் நீரியியல் நிலப்பரப்பு
உளம் கனிந்த இனிய காலை
தளம் ஒன்றில் பதிந்து பழகும்
வளம் தரும் வரலாறு மாநிலம்.

மாநில மனித இனம் நிமிர்நடை
ஆநிறை செல்லும் வளநாட்டுத் தீவு
விநியோக நீர்ப்பிடிப்பு ஆற்றல் மிகும்
மாநிலக் கண்டம் ஆசுத்திரேலியா நிலப்பரப்பு.

நிலப்பரப்பு நீர்வாழ் மலைத் தொடர்
நிலம் அழகு நீர் வளம்
உலக அளவில் செழிப்பான பகுதி
உலவிய ஆதி மனிதர்களின் வாழ்வு.