தி இந்து தமிழ் திசை செயல் மன்றம் விமர்சனம்

tamil.thehindu.com in மழைநீர் சேகரிப்பு: சென்னையில் ஒரு முன்மாதிரி

இக்கட்டுரை மிகவும் நாம் அனைவரும் அன்றாட செயலில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டு உள்ளது.
அனைவரும் நடைமுறைபடுத்துவோம்.
‘சேகரி நீ’
கரந்துறையில் :
சேர்ப்போம்
கரையெங்கும்
ரிதமாக

நீரை

என பதியலாம்.

‘சே-சேர்ப்போம்
க-கரையெங்கும்
ரி-ரிதமாக

நீ-நீரை.’

ஆறு, ஏரி, குளம், குட்டை நம் கிராமத்தில், ஊரில்
அமைப்போம், செயல்படுத்துவோம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: