மனித குல வரலாறு

மனித குல வரலாறு –

தமிழில்

முன்பு கற்களையே கருவியாக கொண்டு எலும்பை கிழித்தினார் .

சில ஆராய்ச்சியாளர்கள் எலும்பையே முக்கிய ஆதாரமாக

நம்பி இருந்தனர் .

மரங்கொத்திப்பறவை, மரத்தில் உள்ள நடுப்பகுதியில் உள்ள பூச்சியை

பிரித்தெடுப்பததில் நிபுணத்துவம் பெற்றது போல , முதலில் மனிதர்கள்

எலும்பில் இருந்து மஜ்ஜையை எடு்ப்பதில் நிபுணத்துவம்

பெற்று இருந்தனர்.

கம்பீரமான ஒரு சிங்கம் ஒட்டகச்சிவிங்கி ஒன்றை அடித்து கீழே

சாய்க்கும் .

அக்கால மனிதர்கள் பொறுமையாக அவைகள் உண்டு

முடிக்கின்றவரை காத்திருப்பார்கள் .

பின், கழுதைப்புலிகள் நரிகளிடம் நடுவே குறிக்கிட தைரியம்

இல்லாமல் , அவைகள் சாப்பிட்டவுடன், மீதி உள்ளவைகளை தேடி எடுப்பர் .

அதற்கு பிறகு தான் உங்களுடைய குழு அழுகியவைகளை

அணுகி, மிகவும் கவனமாக வலது இடதுபுறம் பார்த்து, மீதி

உள்ளவைகளை கீழே தோண்டி உணவு சாப்பிடும்

திசுக்களாக மாற்றி வைத்துக்கொள்ளும்.

இது தான் நமது வரலாற்றிற்கும் உளவியலுக்கும் முக்கிய

திறவுகோலாகும் .

சமீப காலம் வரையிலும் கூட , அறிவார்ந்த மனித இனம்

உணவு நிலையில் தொடர்ந்து , இதே நடு நிலையில்முழுவதுமாக இருந்தனர்.

பல கோடி வருடங்களாக, மனிதர்கள் சிறிய

உயிரினங்களையே வேட்டையாடி, தம்மால் என்னமுடியுமோ

அதை சேர்த்தார்கள் , பெரிய உயிரினங்கள் மற்றவைகளை வேட்டையாடின .

4 லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்து தான் பல்வேறு

மனித இனங்கள் மிகப்பெரிய வேட்டை விளையாட்டை

தொடர்ந்தது , அதுவும் கடந்த 1 லட்ச வருடங்களில் தான்

– அறிவு உள்ள மனிதனாக உயர்ந்த பிறகு-

அந்த மனிதன் உணவு முறையில் மேலோங்கினான் .

இந்த ஆச்சர்யமான உயர்வு நடுநிலையிலிருந்து உயர்

நிலையை அடைந்தது மிகப்பெரிய விளைவுகளை

உண்டாக்கின . மற்ற விலங்கினங்களில் சிங்கங்களும், சார்க் மீன்களும் , பரிணாமத்தில் பல

வருடத்தில் அதே இடத்தை தக்க வைத்துக்கொண்டது .

இந்த மாதிரியான சுற்றுச்சூழல் சிங்கங்கள் கொன்றுகுவித்தும், கலைமான்கள் மிக வேகமாக

ஓடுவதிலும், கழுதைப்புலிகள் நன்றாக ஒற்றுமையாகவும், காண்டாமிருகம்

மிகவும் கொடூரமாகவும் ஆனது .

இதற்கு மாறாக. மனிதகுல வெகு சீக்கிரம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றது இந்த

சுற்றுச்சூழலுக்கு கூட சரியான நேரம் கொடுக்கவில்லை .

மேலும், மனிதர்கள் தங்களிடமே குழுக்களாக வாழும் பண்புகளை வளர்த்துக்கொண்டனர்.

மிகவும் கம்பீரமான உயிரினங்கள் வேட்டையாடும் விலங்கினங்களே .

கோடிக்கணக்கான ஆண்டுகள் மன்னராட்சியை இருந்தது.

மன்னர்களில் ஒரு சிலர் சர்வாதிகாரியாக இருந்தனர்.

சவான்னா காடுகளில் ஒரு விதமான இடர்பாடுகளில் , மனிதர்கள்

மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழும் சூழ்நிலை இருந்தததால்

இரு மடங்கு கொடுமையையும் ,ஆபத்தையும் எதிர் நோக்கியே இருந்தனர் .

பலவிதமான சரித்திர இடர்ப்பாடுகளால் , கொடிய போர்களில் இருந்து சுற்றுப்பபுற பேரழிவு

வரை , மிகவும் அவசர விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA