77,000 ஆண்டுகளுக்கு முன்பு- மனித இனம் பூச்சிப்புழுக்களை அறிந்து இடம் பெயரும் காலம் எனலாம்.

77,000 ஆண்டுகளுக்கு முன்பு

முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட
நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல்.

77,000 ஆண்டுகளுக்கு முன்பு – 2

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்)
(டாம் பா லிங் குகை, லாவோஸ்),
86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர்.

லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை).

இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது.

டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான குகை ஆகும்.

பூச்சிகளின் லார்வா நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் கோரைப் புல்லில் ஏற்படும் வேற்றுமை திறன் கொண்ட இயல்பான வேதியியல்புகளாகும்.

அவற்றின் மிகவும் பொதுவான பயன்பாடு தேங்கி நிற்கும் நீரில் கொசு முட்டைப் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

தேங்கி நிற்கும் நீரில் முட்டை புழுக்களை, மற்றும் கூட்டுப்புழுவை விஷமாக்குவதன் மூலம் முட்டை புழு வினை கொல்ல செயல்படுகின்றன.

இதனால் அவை கடிக்கும் நிலைக்கு வளரும் கொசுக்களாக தடுக்கப்படுன்றன.

தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளம் சிபுடு பாறை தங்குமிடம் ஆகும்.

இது தொடக்க தற்கால மனித நடத்தை மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.

முட்டைப் புழு பூச்சி அதன் புழுக்கள், குறிப்பாக கொசுக்களைக் கொல்லும் ஒரு பொருளின் திறனைக் குறிக்கிறது.

மேலும் இது கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளின் முக்கிய அங்கமாகும்.
டர்பனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தங்குமிடம், ஆழமான வரிசைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட கரிமப் பொருட்களைக் கொண்ட ஒரு மத்திய கற்கால தளமாகும்.

இந்த கற்பாறையின் தங்குமிடம் டர்பனுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள தோங்கதி (டோங்கதி) நதியைக் கண்டும் காணாத ஒரு செங்குத்தான மணற்கல் பாறையின் மீது அமைந்துள்ளது.

ஒரு நொடி பா : காற்றளவு

காக்கும் காற்றளவு கிடைப்பதும் கீழடியும்
மக்களை நோக்கிச் செல்லட்டும்.

ஓரெழுத்து ஒரு மொழி நோக்கு
யாரெல்லாம் நோக்கிடினும் உள்ள போக்கும்
பாரெல்லாம் நிகழ்ந்திடுமே நின் கவிபாடும்
ஓரெழுத்தில் காட்டும் உன் கனிவும்

கனிவின் உணர்வும் உள்ளமும் புதியது
நனி மிகும் பொருள் யாவும்
நுனி அளவும் நுண்ணறிவு செல்லும்
கனி வகை சேர்க்கும் இனிமை

இனிய சூழல் நட்பு வட்டம்
பனித் துகள்கள் நிலப்பரப்பில் உறையும்
பனிவீடு அரைக் கோள வடிவம்
இனியவை கூடி குடிலென காக்கும்.

காக்கும் நீரில் கலந்த துகள்களும்
ஆக்கம் தரும் தொடர்பு வட்டம்
பக்கத்து பக்கம் சேரும் பனித்துளியும்
ஊக்கம் உடைமையில் காற்றளவும் சேர்க்கட்டும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்