பாலக வீதி 13
#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
#புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
தொல்காப்பியம் அகத்திணையியல்
965
தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.
எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
அகத்திணை 21
எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்:
எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்:
அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),
வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும்.
இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.
பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.
#புள்:#புள்” என்பது பறவையைக் குறிக்கும்.
சொற்பொருள்: ‘
#புள்’ என்பது பறவை என்ற பொருளில், குறிப்பாக நீல நிறமுள்ள மயில் போன்றவற்றை உணர்த்தும்.
தொல்காப்பியம் அகத்திணை இயல்
965
தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.
எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21
எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்:
எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்:
அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),
வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும்.
இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.
பொருள்:
பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும்,
அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.
