அகவை: கரந்துறை பதிவு – ‘உயிரெழும்’

அகவை: கரந்துறை பதிவு – ‘உயிரெழும்’

‘அ’ன்பில் ‘க’டக்கும் ‘வை’யகம் ‘அகவை’
‘ஆமாவாக’ ‘ஆ’ண்டுகளில் ‘மா’றிடும் ‘வா’ழ்வியலின் ‘க’டமையும்
‘இமையாக’ ‘இ’யற்கையின் ‘மை’யத்தில் ‘யா’வும் ‘க’ற்றலே
‘ஈ’ யெனும் ‘ஈ’ர்ப்பு விசை
‘உலகமே’ ‘உ’ள்ளத்தின் ‘ல’ட்சிய ‘க’ண்டுபிடிப்பின் ‘மே’ம்பாடு
‘எமது’ ‘எ’ழுத்துருவும் ‘ம’றுமலர்ச்சியின் ‘து’ணை
‘ஏமாறாது’ ‘ஏ’ற்கும் ‘மாறா’த ‘து’றை
‘ஐவகை’ ‘ஐ’ம்புலனும் ‘வகை’ப்படுத்தும்
‘ஒ’ரு
‘ஓ’ரிணைப்பே
‘ஔ’வையின் வரியும் முறையே
அ’ஃ’தாக்கும் அணுத்திரள்கள்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்