1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப சான்றுகள் உள்ளன.
மனிதர்கள் நிமிர் நிலையில் உள்ள உள்ளுறுப்புகள் காலந்தோறும் மேம்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று ஆகும்.
இது குறித்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளுறுப்புகள் மாறிவிடும் ஒன்று என பதிவிலும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் கூறப்பட்டுள்ளன.
‘நிமிர்’ குறித்து தொல்காப்பியம் பொ.அ . 1429. செய்யுள் இயல்:484
“அடி நிமிர் கிளவி ஈர் – ஆறு ஆகும் ! அடி இகழ்ந்து வரினும் கடி வரை இன்றே”
முகம் என்னும் சொல் ‘முகு’ என்ற அடியினின்று பிறந்தது.
அகநிலைகள் ஆறும் வருமாறு
1. நான்கிதழ் உள்ள மூலம் –
2. ஆறிதழ் உள்ள கொப்பூழும் 3. பத்து இதழ் உள்ள மேல் வயிறு 4. பன்னிரண்டு இதழ் உள்ள நெஞ்சமும் 5. பதினாறு இதழ்கள் கொண்ட மிடறும் 6. இரண்டு இதழ்கள் உள்ள புருவ நடுவும்
ஆகிய ஆறும் ஆறு மூல ஆதாரங்கள் எனப்படும்..
புவி’ தோற்றத்திலும் ” ‘பு’திய ‘வி’சை ” ஆகும்.
உலகம் இரு மடங்கு நீரின் சுழற்சியில் உள்ளது.
வான வெளியில் அமைந்த அண்டங்களில் கதிரவன், தீப் பிழம்பான அண்டத்தின் துண்டே.
‘முன்னீர் என்று ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர் நீர் வெள்ளத்தில் ‘-
என உரைத்தனர்.
தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்
3. பிறப்பியல்
நூ.பா.எண்.84.
‘அகிலமே அகரமாக’ கரந்துறையில்
அ-அண்ட சரசாரங்களில் கி-கிட்டும் ல-லட்சக்கணக்கான பொருட்கள் யாவும் மே-மேன்மை பெறும்.
அ-அகர எழுத்தில் க-கரத்தில் பற்றி ர-ரகசிய கோடுகளில் மா-மாந்தர்களாக எழுத்தறிவு பெற்று க-கற்போம்!, கற்பிப்போம், கடமைதனை செய்வோம்.
கரந்துறையில்
அ-அறிவு ஆ-ஆதாரம்
இ-இன்பம் ஈ-ஈகை
உ-உண்மை ஊ-ஊன்றுகோல்
எ-எழுத்து ஏ-ஏற்றம்
ஐ-ஐவகை
ஒ-ஒரு பதம் ஓ-ஓராயிரம்
ஔடதம்
என்று ‘ 12 ‘ உயிர் எழுத்துக்களின் ஓசையை ஒலியன்களை அதனதன் குரல் ஒலி நிலை உணர்வோம், உணர்த்துவோம்.
உயிர் எழுத்துக்களின் பிறப்பு
84. ‘அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.’
மேற்கூறிய முறையில், பன்னிரண்டு உயிர்களும், தத்தம் நிலைமையில் குரல் வளையில் தோன்றிய காற்றால், ஒலிக்கும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பொதுவாகக் குரல் வளையில் தோன்றும் என்பதாம்.
எ.கா:
அகிலம் ஆனது,
இயற்கை ஈன்றெடுத்தவையாகும்.
உன்னதமாக ஊரெங்கும்,
எண்ணத்தால் ஏற்றமிகும்.
ஐவகையில்,(நீர்,நிலம்,காற்று,நெருப்பு, பேரண்டம்)
ஒரு பதமாகி ஒராயிரக்கணக்கில் ஔதகமிளிர்கிறது.
இந்த பன்னிரண்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்தில் உயிரெழுத்தாகி ஊரெங்கும் பரவுகிறது.
85. ‘அவற்றுள்.
அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.’
மேற்கூறப்பட்ட உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள், ‘அ, ஆ’ , எனும் அந்த இரண்டு எழுத்தும், வாயைத் திறந்து கூறும் எழுத்துக்களாக பிறக்கும்.
அ, ஆ, இரண்டையும் ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலே போதுமானது.
86. ‘இ, ஈ, எ.ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோரன்ன
அவைதாம்,
அண்பல், முதல்நா, விளிம்புறல் உடைய.’
‘இ, ஈ, எ, ஏ, ஐ’ என்று ஒலிக்கும், அப்பகுதிப்பட்ட ஐந்து எழுத்துக்களும், மேற்கூறப்பட்ட ‘அ, ஆ’ வைப்போன்று வாயைத் திறக்க உண்டாகும்.
எனினும், அவ்வைந்தும், பல்லினடியும், அடிநா ஓரமும், பொருந்தப் பிறக்கும் தன்மையதாகும்.
87. ‘உ, ஊ, ஒ, ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்’
‘உ, ஊ, ஒ, ஓ, ஔ’ என்று சொல்லப்பட்டு ஒலிக்கும், இந்த ஐந்து எழுத்துகளும் இதழோடு குவித்துக் கூற பிறக்கும்,
இவற்றை ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலோடு உதடுகளையும் குவித்தல் வேண்டும்.
குறிலில் குறைந்து நெடிலில் நீட்டும் எழுத்தையும் நுண்ணுணர்ந்து ஆராயுமிடத்தும் அதனதன் வேறுபாடுகள் சிறியன உடையது என்பதையும் அறிவோம்.
நாக்கில் சிறக்கும் குறில் நெடில்
வாக்கில் மலரும் சொற்களே.
நான்கு சுழற்சியில் பெரும் சுற்று நன்கு வகுத்திடும் ஆரம்பத் தொடர் அன்ன முதலாய் ஆற்றல் பெருகிடும் நன்று பயின்ற நாவிதழ் கூறிடும்.
கூறிடும் அகநிலை ஆறிதழ் வகுத்திடும் மாறிடும் குறியீட்டு சதுர உறுதியில் வேறிடம் சென்றிடும் கொப்பூழ் வயிறு ஊறிடும் நெஞ்சம்.
நெஞ்சம் நிறைந்த மிடறும்(கழுத்து) ஒலித்திட தஞ்சம் அடைந்து ஐம்புலன் யாவும் எஞ்சிய பகுதி காத்திடும் ஆரச்சுற்று மஞ்சம் அடித்தளம் ஆற்றிடமே நன்று.
நன்றே பயின்றிடு நால்வகை அறிந்திடு அன்றே ஆற்றிடும் பங்கில் வகித்திடும் ஊன்றுகோல் கொள்ளிடம் என்றும் சொல்லிடம் சான்றுகளே சான்று சேவையே தேவை.
1202 மெய்ப்பாட்டியல் புது முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்
எத்தியோப்பியாவில் மனித இன நிமிர் குழு(ஹோமோ எரெக்டஸ் ) பயன்ப்படுத்தப்பட்ட அரிய எலும்பு கை கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியானது தெற்கு எத்தியோப்பியாவின் கான்சோ உருவாக்கத்தில்,
சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால அச்சுலியன் காலத்தைச் சேர்ந்த வண்டல் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களின் தொன்மையான மனித இன நிமிர் குழு (H. Erectus) இனங்கள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, ஆப்பிரிக்காவிற்கு அப்பால் யூரேசியா வரை முதலில் பரவியது.
மனித இன ஹைடெல்பெர்கென்சிஸின் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலும், ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இலட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என ஆய்வு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
ரோச் என்பவர் ‘ஹைடெல்பெர்க்’ செர்மனியில் கண்டறிந்ததை பகிர்ந்து உள்ளார்.
அவர்கள் (heidelbergensis) ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸின் மூதாதையர்கள், செர்மனியின் கண்ட மனித இன தற்கால மனிதர்களின் முன்னோர்களாக இருக்கலாம்.
நெருப்பைப் பயன்படுத்திய முதல் மனித இன நிமிர் குழு (Hominin H. Erectus) என்று நம்பப்படுகிறது.
மேலும் கருவிகள் உட்பட பிற ஆரம்பகால தொழில்நுட்பங்களை உருவாக்கியது.
மனித உயர் உயிரினம் ( ஹைடெல்பெர்கென்சிஸ் )ஒரு பெரிய மூளையைக் கொண்டிருந்தனர் என்கிறார்.
ஆரம்பகால புதைபடிவ மனிதர்களைக் காட்டிலும் குறைவான வலிமையான முகம், மேலும் உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது.
பதினான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவின் நிலை நிறை குறியீடு ஆதி அந்த மூலக்கூறு சேரும் உதிக்கும் இவற்றின் நிலைப்பாட்டு நெகிழ்வு.
நெகிழ்வுத் திறன் தொடர் இலக்கு பகிர்ந்து அளித்த பண்பாட்டு நிகழ்வு அகில உலக மொழி பேசும் மகிழ்ந்து நன்மை தரும் வகைப்பாடு.
வகைப்பாடு தொகுத்து சேர்க்கும் வேலைப்பாடு வகை வகையான அறிவுத் திறன் ஆகையால் இக்கருவிகள் தான் மூலக்கருவி பகையும் மறந்தும் விளங்கும் பண்பாடு.
பண்பாட்டு குறியீடு கருவிகளின் தொடர் கண்ட காட்சி தொகுப்பின் மூலதளம் பண்டமாற்று முறை சரிபார்ப்பு பட்டியல்முறை தொண்டு சேவை தொகுப்பே ஊடும்அகம்.
1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப சான்றுகள் உள்ளன.
மனிதர்கள் நிமிர் நிலையில் உள்ள உள்ளுறுப்புகள் காலந்தோறும் மேம்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று ஆகும்.
இது குறித்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளுறுப்புகள் மாறிவிடும் ஒன்று என பதிவிலும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் கூறப்பட்டுள்ளன.
‘நிமிர்’ குறித்து தொல்காப்பியம் பொ.அ . 1429. செய்யுள் இயல்:484
“அடி நிமிர் கிளவி ஈர் – ஆறு ஆகும் ! அடி இகழ்ந்து வரினும் கடி வரை இன்றே”
முகம் என்னும் சொல் ‘முகு’ என்ற அடியினின்று பிறந்தது.
அகநிலைகள் ஆறும் வருமாறு
1. நான்கிதழ் உள்ள மூலம் –
2. ஆறிதழ் உள்ள கொப்பூழும் 3. பத்து இதழ் உள்ள மேல் வயிறு 4. பன்னிரண்டு இதழ் உள்ள நெஞ்சமும் 5. பதினாறு இதழ்கள் கொண்ட மிடறும் 6. இரண்டு இதழ்கள் உள்ள புருவ நடுவும்
ஆகிய ஆறும் ஆறு மூல ஆதாரங்கள் எனப்படும்..
புவி’ தோற்றத்திலும் ” ‘பு’திய ‘வி’சை ” ஆகும்.
உலகம் இரு மடங்கு நீரின் சுழற்சியில் உள்ளது.
வான வெளியில் அமைந்த அண்டங்களில் கதிரவன், தீப் பிழம்பான அண்டத்தின் துண்டே.
‘முன்னீர் என்று ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர் நீர் வெள்ளத்தில் ‘-
என உரைத்தனர்.
தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்
3. பிறப்பியல்
நூ.பா.எண்.84.
‘அகிலமே அகரமாக’ கரந்துறையில்
அ-அண்ட சரசாரங்களில் கி-கிட்டும் ல-லட்சக்கணக்கான பொருட்கள் யாவும் மே-மேன்மை பெறும்.
அ-அகர எழுத்தில் க-கரத்தில் பற்றி ர-ரகசிய கோடுகளில் மா-மாந்தர்களாக எழுத்தறிவு பெற்று க-கற்போம்!, கற்பிப்போம், கடமைதனை செய்வோம்.
கரந்துறையில்
அ-அறிவு ஆ-ஆதாரம்
இ-இன்பம் ஈ-ஈகை
உ-உண்மை ஊ-ஊன்றுகோல்
எ-எழுத்து ஏ-ஏற்றம்
ஐ-ஐவகை
ஒ-ஒரு பதம் ஓ-ஓராயிரம்
ஔடதம்
என்று ‘ 12 ‘ உயிர் எழுத்துக்களின் ஓசையை ஒலியன்களை அதனதன் குரல் ஒலி நிலை உணர்வோம், உணர்த்துவோம்.
உயிர் எழுத்துக்களின் பிறப்பு
84. ‘அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.’
மேற்கூறிய முறையில், பன்னிரண்டு உயிர்களும், தத்தம் நிலைமையில் குரல் வளையில் தோன்றிய காற்றால், ஒலிக்கும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பொதுவாகக் குரல் வளையில் தோன்றும் என்பதாம்.
எ.கா:
அகிலம் ஆனது,
இயற்கை ஈன்றெடுத்தவையாகும்.
உன்னதமாக ஊரெங்கும்,
எண்ணத்தால் ஏற்றமிகும்.
ஐவகையில்,(நீர்,நிலம்,காற்று,நெருப்பு, பேரண்டம்)
ஒரு பதமாகி ஒராயிரக்கணக்கில் ஔதகமிளிர்கிறது.
இந்த பன்னிரண்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்தில் உயிரெழுத்தாகி ஊரெங்கும் பரவுகிறது.
85. ‘அவற்றுள்.
அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.’
மேற்கூறப்பட்ட உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள், ‘அ, ஆ’ , எனும் அந்த இரண்டு எழுத்தும், வாயைத் திறந்து கூறும் எழுத்துக்களாக பிறக்கும்.
அ, ஆ, இரண்டையும் ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலே போதுமானது.
86. ‘இ, ஈ, எ.ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோரன்ன
அவைதாம்,
அண்பல், முதல்நா, விளிம்புறல் உடைய.’
‘இ, ஈ, எ, ஏ, ஐ’ என்று ஒலிக்கும், அப்பகுதிப்பட்ட ஐந்து எழுத்துக்களும், மேற்கூறப்பட்ட ‘அ, ஆ’ வைப்போன்று வாயைத் திறக்க உண்டாகும்.
எனினும், அவ்வைந்தும், பல்லினடியும், அடிநா ஓரமும், பொருந்தப் பிறக்கும் தன்மையதாகும்.
87. ‘உ, ஊ, ஒ, ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்’
‘உ, ஊ, ஒ, ஓ, ஔ’ என்று சொல்லப்பட்டு ஒலிக்கும், இந்த ஐந்து எழுத்துகளும் இதழோடு குவித்துக் கூற பிறக்கும்,
இவற்றை ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலோடு உதடுகளையும் குவித்தல் வேண்டும்.
குறிலில் குறைந்து நெடிலில் நீட்டும் எழுத்தையும் நுண்ணுணர்ந்து ஆராயுமிடத்தும் அதனதன் வேறுபாடுகள் சிறியன உடையது என்பதையும் அறிவோம்.
நாக்கில் சிறக்கும் குறில் நெடில்
வாக்கில் மலரும் சொற்களே.
நான்கு சுழற்சியில் பெரும் சுற்று நன்கு வகுத்திடும் ஆரம்பத் தொடர் அன்ன முதலாய் ஆற்றல் பெருகிடும் நன்று பயின்ற நாவிதழ் கூறிடும்.
கூறிடும் அகநிலை ஆறிதழ் வகுத்திடும் மாறிடும் குறியீட்டு சதுர உறுதியில் வேறிடம் சென்றிடும் கொப்பூழ் வயிறு ஊறிடும் நெஞ்சம்.
நெஞ்சம் நிறைந்த மிடறும்(கழுத்து) ஒலித்திட தஞ்சம் அடைந்து ஐம்புலன் யாவும் எஞ்சிய பகுதி காத்திடும் ஆரச்சுற்று மஞ்சம் அடித்தளம் ஆற்றிடமே நன்று.
நன்றே பயின்றிடு நால்வகை அறிந்திடு அன்றே ஆற்றிடும் பங்கில் வகித்திடும் ஊன்றுகோல் கொள்ளிடம் என்றும் சொல்லிடம் சான்றுகளே சான்று சேவையே தேவை.
1202 மெய்ப்பாட்டியல் புது முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்
எத்தியோப்பியாவில் மனித இன நிமிர் குழு(ஹோமோ எரெக்டஸ் ) பயன்ப்படுத்தப்பட்ட அரிய எலும்பு கை கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியானது தெற்கு எத்தியோப்பியாவின் கான்சோ உருவாக்கத்தில்,
சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால அச்சுலியன் காலத்தைச் சேர்ந்த வண்டல் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களின் தொன்மையான மனித இன நிமிர் குழு (H. Erectus) இனங்கள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, ஆப்பிரிக்காவிற்கு அப்பால் யூரேசியா வரை முதலில் பரவியது.
மனித இன ஹைடெல்பெர்கென்சிஸின் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலும், ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இலட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என ஆய்வு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
ரோச் என்பவர் ‘ஹைடெல்பெர்க்’ செர்மனியில் கண்டறிந்ததை பகிர்ந்து உள்ளார்.
அவர்கள் (heidelbergensis) ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸின் மூதாதையர்கள், செர்மனியின் கண்ட மனித இன தற்கால மனிதர்களின் முன்னோர்களாக இருக்கலாம்.
நெருப்பைப் பயன்படுத்திய முதல் மனித இன நிமிர் குழு (Hominin H. Erectus) என்று நம்பப்படுகிறது.
மேலும் கருவிகள் உட்பட பிற ஆரம்பகால தொழில்நுட்பங்களை உருவாக்கியது.
மனித உயர் உயிரினம் ( ஹைடெல்பெர்கென்சிஸ் )ஒரு பெரிய மூளையைக் கொண்டிருந்தனர் என்கிறார்.
ஆரம்பகால புதைபடிவ மனிதர்களைக் காட்டிலும் குறைவான வலிமையான முகம், மேலும் உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது.
பதினான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவின் நிலை நிறை குறியீடு ஆதி அந்த மூலக்கூறு சேரும் உதிக்கும் இவற்றின் நிலைப்பாட்டு நெகிழ்வு.
நெகிழ்வுத் திறன் தொடர் இலக்கு பகிர்ந்து அளித்த பண்பாட்டு நிகழ்வு அகில உலக மொழி பேசும் மகிழ்ந்து நன்மை தரும் வகைப்பாடு.
வகைப்பாடு தொகுத்து சேர்க்கும் வேலைப்பாடு வகை வகையான அறிவுத் திறன் ஆகையால் இக்கருவிகள் தான் மூலக்கருவி பகையும் மறந்தும் விளங்கும் பண்பாடு.
பண்பாட்டு குறியீடு கருவிகளின் தொடர் கண்ட காட்சி தொகுப்பின் மூலதளம் பண்டமாற்று முறை சரிபார்ப்பு பட்டியல்முறை தொண்டு சேவை தொகுப்பே ஊடும்அகம்.
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன். Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன். நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர் பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன் மண் வளம் கண்டறிவது மிகும் உண்டு உயிர் வாழும் முறை உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர் உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம் நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில் இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு அறிவியல் பாதை உயிரின முறை அறிவு சொல்லும் அளவு விளங்கும் அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன். Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன். நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர் பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன் மண் வளம் கண்டறிவது மிகும் உண்டு உயிர் வாழும் முறை உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர் உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம் நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில் இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு அறிவியல் பாதை உயிரின முறை அறிவு சொல்லும் அளவு விளங்கும் அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன். Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன். நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர் பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன் மண் வளம் கண்டறிவது மிகும் உண்டு உயிர் வாழும் முறை உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர் உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம் நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில் இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு அறிவியல் பாதை உயிரின முறை அறிவு சொல்லும் அளவு விளங்கும் அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த “பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான் அத்து + தான் புணர்ச்சியில் “அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும் “தான்” என்னும் சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை மணக்கத்தான் வந்தத்தான் குளிர்வித்தான் பூவைத்தான் வைத்தானே இங்கே அவளை உன் அத்தான் சிந்தை மகிழ்வித்தான் பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற் குணத்தில்தான் பொலிவுற்றான் அன்பைத்தான் மிகுந்திட்டான் என் அத்தான்-ஒரு மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான் நேரிலைழைத்தான் திரும்பும் திசையில் என் அத்தான் விரும்புவதும் உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான் ஊரைத்தான் நோக்கித்தான் பெயர்கின்றான் ஞானப்பெண்ணே என் தங்க அத்தான்
————————- அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168. அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே. மேலும், 219. உயிர் மயங்கியல் 305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் 200. “ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினும் மான மில்லை அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள் என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல் சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து பொது சாரியை நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த “பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான் அத்து + தான் புணர்ச்சியில் “அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும் “தான்” என்னும் சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை மணக்கத்தான் வந்தத்தான் குளிர்வித்தான் பூவைத்தான் வைத்தானே இங்கே அவளை உன் அத்தான் சிந்தை மகிழ்வித்தான் பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற் குணத்தில்தான் பொலிவுற்றான் அன்பைத்தான் மிகுந்திட்டான் என் அத்தான்-ஒரு மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான் நேரிலைழைத்தான் திரும்பும் திசையில் என் அத்தான் விரும்புவதும் உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான் ஊரைத்தான் நோக்கித்தான் பெயர்கின்றான் ஞானப்பெண்ணே என் தங்க அத்தான்
————————- அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168. அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே. மேலும், 219. உயிர் மயங்கியல் 305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் 200. “ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினும் மான மில்லை அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள் என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல் சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து பொது சாரியை நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “