சிவ சிவ :

சி-சிந்தனையில்

வ-வளர்வது

சி-சிறப்பாக
வ-வளரட்டும்
———————————–
செல்லும் செல் சென்றிடும் வாழ்வு
நல்கூற்று நயம்பட உரைக்கும் கிளவி
இல்லை தரமெனில் தங்கமும் பங்கமே!
பலர் சிலர் சிவ சிவயென்பார்.

நன்றி மறந்து விடாதே தாய்தனை
இன்று தந்திடும் போகம் தந்தைவழி.
இன்சொல் காணொளி பகிர்தலை காண்
என்றும்  உண்மை ஒளிரும் நிலையே.

உணவு உடை இருக்க வீடு
பணம் பகட்டெலாம் பறவையின் கூடே.
கண்டு கொண்டு உண்டு மகிழ்வோம்
பண்டும் சிறப்பும் சேவையே நிம்மதி.

உயிர் மூச்சு நிறை வளி
பயிர் கொண்டு தாவிடும்
தசைவழி.
வயிற்றில் உள்ளதை பிண்டம் காக்கும்.
ஆயினும் ஆயிட கோடி மதிகொள்.

மனித உயிரணு புவியில் அங்கம்
புனிதம் பக்தி முக்தி காலம்
இனிய அவற்றை காப்பதே நிறைவு
பனித்துளி போலத் தான் மெய்யியல்.

நால் வழி நாற்கடல் கண்டம்
வால் வெளி இணைப்பே நாடு
தோல்தேற்றமும் மாற்றமும் காணும் வகையே
ஆல் வேல் உறுதியும் பணியும்.









42 கோடி ஆண்டுகளுக்கு முன்பு – தாடை எலும்புகள் முதுகெலும்பு மீன்கள் தோன்றிய காலம்.

ஊரும் நாடும் நாடிய வாழ்வே.




அன்பின் தொடர் தொகுப்பு வடிவம்
இன்ப நிலையில் உள்ளம் கோயில்
நன்று நின்று தொண்டு நிறுவ
ஊன்றி உதவ உறவு பெறும்.

உங்கள் தளம் பற்பல பயனர் செயல்
இங்கு வாழும் உயிர்கள் யாவும்
பங்கம் இலா அருட் கொடை
எங்கே உள்ளது ஆண்டு ஆள?

ஆளும் பேரும் சேரும் சேவை
நாளும் வளரும் தொடர் பாதை
தோளும் துடுப்பென ஆடிச் செல்லும்
தெள்ளு தமிழும் உயிரணுவில் தொடரே.

வண்டுகள் மொய்த்திடும் வணிகச் சோலையில்
பண்டு பலவாறு மருகிப் பருகும்
உண்டு உறவாக பற்றிடும் பற்று
உணவே மருந்து உட்கொள் முதலே.

மெய்யின் வழியது வழிவெளி மரபு
உய்த்து உணர்ந்து கொள்ளும் காலம்
ஆய்ந்து அறிந்து கொள்ளும் நிலை
பாய்ந்து தொடர்ந்து மேவிடும்உடை.

இருந்து கொண்டு கூடிய கூட்டம்
விருந்து விரும்பி உண்ணும் இடம்
தரும் நற்செயல் தற்குறி போர்வை
ஊரும் நாடும் நாடிய வாழ்வே.




மழலைப் பேச்சு உயர் தாயனை.

பரதம் பாடும் ரதம் பாரதம்
நரம்பு உளத் தோற்ற மெய்
ஆரம் சுழலும் நிலக் கோடு
வரம்பு உள்ள கிடைக்கோடு நெடுங்கோடு.

கோடு போடும் வகை மனசு
நாடு நாளும் நாடும் ஊரும்
தேடு பொறி மூலம் உலவு
பாடு பழகு நேசி பேசு.

உண் உண்மை வரும் தரும்
ஆண் உரை ஆரம்பிக்கிற உணர்வு
பெண் நிறைவு அறிந்து
கொள்ளும்
காண் ஒளி தமிழ் மொழி.

புதிய விசை புவியின் ஈர்ப்பு
மதிய வெளிச்சம் ஆக்கம் ஆற்றல்
ஊதிய உயர்வு தாழ்வு அகலும்
ஆதி அந்தம் தொடர்பே நிகழ்வு.

வாழ நினைத்தால் வாழலாம் வாசி
அழகு நிலா அளவுப் பனி
பழம் கனிந்த சுவை தசை
மழலைப் பேச்சு உயர் தாயனை.

மேகம் கறுத்து  வீழும் மழை
தாகம் தீர்க்கும் மரு உந்து
போகம் விளையும் தரும் வரம்
யோகம் யாவும் நிகரின வளர்ச்சி.








நூலக வழி வானளவு உறை
நேசிப்பது நேர்த்தித் தர நேரமாக்கும்.

நூலக வழி வானளவு உறை
நேசிப்பது நேர்த்தித் தர நேரமாக்கும்.

நூலக வழி வானளவு உறை
கல்வி பல தந்து நிலவ
பல்லுயிர் வளம் பெருகும் நிலைக்கும்
கடல் நிலம் விண்வெளி அறியும்.

கற்று அறிந்த ஒரு சில
வற்றாத மலர்க் கணைத் தொடுப்பு
உற்றுப் பார்த்து உலக வழியில்
ஆற்றுப் படுத்தி நிம்மதி ஆக்கும்.

பெரும் மாற்றம் செயல் படும்
தரும் வகை யாவும் வசப்படும்
ஊரும் பேரும் புகழும் செழிக்கும்
உருப்பெற்ற நிலையில் தானே இயங்கும்.

வாசிப்பு வட்டம் புதிய வழியாகும்
நாசி நரம்புகள் நலம் பெறும்
வசிக்கும் நிலத்தை அழகு படுத்தும்
நேசிப்பது நேர்த்தித் தர நேரமாக்கும்.

திருக்குறள் பதிவு உரை 1 -1330 வரை – செயல் மன்றம் பதிவுத் தொகுப்பு உரை
1330 திருக்குறள் ஊடல் உவகை.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/1–1330————————————1-e1nglru

திருக்குறள் பதிவு உரை 1 -1330 வரை – செயல் மன்றம் பதிவுத் தொகுப்பு உரை

இனம் ஆக உலவும் உள்ளம்.
தனம் செயல் திறன் மேவும்.

பாலக வீதி பாதை நோக்கு
உலக வகை வரலாற்று பார்வை
நிலவும் நிலை நிலாவெளி தோற்றம்
பலமும் வளமும் நலம் பெறும்.

விசை கொண்ட வீச்சின் வளையம்
திசை நோக்க விண் மீன்
ஓசை விட்டு நாடும் மண்டலம்
ஆசை சுற்றில் சூரியப் புவி.

புவி சுழலும் கதிரவன் ஒளி
ஆவி வளிம அடுக்கு வாயு
ஏவி விடும் காற்றுத் திரை
அவி வழிப் பனி நீர். 

கடல் கொண்ட புவி நிலம்
உடல் பரவல் மலை மணல்
தடம் பதித்த இட வடிவம்
பட நிரவல் பச்சை உயிர்.

மனம் மெய் மூளை மூலம்
தினம் ஒரு தகவல் தரும்
இனம் ஆக உலவும் உள்ளம்.
தனம் செயல் திறன் மேவும்.

வானுலக வழி காலம் காட்டும்
வால் கொண்ட பாலூட்டி குரங்கு
இல்லாள் துணையாள் மனையாள் குழந்தை
முப்பாலுக்கு அப்பால் உண்டு இயல்பு.