Author: THANGAVELU CHINNASAMY
செயல் மன்ற பதிவர் - செ ம
SEYALMANTRAM.
24 Subha Akila Nagar
Airport
TRICHY. TAMILNADU
INDIA
WHY INNOVATION IS TO BE FULFILLED TO ALL ?
WHY INNOVATION IS TO BE FULFILLED TO ALL?
மொழி செல்லும் வழி
உள்ள தொரு அகக் குறியீட்டில்
வெள்ளைத் தாமரை வீதி வழி
பள்ளம் மேடு கடந்த ஆண்டுகளில்
எள்ளி ஏற்று பேசியதே மொழி.
நல்ல தொரு பழக்கம் நாளடைவு
அல்லவை நீக்கி ஆனவை பெற்றிடும்
வல்லிய மெல் லிடைப் பார்வை
இல் லாள் மலர்ந்திடும் வீடு.
பண் பாடும் பாடல் புரிந்த
உண்மை நிலை அறிந்தே ஏற்கும்
ஆண்டாண்டு கூடிய தொடர்பு படிவமே
கொண்டாடி மகிழ்ந்தவை ஆக்கம் தரும்.
இன்னும் பல சில சமயமே
நன்று நின்று நிலைத்த சொல்லில்
ஊன்றி படித்த பண்பாடே கணிப்பு
அன்றன்று தொகுத்த தொடரே மொழியாம்.
உயிரகப் பூ:
பூக்கள் பூக்கும் தருணம் புவி
ஆக்கம் தரும் நேரம் நன்மலரே
பக்குவம் பெறத் துடிக்கும் துவளும்
ஊக்கத் தோற்றம் உடைமை உயிரினம்.
உயிரின் கோர்வை உலக மலர்ச்சி
பயிரின் தன்மை உள்ள வளமை
பயிற்சி ஆகும் அதனதன் தாயனை
ஐயிராண்டு மனிதக் கருவே மெய்.
மெய்யுறு தொடரனை தொடரின உயிர்
உய்ய உயர உறுதி கொள்ளும்
ஆய்ந் தெடுத்த வகைகள் வரிசையுறும்
எய்தப் பெறுதல் உள்ளகப் பெறும்.
தளை(பாசம்) கொண்ட நேர்மை விழையும்
ஆளை உருக்கும் இருக்கும் இன்பம்
வளை கொள்ள மையலில் மயக்கும்
துளையிட கூர்மை பயணத்தை தொடுக்கும்.
உயிரகப் பூ:
பூக்கள் பூக்கும் தருணம் புவி
ஆக்கம் தரும் நேரம் நன்மலரே
பக்குவம் பெறத் துடிக்கும் துவளும்
ஊக்கத் தோற்றம் உடைமை உயிரினம்.
உயிரின் கோர்வை உலக மலர்ச்சி
பயிரின் தன்மை உள்ள வளமை
பயிற்சி ஆகும் அதனதன் தாயனை
ஐயிராண்டு மனிதக் கருவே மெய்.
மெய்யுறு தொடரனை தொடரின உயிர்
உய்ய உயர உறுதி கொள்ளும்
ஆய்ந் தெடுத்த வகைகள் வரிசையுறும்
எய்தப் பெறுதல் உள்ளகப் பெறும்.
தளை(பாசம்) கொண்ட நேர்மை விழையும்
ஆளை உருக்கும் இருக்கும் இன்பம்
வளை கொள்ள மையலில் மயக்கும்
துளையிட கூர்மை பயணத்தை தொடுக்கும்.
