தினமணியில் விமர்சனம் : தலைப்பு: புதிதாக பிறக்க வைக்கும் வாசிப்பு

தினமணியில்

புதிதாய்ப் பிறக்க வைக்கும் வாசிப்பு!

தலைப்பில் விமர்சனம்.

புது அகத்தைக் காட்டும் புத்தகம்.

வாசி, நேசி எனும் பழக்கம் உருவாகும்.

நல்ல பல நூல்களைத் தேடி படிப்பது
நமது அகத்தை அண்டத்தை
ஒரு துளியேனும் அறிய உதவும்.

சில நூல்கள் நல்ல பல கருத்துக்களை
காலம்தோறும் செயல்பட வைக்கும்.

கட்டுரை ஆசிரியர் பதிப்பது போல உயிரும் உடலும் இணையும் கருத்துடன் கனிந்து காதலாகும்.

மலர் கொத்தான கதைப்பூங்காவின்
நந்தவனத்தை அலங்கரிக்கும்.

வாழ்க்கை பொழுது போக்கு இடம் அல்ல.

சித்திரங்களை உயிரோவியமாக்க முனைந்து செயல்பட உதவும்
ஒரு ஊட்ட சத்தாக புத்தகம் விளங்கும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: