ஆய்வு பதிவுகள்

“பாரெங்கும் பாரதி ”

“பாரதியின் படைப்புகளில் விடியல்”

என்ற தலைப்பில் 27 12 2021 அன்று பகிர்ந்து கொண்ட கட்டுரை‌ஆகும்.

இக்கட்டுரை பாரதியின் படைப்புகளில் விடியல் என
சுவை புதிது, பா என்ற எழுத்து பதிவு பாரதியின் பாடல்களில் மற்றும் பாரெங்கும் பாரதி நிகழ்வுகள் குறித்தும், கரந்துறை சொல்லின் விளக்கத்துடன் உள்ளது ஆகும்.

“பாலக பாதை
நோவா வீதி” தனில் வீற்றிருக்கும் திரளாக,
‘ சூரிய குடும்ப ‘ வீட்டின் திரட்டினில்
” விடியலாக ” எவ்வாறு உள்ளது என்பதை, பாரதி படைப்புகளில் காண்போம்.

பாலக பாதை
நோவா வீதி :

பாதுகாப்புடன் லட்சக்
கணக்கான (ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே)

பார்த்து தைத்து

வீற்றிருந்த திரளான,
” வீதி ” வீட்டின் திரட்டாக,

நோவா, நோக்கிய வாசல் வெடிப்பில், சூரிய குடும்பம் ஆக உள்ளது என்பதனை
காண்போம்.

“மொழி வாழும்
வழிநிலை, ” என்போம்.
“மொழி ஒரு வெளிப்பாடு.”
என்பர்.

தமிழ் மொழிக்கு விடியலாக பாடல்களை நூற்றாண்டுக்கு முன்பு எழுத்து பதிவுகளில்
மேம்பட்ட நிலைக்கு உலக
அளவில் எடுத்துச் சென்றவர், பாரதி.

கனவுகளை, கருத்தினை விற்பன்னவராக தைப்பதை, “கவிதை” வடிவமைப்பு என்போம்.

“பழைய வடிவமும் பழைய பாடுபொருளும் :

பாரதியார் பழைய தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்.

மொழியின் வெளிப்பாடு ‌தமிழ் மொழியை பொன்போல் போற்றி அந்த இலக்கியங்களில் உள்ள பாடுபொருள், வடிவம் எனும் யாப்பு, முதலியவற்றைப் பின்பற்றிப் பாடல்களில் பல பாடியிருக்கிறார்.

சீட்டுக்கவி, ஓலைத் தூக்கு கவி முறைமையும் அறிந்து
பாரதியார் பாடியிருக்கிறார்.

எமது கவிதை ” சுவை
புதிது ” என்கிறார் பாரதி.

இந்த பதிவில் உள்ள கருத்தும்

பாரதி பதிவின்
“பா-பாரதியின் கவிதை ர-ரசவாத தி-திறவுகோல் “ஆகும், என கரந்துறை பாக்களில், பதிவினில் பதிய உள்ளேன்.

“சுவை புதிது” என்றால் என்ன?
“புது வடிவமும் பழைய பாடுபொருளும்:
என தமிழ்க் கவிதையில், உலகில் புதுமை படைத்தவர் பாரதி.

தாம் புதுமைப் படைப்பாளர் என்பதை,

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொல்புதிது, சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மகா கவிதை யென்று நன்கு”

என புதிய சுவையுடன் புதிய பொருள் கொண்ட எந்நாளும் அழியாத கவிதையைத் தாம் பாடப் போவதாகப் பாரதி குறிப்பிடுகிறார்.

பாரதியார், சொற்களை அறிந்து, உணர்ந்து அறம் சார்ந்த பொருள், இன்பத்துடன் நற்செயல்களை பாடல்கள் மூலம் படைத்துள்ளார்.

சுவை புதிது என்ற சொல்
“சு-சுழுலும் வை-வையகத்தில்

பு-புவியிலுள்ள
தி-திறனை
து-துணையாக” கொண்டது
ஆகும், என கூறலாம்.

“நாள்தோறும் புவியின் தோற்றம் அனைத்தும் புதிய விடியலை நோக்கி அமைக்கப்படுகிறது ” என்கிறார், பாரதி.

சுழலும் வையகம் சுவைக்கு எவ்வாறு பொருந்தும்?
என பார்ப்போம்.

சுழல்கின்ற “புதிய விசையாகிய, புவி” எங்கும் நிறைவு பெறும் ஆற்றலுடன் செயல்படும் என ஆன்மிகத்திலும், அறிவியலாளர்களும் அழைக்கப்படுகிறது.

நாள்தோறும் காணும் இந்த புவி நிலை, புதிய விதமாக உயிரினம் தோற்றம், காத்தல், அழிதல்
என அறியலாம்.

‘இவை, இ-இந்த வை-வையகத்தில்’
முறையே நடைபெறும் செயலாக்கத்தின் தொகுப்பு ஆகும், என தமது படைப்புகளில் பதிந்து உள்ளார்.

உயிரின தோற்றமும், செல்கின்ற செல்லும் நிலைப்படுகிறது.

ஒரு செல்லின் கரு உருப்பெற்று அடுத்தடுத்து வளர்ந்து சுழல வைக்கும் நிலை ஆகும்.

உயிரினங்களோடு சுற்ற வைக்கும் நிலையில் இருந்து சுவை அறிந்து கொள்ளும் நிலை வரையிலும் அமைதியாகவும் உள்ளது.

சில சமயங்களில் சுறாவளியாக வைத்து இருக்கும் வரையறை நிலையையும், நாம் அறிவோம்.

சுழலும் வையகம், சுற்றி வைக்கும் நம் மெய் நிலைக்கு, சுவைபட வைத்திருக்கும் உணவு பெறும் நிலை உள்ள வரையறை ஆகும்.

இது போன்று “பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை”
மேலும் மேம்பட்ட தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

பாரதி கவிதை:
“பா-பாரெங்கும் ர-ரசிக்கும்
தி-திறனை

க-கருத்துக்களில் வி-விசையாக
தை-தைத்தவர்.” என்போம்.
பாக்களில் ரசித்து திளைத்தவர், பாரதி எனலாம்.

ஒவ்வொரு கணமும் நமது உடலில் இருந்து பிரிந்து செல்லும் அணுக்களை, உடல் உருவாக்கிய வண்ணம் இருக்கிறது!

இந்த உலகில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் கணத்துக்குக் கணம் புதிதாகிக் கொண்டே இருக்கிறது.

இதை உணர்ந்தே நாம் நாள்தோறும் இந்த வாழ்வு புதிய உணர்வெழுச்சி நிலை கொண்டே இருக்கிறோம் என்பதை உணர்வோம்.

“பாரெங்கும் ரசவாதம் திகழ வேண்டும்” என்ற பழக்கத்தினை தமக்குள் ஏற்படுத்திக் கொண்டு
தம் வாழ்நாளில்,
ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தியவர்களில் பாரதியும் ஒருவர்.

சுவை புதிது,
என்ற, பாரதியின் கவிதையை படிக்கும் போது கிடைக்கும் சுவை புதியது, எத்தனை முறை மீண்டும், மீண்டும் படித்தாலும் அதனால் கிடைக்கும் சுவையானது புதிதான ஒன்றாகவே இருக்கும் என்கிறார் பாரதி!

நாள்தோறும் காணும் இந்த உலகத்தில் கேட்கும், நுகர்ந்து சுவைக்கும் அனைத்து விதமான பொருள்களும் பழையனவற்றினுள் புதியன காணும் மனோபாவத்தை
இதை உற்று நோக்க சொல்கிறார், பாரதி.

அனைத்தையும் கொஞ்சம் ஆழமாக அறிந்து, சுற்றத்தாரையும், வையகத்தில் உள்ளோரையும் அனுபவிக்க செய்யுங்கள் என்கிறார்.

எனவே சுவை, புதிது!
பொருள் புதிது, நமக்கு கிடைத்த இலக்கியங்கள் இதிகாசங்கள் முதல் அ-அனைத்தையும் ம-மனிதன் ர-ரசிக்கத்தக்க வகையில் க-கருத்து வி-விதையை தூவியவர்
” அமரகவி ” பாரதி எனலாம்.

பாரதியின் கவிதைகள் இன்று வரை கிடைக்கும் அனைத்து விதமான படைப்புகளும், அதன் பொருளும் புதியது! என பாரதி தனது கவிதையின் பொருளின் புரிந்து அதனை நாம் செயல்படுத்தும் வகையில் பதிந்து உள்ளார்.

பாரத நாட்டின் வளம் புதிது என்பதனை
பாரதியின் கவிதைகள் பாமர மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பதிந்து உள்ளார்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை, அமரகவி பாரதியின் கவிதைகளுக்கான முழுமையான அர்த்தம் புரிந்தவர்கள் மிகச் சிறிதளவே எனலாம்.

உடல் முதல் இந்த உலகத்தின் அனைத்தும், நொடிக்கு ஒரு தரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
என ஒவ்வொரு நொடியையும் உபயோகப்படுத்த வலியுறுத்துகிறார்.

உன் மனைவியிடமும் ஒவ்வொரு நொடியும் அவள் மனதையும் அந்த மனதின்பால் நீ கண்ட காதலிலுங்கூட புதுமை காண் என்கிறார்.

எல்லோரும் எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

என மூன்று முறை ‘அமர கவி’ எனும் கரந்துறை பாக்களில்
போற்றிப் பாடிய பாரதியின் வார்த்தைகள்
ஒரு தன்னம்பிக்கை மிகுந்த, ஓர் இனத்தின் முன்னே தன் வார்த்தைகளால் ஒளியூட்டிச் செல்லும் விடியலை நோக்கிய வாழ்க்கைக்கு தைரியமான அணுகு முறைமைக்கு நம்மை கொண்டு செல்கிறது.

பாரதியின் பாடல்களின் படி வாழ்வதில் நம் வாழ்வின் அர்த்தமும் அடுத்தடுத்து சந்ததிக்கு மெருகேறிய வாழ்வுக்கும் இட்டுச்செல்லும்.

விடியலை நோக்கி :

“பா” என்ற எழுத்துருவில்
58 பாடல்களை பதிந்து உள்ளார்.

அதிலும் பெரும்பாலும் பாரெங்கும் ரசிக்க வைக்கும் திறனுடன் 8‌ பாடல்களை ” பா ” என்ற எழுத்து “விடியலை நோக்கிய நமது பயிற்சி” குறிப்புகளாக, தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

1
“பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே”
என
பா-பாட்டினுள்
ர-ரகவாரியாக செயல்படும்
தி-திறனை மேம்படுத்த பதிகிறார்.

இன்று வரை இசை, இ-இன்பத்தின் சை-சைகையாக,
இயற்கையின்
சைகையாக
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்ந்து சைகையாக நிலைக்கும் பாட்டினில் பதிந்து உள்ளார்.

2.
“பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்.”

பா-பாட்டினில்
ர-ரசவாத
தி-திரவ, திட நிலை
திட்டமாக சொல்லில் உணர்வாகி, நம்முள் உறைவிடம் உருவாக்கும் என சிந்தனையில் வளரும் சக்தியின் வடிவமாக “முடியும் “எனச் சொல்லிலும் அறியச் செய்தவர்.

பாரதி தம் “குயில் பாட்டினில்” பாக்களை பாரெங்கும் உணர்த்தும் பதிவினை காணலாம்.

3.
“பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்”

“பா-பாமரர்களும்
ர-ரசிக்கும் வண்ணம்
தி-திக்கெட்டும் ”

‘உலகத்தை, ஆகாயத்தை பாக்களில் பாமரர்கள் அறிய வேண்டி பரப்பியதன் மூலம்’ பாரதியார் படைக்கும்
ஆற்றலை பாரெங்கும் வெளிப்படுத்துகிறார்.

4.
மேலும் குயில் பாட்டினில்
” பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா ”

என்ற ” பா “வினில் உலகின் ” பு-புகழுக்கு து-துணையாக மை-மையமாக ”
‘ புதுமை ‘ படைப்புகளில் அதிசயங்களில்
” இ-இனிமை தரும் சை-சைகையாகிய, இசை ” இன்பத்தை பகிர்கிறார்.

” இசை ” எனும் சங்கமத்தில் நம் “நா-நாட்டின் த-தரத்தினை மேம்படுத்தும் விதமாக நாத ” ஒலிக்கு ஈடாக பாரினில் மிஞ்சி நிற்கும் சைகையாக, விளங்கும் ‘மிசை’ என்ற விசைக்கும் உண்டோ” என உலகெங்கும் பாரத நாட்டின் பெருமையை “ஓ-ஓங்கி ஒலிக்கும் சை-சைகையாகிய, ஓசை ” தரும் இன்பத்தினையும், பாரத நாடு “உ-உலகெங்கும் வ-வளம் தரும் மை-மையமாக , உவமை” உடைய பாடல்களில் பதிகிறார்.

5.
பாரதி,
“பாற்கடலிடைப் பிறந்தாள்”
எனும் பாட்டினில்
ரசித்து செல்வ வளத் திறனை பாடுகிறார்.

“பார்; சுடர்ப்பிரிதியைச் சுழவே படர்முகில்”
என
“பா-பாஞ்சாலி சபதத்தில்
ர-ரசிக்கதக்க வகையில்
தி-திறம்பட ”
சூரிய ஒளிரும் தன்மையை பகிர்ந்து கொள்கிறார்.

6.
பாரதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில்
“பாரத மாதா நவரத்தின மாலை” ஆசிரியப்பாவில்
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! எனத் தொடங்கும் பாவினில்

“பாரிலுள்ள பல நாட்டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் – உலகெலாம் புகழ”

பாரத நாட்டின் பெருமையை ” புதிய ”
” பு-புதுமையான நெறியினை
தி-திறனை ய-யதார்த்தமான ”
மனித நெறிகளில் பழக்கமாக உலகெங்கும் பறை சாற்றுகிறார்.

7.
“பாரதி தேசிய இயக்கப் பாடல்களில்
பாரத நாடு பார்க்கெலாம் திலகம் ” எனும் பாடல் உலக நாடுகளுக்கு திலகம் எனவும், இந்திய மக்களை புதல்வராகவும் பதிந்து, நாட்டின் எல்லையாக இமயமலையும் கடலும் சுழ்ந்து காக்கும் நிலையை பாக்களில் ரசித்து திளைக்க செய்கிறார்.

“நீ-நீடிக்கவேண்டிய தி-திறமையாக, நீதி” புவி எங்கும் சகோதரத் தன்மை நிலைக்க வேண்டி, பதிந்து உள்ளார்.

8.
“பாருக் குள்ளே சமத்தன்மை – தொடர் ” என்ற பாடலில் பூமியில் எல்லா இடங்களிலும் விடுதலை, சகோதரத்துவம் செயல்பட பாக்களில் வலியுறுத்துகிறார்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

‘வானம் அளந்தது அனைத்தும் வண்மொழி ‘ என்கிற மகாகவி பாரதி தொல்காப்பியர் பதிந்த
மொழி உள்ளிட்ட ‘உள’ என்ற சொல்லின் பெயருக்கு ஏற்ப,
உள்ளத்தில் நிலைத்து, உறவுக்கும் நிலைக்கும்.

உள்ளத்தில் நமக்கு நம்பிக்கை விதையை திக்கெட்டும் விளங்கும் திறன் “விதி”, ஆக வேண்டும், என பதிகிறார்.

நாம் விரும்பும் ” வானம் வசப்படும் ” என
என பாரதி பாரெங்கும் மனித இன உறவுகளை 39 ஆண்டு வாழ்க்கையை ஆக்கப்பூர்வமான கருத்தை வான்வெளிக்கு ஒப்பிடுகிறார்.

“தமிழ் மொழி, பாரதியால் தகுதி பெற்றது” என பாரதிதாசன் கூறுகிறார்.

பாரதி மேதாவி:

“பாரதத்தை ரசிக்கவைத்த திலகர், பாரதி”
ஒரு ‘ மேதாவி ‘ என்போம்.

மேலும் – தமிழினை தாங்கி விளக்குபவதனால், “மேதாவி மகாகவி” பாரதியார் ஆவார்.

“மகா கவி “என்ற சொல்லினை ஒவ்வொரு எழுத்துருவினிலே பதிந்தால், “மகாகவி” எனும் சொல்லினில்,
“ம-மக்களை கா-காக்க
க-கருத்துக்களை வி-விதைத்தவர் ”
“மகாகவி” என அறியலாம்.

பதிவுகள் தொடங்கி 500 ஆண்டுகள் கடந்த பின்,
பாரதி, பாரத நாடு பிரிவினையில் இருந்ததனை ஒருங்கிணைய வேண்டிய ஒருமித்த கருத்தினை, தமது படைப்புகளில் தொகுத்தவர் ஆவார்.

அணுவுக்குள்ளும் அண்டத்துக்குள்ளூம் உயிர்களுக்குள்ளும் செயல்படும் இயக்கம் மெய் இயலில் நானூறு, ஐந்நூறு ஆண்டுகளாக பதிவு நிலையில் இருந்த கருத்துகளை எல்லாம் பாடல்களில் நிறைவு செய்தார், பாரதியார்.

பலரும் புரிந்து கொண்ட பாரதியின் கருத்து அவர் வாழ்ந்த காலத்திற்கு பிறகு எங்கும், சுதந்திர ஒலிப்பாடல்களாக தமிழகமெங்கும் புகழ் பெற்றது.

வாசி:
வா-வாழ்க்கை சி-சிறக்கும் என்ற பதிவு எங்கும் எப்பொழுதும் சிறந்து விளங்கும்.

மனித வாழ்க்கை என்பது மெய்யாக உணர்ந்து, பார்ப்பதில், படிப்பதில், நிகழ்வுகளில் அறிவாற்றலில் செயல் படும்.

ஒவ்வொருவரது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவரவர்களின் பேசும் பேச்சிலும்,
செயல்களிலும் வாழும் காலத்தில், வளர்ந்த நடைமுறையின் பண்பாட்டில் வெளிப்படும்.

பாரதி தன் பாடல்களில், கால ஓட்டத்தின் உயர் நாடிகளை அறமாக மதித்து, உயிரகமாக கிரகித்து, தன் சிந்தனைகளை தமது படைப்புகளில் வெளிப்படுத்தியவர்.

பாரதியின் கவிதை மனித இன உயிரொலியாகும்.
எனவே, பாரதியின் கவிதை மனித இன உயிரக ஒலி எனலாம்.

வாழ்வில் கண்டவற்றை எழுத்துருவில் எப்படி சொற்களால் எவ்வளவு அழகாக வடிவமைத்து பாரதியார் பதிகிறார்
என்பதை பாடல்களில் காணலாம்.

சென்னையின் தமிழ் கவிஞன் – 1882-1921 என்று
பாரெங்கும் பாரதி வாழ்க்கையில் சொற்களுக்கு,வரிகளுக்கு தமிழ் மொழியில் ஊட்டச்சத்து வழங்கியவர், என 1908 பதிவுகளில் நெவின்சன் தமது பதிவுகளில் பதிந்து உள்ளார்.

முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார்.

” எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள் ” என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு என்பதை பாரதி படைப்புக்களில் வலியுறுத்துகிறார்.

வேதமாக பாரதி படைப்புகளை, வேற்றுமை தரத்திலும் மாண்புறச் செயல்களை
“செய் உள்ளே” எனும் “செய்யுள்” பாக்கள் ஆகும்.

படைப்புகள் அனைத்தும் ரசித்து திளைத்து, எக்காலத்திலும் ரசிக்கச் செய்தவர் ஆவார்.

எல்லா சமய கருத்திலும், புலவர்களும் பதியும் நம்பிக்கை கருத்துக்களிலும் எக்காலத்திலும் செயல் படக்கூடிய “செய் உள்ளே” எனும் “செய்யுளும்” அடங்கும்.

பாரதியின் கவிதை
படைப்புகள், உலக அளவிளாய கருத்துக்களை கொண்டது.

செல்லியின் கற்பனையை உணர்ந்து, வேர்ட்சுவொர்ட்த்தின் சொல்‌ அலங்காரம், பிரௌனிங்கின் வாழ்வியல் நோக்கு மற்றும் டென்னிசின் கவிதையை பாரதியின் படைப்புகளில் காணலாம்.

பாரதி உயிரக இயல்பு – சுருக்கம்

ஒவ்வொருவரது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவரவர்களின் பேசும் பேச்சிலும், செயல்களிலும் வாழும் காலத்தில், வளர்ந்த நடைமுறையின் பண்பாட்டில் வெளிப்படும்.

பாரதி, தன் கால ஓட்டத்தின் உயர் நாடிகளை அறமாக மதித்து, உயிர் அகமாக கிரகித்து சிந்தனைகளை பாக்களில் வெளிப்படுத்தியவன்.

பாரதியின் கவி ஒலிப்பியல் உயிரொலியாக மாறும்.
நாம் பாரதி கவிதைகளை கவனித்தால் தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறி, மூச்சுக்காற்று, பேச்சுக் குழலில் எவ்விதமான தங்கு தடைகளும் இன்றி வெளியேறி உருவாகும் ஒலியாக ஒவ்வொருவருக்கும் ஒலிக்கும்.
எனவே, பாரதியின் கவிதை உயிரக ஒலி எனலாம்.
பாரதி பாடல்களை நாம் வாயசைத்தால், நம் வாய் மெய்யாக அசைவினில் ஒலிப்பெற்று, உயிரொலியாக எழும்.

பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்தவன் பாரதி, என்போம்.
பா-பாடல்களின் ர-ரகசியத்தை தி-திக்கெட்டும் பரப்பியவன், “பாரதி.”
பா-பாரதத்தின் ர-ரசிகத் தி-திலகம், “பாரதி.”
பா-பாடும் ர-ரகத்தின் தி-திசையறிந்தவன்,”பாரதி”.
பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்த பாரதி பாடல்களை பாடி, எழுதி, பேசி உயிரினங்களின் ஓசையறிந்து,
ஓதும் பொருளறிந்தும், இ-இயற்கையின் தி-திக்கினிலேயே கா-காக்க, ச-சமகால மா-மானிடர்களிடம் க-கற்றதை, இதிகாசமாக தொகுத்து விரிவாக்கம் அடைந்தவன்.

பா-பாடல்களின் ர-ரகசியத்தை
தி-திக்கெட்டுமாக, பாரதி தமது கற்பனையில் வரும் சொற்களை தைத்து, கவிதை நடையில், வாழ்ந்த சில காலத்தில், தமிழ் மொழியில் வாரி வழங்கி, பார் புகழ எடுத்து சென்றவன்.
பா-பாரதநாட்டினை ர-ரசித்து தி-திளைத்த, ‘ பாரதி ‘ இயற்கை நிலையில் இறைவனை போற்றி சொல்லையும், சுவையும் ‘புதிது’ என பு-புரிந்த தி-திறனை து-துணையாக கொண்டு, நற்பண்பினை அறிந்து, மகிழ்ந்து, சிறுமையை கடிந்து சீரசையில் கற்பனை விதையை தைத்து, பார்புகழ பாடினார்.
பாடும் பாடல் பலருக்கு தெளிய பா-பாக்களில் ர-ரகம் தி-தினமும் அறிந்த உண்மையை அந்தந்த கால அறிவியல் அன்றாட நடைமுறையை பகிர்ந்தான்.

மெய்யியல் நோக்கம்:
மெய் :
“மெய் ‘ அதுவே ‘ அ-அனைத்துக்கும் து-துணையென வே-வேண்டும் ” இயல்பெனும் வாழும் வாழ்க்கை முறைமையை தமிழக மக்களுக்கு பறை சாற்றினார்.
அனைத்தையும் கணிப்பது அக(அ)ம் என்போம்.

அக(அ)ம், நமது மொழி கணிப்பு ஒலி எவ்வாறு அகம் என்ற ஆகிறதை காணலாம்.
புறம் என்பது உலக இயலில் உடலின் புறச்சூழலுடன் அமைவதாகும். அகம் உள்ளார்ந்த கடந்து சென்று உயிர்ப்பு உள்ள மனம் ஆகும். அகத்துப் பொருள் இறைப்பொருளிலும், புறம் சார்ந்த பருப்பொருளிலும் அடங்கும்.
சொல்லிற்கும் செயலிற்கும் தொடர்புடன் வாழ முயல்பவர்கள் சிலர்.
பாரதியார் மெய்யியல் நோக்கில் கூற வேண்டுமெனில்
பாரதியை ” மகாகவியாக, ” ம-மக்களை கா-காக்கவேண்டி
க-கற்பனையில் யா-யாவரையும் க-கருதசெய்தவராவர் எனலாம்.

ச-சமகாலநிலையில் மூ-மூச்சாகவும், மா-மானிடர்களிடன் க-கடமையாக, வாழ்ந்த மக்களே ‘ சமூகமாக ‘ எனக்கருதி, பாரதி கவிதை, கட்டுரையில் பதிந்து உள்ளார்.
உலக மக்கள் நம் பழம் பெருமைகளால் நம்மை மதிப்பதோடு, நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் வளர்க்க வேண்டும்.

பற்று வரவு விதி உண்மையில் பற்றாகுறைக்கு தீர்வாகுமா?
தங்கவேலு சின்னசாமி
பதிவர், செயல் மன்றம்
24 சுப அகிலா நகர்
விமான நிலையப் பகுதி
திருச்சி 620007.
P. No: 91 9486063289
ctv1957@gmail.com, seyalmantram@gmail.com, seya2021mantram@gmail.com
www.seyalmantram.in, www.facebook.com/seyalmantram, https://podcasts.google.com/Seyalmantram/Thangavelu-Chinnasamy
***************
பயன்படும் சொற்கள் : உள்ளம், நன்னறம், நாணயம் , பற்று வரவு விதி(பவவி), உண்மை, பற்றாக்குறை.

பதிவு சுருக்கம் :
மனித உள்ளத்தின் உணர்வே எல்லா வகையான செயல்களுக்கும் அடிப்படை ஆகும். உள்ளத்தில் உள்ளவற்றை உள்ளபடி பகிரும் நிலை உளவியல் ஆகும். உள என்ற சொல் அமைவு, மெய் இயலில் உருவாகி, உள்ளத்தில் நிலைத்து, பொருளும், செயலும் குறிக்கும் நிலையினை அறிவோம். தத்தமது உணர்வுகள், எண்ணங்கள், செய்யும் செயல்களுடன் தொடர்புடையது உளவியல்.
உள்ளம் உள்ள வரை உறவு நிலைப்படும். உள்ளம் எனும் சொல், ஓர் மனித உயிரியின் அகமனம் ஆகும். உளவியல் இலக்கியத்தில் இலக்கிய படைப்பில் உளவியல் உத்தி பற்றி தமிழின் முதல் நூலான தொல்காப்பியம் விரிவாக எடுத்து உரைக்கிறது.
தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் 149 விளிமரபில்,
பெயரியலிலும் பதிந்து உள்ளார். ‘உள எனப்பட்ட எல்லாப் பெயரும் அளபிறந்தனவே ‘ என அளக்கும் நிலையில் எல்லாச் சொல்லும், சொல்லுக்கு பொருளின் பெயரிடுதலையும் குறிக்கும்.

‘ மொழி என்பது நன்னறமே ‘ என்பர். மனித இன வாழ்வு தொடர் நிலையில் இருந்து, பொருள் சார்ந்த பகிர்வு நிலையிலும், ஆதார நிலையிலும் பல்வேறு வகையான இடங்களில் இருந்தே பெறப்படும் வகையாகும். பதிவு நிலைக்கு முன்பு, கணிப்பு நிலையிலே லட்சக்கணக்கான ஆண்டுகளாக தேவைபடும் பொருட்களை பெறுவது, மனித இன தொடர் செயலாகும்.
நனவுடை மனம், நனவிலி மனம், அடி மனம் என உள்ளத்தின் அமைப்பினை மூன்று அடுக்காக சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார்.
கணக்கியல் மொழி பதிவு, சொல்லில் நிலைத்து நிற்கும் நன்னறமே ஆகும். கணக்கியல் மொழி அறத்தின் படி உண்மை நிலையை வெளிப்படுத்தும் கருவியாகும்.
‘வானம் அளந்தது அனைத்தும் வண்மொழி ‘ என்பார் மகாகவி பாரதி.
முன்னம் என்பது குறிப்பாக உள்ளக்குறிப்பே ஆகும்.
நல்வாழ்வு நிலைப்படுவது நன்னறத்திலே நிலைக்கும்.
பயன்படும் பொருளே பயனுறுவில் என்றும் நிலைக்கும். பயன்படும் பொருள் குறைவில் இழப்பு இருக்கும்.

நன்னெறியில் பற்று வரவு விதி :
அறம் – பற்று வரவு விதியின்படி இருப்பு நிலையில் நிலைக்கும். ஒரு காலத்தில் தேவைப்படும் பொருட்களை அறிந்து, பயன்படுத்தி, தொடராக மனித இனம் உணர்ந்து குறியீடு, சைகைகளினால் செயல்பட்டனர்.
வில்லியம்ஸ் என்ற அறிஞர் கூறுவது போல கணக்கியல், எண்கள் சூழலுக்கு தகுந்தவாறு பெரும்பாலும் கணிப்பு நிலையில் பல மாறுபட்ட சூழலையே உருவாக்கும்.
நிதி கணக்கியல் நிலையான குழுவும், பன்னாட்டு கணக்கியல் நிதி நிலைகுழுவும் கணக்கியல் நிலை கால சூழலுக்கேற்ப உருவாக்கும் நிதி நிறுவனம் ஆகும். டிரேட் எனும் அறிஞர் ‘பதிவின் படி பொருளும், நாணயப்பதிவுமே ஒவ்வொருவருடைய கணக்கு இயல்பாகும்.’ என்கிறார்.
‘உலகம் எண்களால் ஆனது’ என்கிறார் கிரேக்க கணிதவியலறிஞர் பித்தகோரசு.
சமூகத்தில், உண்மை தர கணக்கியல் கண்காணிப்புடன் தொடர் நிலையாக இருத்தல் வேண்டும். பொருளாதார நிலையினை, கணக்கியல் மூலம் நல் வளர்ச்சித்தொடர் விகிதத்தை கணக்கிட முடியும். உண்மை மதிப்பீடுகளையும் கணக்கிட உதவும்.
2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தற்போது தொடர்கின்ற 2019 தீ நுண்மி (கோவிட்நிலை) போன்ற நிலை
உண்மையில் ஒவ்வொரு ஆண்டு கணக்கெடுப்பின்படி கணக்கியல், நிர்வாக சூழலை ஆட்டி படைக்கும் வல்லமை கொண்டது ஆகும்.
ஆள்சார் கணக்கு விதி:
பெறுபவரை பற்று வை. தருபவரை வரவு வை

ஆள்சாரா கணக்கு விதி:
1. பொருள் கணக்கு :
வருபவற்றை பற்று வை. கொடுப்பவற்றை வரவு வை
2. பெயரளவு கணக்கு :
செலவையும், இழப்பையும் லாபம், வருமானத்தினை
பற்று வை. வரவு வை

நிறுவனத்தில் உள்ள ஆள்சார், ஆள்சாரா கணக்கு நிலையையும், பெயரளவே கணிக்கும். கணிக்கியல் விதிகளை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்றே மேற்குறிப்பிட்ட வணிக விதிகள் உதவுகிறது.
வரலாற்றில் வணிக பதிவுகள்:
இலக்கியத்தில் கணக்கியல் பயன்பாடு :
நல்லறத்தை உருவகத்தில் நிலைப்பதே நிதி என்பது ஆகும்.
நிதி எனும் சொல் நிம்மதியான திசை என கரந்துறை சொல்லாக்கம் ஆகும்.
பண்டு எனும் சொல் இலக்கியத்தில்:
‘பொருளால் முதலும், செயலும் வேறுபடாது,’ –
என தொல்காப்பியம் வேற்றுமை மயங்கு இயல் –
85 – சொல் அதிகாரத்தில் பதிவு செய்து உள்ளார்.
பிண்டம், பண்டம் எனும் சொல் அமைப்பு நம் மெய், செய் பொருள்களின் பெயரினில், முதல், செயல் எனும் பொருள்களின் ஒவ்வொரு காலக்கட்டத்தில் உள்ள செயல்பாடுகளை உணர்த்தும்.
இலக்கை நோக்கி செல்வது இலக்கியம் என்று தொல்காப்பியர் பதிந்த இலக்கியமும், சொல்லும் சொல்லினை அக்கணமே புரிந்து கொள்ள உதவுவது இலக்கணமும் ஆகும்
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்ற பாடல் வரி சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரான காவேரி பூம்பட்டிணத்தில்,அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான சான்றினை இந்த வரிகள் பட்டினப்பாலையில் பதிவு செய்கிறது.

உண்மையில் பற்று வரவு விதி:
உண்மை நிலை மெய்யியலில் நிலைக்கும்.
பண்புடன் சேர்ந்து குணத்துடன் பற்றும்.
பற்றித் தொடர்ந்து பண்புகளுடன் நல்ல குணங்களுடன் பணி, சேவையாக நிலைக்கும்.
உண்மையை ஊரெங்கும் பற்றி, பறைசாற்றும் பற்று வரவு விதி(ப.வ.வி)
மக்களின் ரசனையை புரிதல் மரபு ஆகும்.
மக்களின் ரசனையை புரிவதில் மரபு சார்ந்து, தொடர்ந்த பழக்கத்தின் நிலைப்பாடே ஆகும்.
பண்டம் என்ற சொல் பண்டமாற்று முறையில் பண்டு என்று ஆகி , இன்று ஆங்கில மொழி வரை நிலைத்து இருக்கிறது. தமிழ் மொழி, வணிக பிரிவுகளில், பல நாட்டிலும் தோன்றி இருப்பது, தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு ஓர் சான்றாகும்.

நிலம், தீ, நீர், வளி, விசும்போடைந்தும் கொண்டதுதான் உலகம் என்று வரையறை செய்யும் தொல்காப்பியர், எண்களால் குறிப்பிடுவதும் எண்ணுக்கும் எழுத்துக்கும் வழங்கும் சிறப்பு ஆகும்.
கதை, கவிதை, காப்பியத்துடன் இலக்கை நோக்கி செல்லும் கணக்கினையும் நம் முன்னோர்கள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும், எண் எழுத்து இகழேல் எனவும் பதிந்து உள்ளனர்.
குறள் என்று சொல், ஈரடிகளால் ஆன குறுவெண்பாவினைக் குறிக்கின்றது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு –
என்று வள்ளுவர் எண்ணுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளதைக் கவனித்தாலே, கணக்கின் முக்கியத்துவம் ” தமிழ்ச் சிந்தனையில் பதிந்து உள்ளதை காணலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூற்களை தொகுத்தவர்கள் கணிதத்தில் வல்லுநராய் விளங்கியுள்ளனர். இப்பனுவல்களின் பெயரமைப்பு எண்களால் சுட்டப் பெறுகின்றன.
தமிழ் மொழியில் இலக்கிய நூல்கள் எண்களின் அடிப்படையில் மேற்கணக்கு 18, கீழ்க்கணக்கு 18 என பதிவுகளில் கணக்கு இயல்புகளை தொகுத்து உள்ளனர்.
நாட்டின் சிறந்த தொழில்களாக உழவுத் தொழிலையும் வணிகத் தொழிலையும் கூறலாம்.
நாடு செழிப்புடன் இருக்க வேண்டுமானால் இவ்விரண்டு தொழில்களும் செழிப்புற்று இருக்க வேண்டும்.
செழிப்புற்றிருந்த காரணத்தால் தான் சங்ககாலம், பொற்காலம் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.
பண்டமாற்று வணிக முறை சங்க காலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது என சாலமன் பாப்பையா தமது புறநானூறு நூலில் விவரித்துள்ளார்.
பெறுபவரும், தருபவரின் நிலை குறித்து பண்டைய இலக்கியத்தில் பண்டமாற்று முறையில் மேற்கொண்ட புறநானூறு பாடல் விவரிக்கிறது.
பொதுவாக நி-நிலைப்பாடாக தி-திகழ்வதே நிதி என்போம்.
பொது நிதி
பொ-பொறுப்பின்
து-துணை கொண்டு
நி-நிதமும்
தி-திரட்டுவோம்.
அரசு, அனைவருக்கும் ரகவாரியாக சுக வாழ்விற்கு, தம் முயற்சியில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
வணி(ண+இ)க என்ற சொல் அமைப்பு, அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் வணங்கி, வண(அ)க்கம் என தொடங்கி, வியாபாரத்தில் {வியாபா(ப+ஆ)ரத்தில்} நிலை பெற்று, மனநிறைவு தருவது ஆகும்.

தற்கால வணிக பதிவுகளில் :
பண்டு பண்டமாற்று முறை :
வணிக நிறுவனங்களுக்கு இடையே வ – வ எனப்படும் வணிகத்திலிருந்து வணிக நிறுவனத்திற்கும்,
நுகர்வோர் இடையே நு – நு நுகர்வோருக்குரிய வணிகமும், வணிக நிர்வாகம் வ – நி எனப்படும் வணிகத்திலிருந்து நிர்வாகங்களுக்கும்,
நிறுவனங்களுக்குள் பயனர்களாக வா-வி எனப்படும்
வாங்குபவர்கள் விற்பனையாளர்கள் இடையே பொருட்களின்
நடவடிக்கைகள் ஈடுபடுகின்றனர்.
மின்னணு வர்த்தகத்திற்கான கருவிகள், ஆதரவு சேவைகளை வழங்குபவர்களாக பல முன்னணி நிறுவனங்கள் பெரும்பாலான நடவடிக்கைகளில் அன்றாடம் செயல்படுகின்றன.
ஒவ்வொரு நிறுவனத்தின் இலாப பங்கின் விகித (இ.ப.வி)பதிப்பு மற்றும் அதன் வரைகலைப் பிரதிநிதித்துவத்துடன் பணிபுரிய, விளிம்பு வருமானத்தின் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட கருத்துக்களில் சேர்க்க வேண்டியது அவசியம்.
இந்த கருத்து இலாப பங்கின் விகிதம் (இ.ப.வி) உடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய இருப்பு வங்கி அக்டோபர் 2005ல் தேசிய மின்னணு பண்டு பரிமாற்றம் தொடங்கப்பட்டது. தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறை தொடங்கி, கடைசி கட்ட வங்கி தேசிய மின்னணு பண்டு பரிவர்த்தனை வரை வலைமூலம் இணைக்கப்பட்டிருக்கின்றது.
• பயனாளி குறித்த தகவல்கள், பெயர், முகவரி, வங்கிக்கணக்கு எண் போன்றவை
• பயனாளியின் வங்கியின் பெயர் மற்றும் தேசிய பண்டு எண் குறி எண். இணையதளத்தில் வலைதளம் மூலம் வங்கிச்சேவை பெறுவோர், பயனாளியின் வங்கிக்கிளை பெயரை பதிவு செய்யும்போதே கணினித் திரையில் அந்த வங்கிக்கிளைக்கு உரிய தேசிய பண்டு எண் குறி தோன்றும்படியான சேவைகளை பல வங்கிக்கிளைகள் அமைத்துத் தந்துள்ளன.
எல்லா தனி நபர், நிறுவனமும் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டு, பெறும் வருமானத்திற்கும், லாபத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறது.
ஒரு வங்கிக்கிளையிலிருந்து மற்றொரு வங்கிக்கிளைக்கு பணத்தை பாதுகாப்பாக அனுப்பிட இது சிறந்ததொரு முறையாகும். இது தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை மிகப்பாதுகாப்பான, தொழில்நுட்ப முறையைக் கையாளும் பொது முக்கிய உள் கட்டமைப்பு முறையை நடைமுறை படுத்தி உள்ளது.
மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்திட, இந்திய நிதியியல் தொடர் வலை தளத்தை இது பயன்படுத்துகிறது.
இதில் பங்கேற்கும் கிளைகளின் எண்ணிக்கை, பரவல், அனுப்பப்படும் பணத்தின் அளவு ஆகியவை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது, இந்த முறையின் பெருகி வரும் புகழையும், மக்கள் இதை ஏற்றுக்கொண்ட விதத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தேசிய மின்னணு பண்டு பரிமாற்ற முறை மற்றும் பின்பற்ற தேவையான வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய மத்திய இருப்பு வங்கியின் http://www.org.in./scripts/neft.aspx என்ற இணையதள முகவரியில் மேலும் தகவல்கள் பெறலாம். இந்திய நடுநிலை வங்கி 2007 கட்டணம், சட்டம் தீர்வு வெளியிட்டு உள்ளனர். தற்கால மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்யவும், பற்றும், வரவும் சரியாக உள்ளதா என கணிப்பு நிலையில் அறிந்ததை, வினையின் (செயல்) திசையில் கணித்து பதிவது பற்று வரவு விதி கணினி, எணினியிலும் பயன்பாட்டில் உள்ளது.
இயற்கை சுழலே பயன்படும் பொருட்களின் நிலைப்புத்தன்மைக்கு நிரந்தர உயர்வாகும்.. பற்றாக்குறையை பெற்று நிலைப்பதில் தான் பொறுப்பு, சொத்து, இருப்பு நிலையில் இருக்கும். பொறுப்பினை துணை கொள்வோம், பெயரளவில் நிதியை நிதமும் திரட்டுவோம்.

முடிவுரை:
தொல்காப்பியம், திருக்குறள், போன்ற இலக்கிய குறிப்புகள் தற்கால நிர்வாக மேலாண்மை முடிவுகளை அறம் சார்ந்து எடுக்க, மேலாண்மை கணக்கியலில் நிறுவனத்தின் வணிக விதிகள், அதன் கட்டுப்பாடு மற்றும் பல்வேறு பொருட்களின் மேலாண்மை ஆகியவற்றிற்கு உதவுகிறது. வணிக கணக்கியல் பற்று வரவு விதியுடன் பற்றாக்குறையை தீர்க்க இயற்கை துணைகொண்டு, நல்நெறியை காக்க தமிழ் இலக்கிய பதிவுகள் என்றும் தகுந்த நிலையாகும்.

துணை நூற்பட்டியல்
1. தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் 149 விளிமரபு
2. சிக்மண்ட் ஃபிராய்ட் படைப்புகள்
3. கணக்கியல் 3 தங்க கணக்கியல் விதிகள்
4. புறநானூறு புதிய வரிசை வகை சாலமன் பாப்பையா பதிப்பாசிரியர் – வரிசை எண். 79 பண்டமாற்று.,
5. http://www.rbi.org.in//scripts/FAQ தேசிய மிண்னணு பண்டு பரிமாற்றம் தகவல்கள்.,
6. கரந்துறை மரபு பற்றி https://www.seyalmantram.in

வணக்கம்.

இத்துடன் என் குறிப்பு, பன்முக வாசிப்பில் பாரதி சுருக்கம், கட்டுரை ஆகியவற்றை இணைத்து உள்ளேன்.

நன்றி

பன்முக வாசிப்பில் பாரதி

தேசிய கருத்தரங்கம்

ஆய்வுச்சுருக்கம் : பாரதி உயிரக இயல்பு

பெயர்: தங்கவேலு சின்னசாமி
தந்தை பெயர்: சின்னசாமி கந்தசாமி
பிறந்த தேதி: 01/04/1957, அகவை – 64
பதிவர், செயல் மன்றம் முகநூல்
வலையொலி : Thangavelu Chinnasamy
இணைய தளம் :https://www.seyalmantram.in

கைப்பேசி எண்: 919486063289

வசிப்பிட முகவரி. | அலுவலக முகவரி

24 சுப அகிலா நகர் | 24 சுப அகிலா நகர் விமான நிலைய பகுதி. | விமான நிலைய பகுதி
திருச்சி 620007. | திருச்சி 620007.
இந்தியா. | இந்தியா

மின்னஞ்சல் முகவரி: seyalmantram@gmail.com
https://www.seyalmantram.in
3 நூல்கள், 8 ஆய்வு கட்டுரைகள் கல்லூரி,
தேசிய பன்னாட்டு கருத்தரங்கில்.,

ஆய்வு கட்டுரையின் தலைப்பு: பாரதி உயிரக இயல்பு

ஆய்வு கட்டுரை கட்டணம் செலுத்திய விபரம்:
செலுத்திய நாள்: 08/09/2021
From
SBI Transfer To 1.6FDRL Bharatiyn/2. 6FDRLTest amoun

1. LT0809110429579MOAFBPLXU5 Rs.299+
2. LT0809091956390MOAFBOZDR5 Rs.001
———–
300
———–
Mode. : NEFT / IFSC FDRL0001092
Paid to Account No: 10920100196226

Total Amount. Rs.300/-

நாள் : 20-09- 2021

இடம் : திருச்சி

பாரதியின் உயிரக இயல்பு

தங்கவேலு சி
பதிவர், செயல் மன்றம்
24 சுப அகிலா நகர்
விமான நிலைய பகுதி.
திருச்சி 620007.
இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: seyalmantram@gmail.com
https://www.seyalmantram.in

சுருக்கம் :

ஒவ்வொருவரது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவரவர்களின் பேசும் பேச்சிலும், செயல்களிலும் வாழும் காலத்தில், வளர்ந்த நடைமுறையின் பண்பாட்டில் வெளிப்படும்.
பாரதியின் தன் கால ஓட்டத்தின் உயர் நாடிகளை அறமாக மதித்து, உயிர் அகமாக கிரகித்து சிந்தனைகளை பாக்களில் வெளிப்படுத்தியவர்,பாரதி.
பாரதி கவியின் ஒலிப்பியல் உயிரொலியாக மாறும்.
எனவே, பாரதியின் கவிதை உயிரக ஒலி எனலாம்.
வாழ்வில் கண்டவற்றை எழுத்துருவில் எப்படி சொற்களால் எவ்வளவு அழகாக வடிவமைத்து பாரதியார் பதிகிறார் என்பதை காணலாம்.
ஒன்றே மெய்ப்பொருள் ஆகும் என்பதையும் உயிர்கள் எல்லாம் அதன் வடிவம் என பாரதியார் பகுத்து அறிந்து உலக உயிர்களை ஒருங்கிணைந்த செல்களின் வேற்றுமை தரத்தையும் ஐம்பொறிகளில் நிலைப்பாட்டையும் விவரிக்கிறார்.

பாரதியாரின் பாடல்களின் புலமையை வியப்புடன், தமிழின் சொல் வளத்தை புரிந்து கொள்ளலாம்.
நாம் காலகாலமாக அறிந்து, புரிந்து, நடக்கும் பழக்கத்தினை பதிந்து உள்ளார். “பறப்பது எல்லாம் நான் கற்றதும் , பெற்றதும் ,
பெற்றதாய் நான் எண்ணும் ஞானமும் எல்லாம் அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளும் இல்லையா?” என காண்பது எல்லாம் சக்தி எனும் ஆற்றலும், அந்த ஆற்றல் தொடரும் காட்சி நாளும் தொடர்வதையும் பதிகிறார்.
ஒன்றி உள்ளது உண்மை, அதன் மெய்ப்பொருள் என்றும் நிலைக்கும் என பதிகிறார், பாரதி.
பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்தவன் பாரதி, என்போம்.
வானம் எங்கும் பரிதியின் சோதி என்கிறார். “பரிதி” என்ற சொல்லுக்கு கரந்துறை சொல்லில் ப-பகலவனின் ரி-ரிதமான தி-திறன் என்போம். மலைகளில், கானகத்தில், கடலில் உள்ள வெளிச்சத்தினை கண்டு, இருள் சூழ் மனத்தின் பாங்கினை அகற்ற வேண்டும் என்றும் உண்மை ஒளிரும் சொல் வாழ்க்கையில் அடைய வேண்டும் என பதிகிறார்.
பாரதியாரை ரசிக்கும் போதெல்லாம் நாம் தமிழையும் ரசிக்கலாம், கொண்டாடலாம். பாரதியாரையும் கொண்டாடலாம்.
பா-பாடும் ர-ரகத்தின் தி-திசையறிந்தவன்,”பாரதி” எனலாம்.

பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்த பாரதி பாடல்களை பாடி, எழுதி, பேசி உயிரினங்களின் ஓசையறிந்து பதித்தவர் பாரதி என்போம்.

பா-பாரதநாட்டினை ர-ரசித்து தி-திளைத்த, ‘ பாரதி ‘ இயற்கை நிலையில் இறைவனை போற்றியவர். சொல்லையும், சுவையும் ‘புதிது’ என பு-புரிந்த தி-திறனை து-துணையாக கொண்டு, நற்பண்பினை அறிந்து, மகிழ்ந்து, சிறுமையை கடிந்து சீரசையில் கற்பனை விதையை தைத்து, பார்புகழ பாடினார்.

மெய்யியல் நோக்கம்:
மெய் :
“மெய் ‘ அதுவே ‘ அ-அனைத்துக்கும் து-துணையென வே-வேண்டும்
” இயல்பான வாழும் வாழ்க்கை முறைமையை தமிழக மக்களுக்கு பறை சாற்றினார்.
அனைத்தையும் கணிப்பது அக(அ)ம் என்போம்.
அக(அ)ம், என்ற சொல் அமைப்பு, நமது மொழி கணிப்பினில் ஒலியாக எவ்வாறு ‘அகம்’ என்போம்.
புறம் என்பது உலக இயலில் உடலின் புறச்சூழலுடன் அமைவதாகும். அகம் உள்ளார்ந்த கடந்து சென்று உயிர்ப்பு உள்ள மனம் ஆகும். அகத்துப் பொருள் இறைப்பொருளிலும், புறம் சார்ந்த பருப்பொருளிலும் அடங்கும்.
சொல்லிற்கும் செயலிற்கும் தொடர்புடன் வாழ முயல்பவர்கள் சிலர்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாடல் தமிழின் ஆழத்தை, ஆழ்ந்த சிந்தனை தொகுப்பாக எடுத்து உரைக்கிறார்.
பா-பாடல்களின் ர-ரகசியத்தை தி-திக்கெட்டும் பரப்பியவன், “பாரதி.”
பாரதியின் பாடல்கள் பல பொருண்மைகளை உள்ளடக்கிய ஓர் உன்னத தொகுப்பாகும்.
பாரதியின் பதிவு காதல், ஞானம், சமூகம், நாடு என விரிவாக்கம் அடைகின்ற மனித சமுதாய நிகழ்வுகளை, காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, பாடல்களில், தெளிவாக தமிழ் மொழியினில் பதிந்து உள்ளார்.
சாதி பிரிவுகளில் கட்டுண்டு நிலைக்காமல் இருக்க குழந்தைகள் பாட்டினில் சாதிகளில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு கண்டு நடப்பவர்கள் பாவச் செயல் புரிபவர்கள் என பதிகிறார்.
நியாயம், மேன்மை மிகுந்த அறிவு, அன்பு, கல்வி கலைகளில் பெண் இனம் சிறந்து விளங்க சிறு அகவை முதலே சமநீதி நோக்கினை பாட்டினில் பதிகிறார்.

உண்மையின் பக்கம் நின்று மக்களின் விடுதலைக்கு உழைத்தவர், மக்களுக்கான இலக்கியத்தை படைத்தவர் பாரதி. ஒருவகையில் பழமைவாதிகளிடமும், அந்தப்புரங்களில் முடங்கிக் கிடந்த இலக்கியத்தை மக்களிடம் தெளிவாக நிலைப்படுத்திய பாரதி என்றும் பன்முக வாசிப்போடு மக்கள் உயிரக இயல்பினிலும் நிலைகொண்டு இருப்பவராவர்.

கட்டுரை விரிவாக்கம் :

பாரதியின் உயிரக இயல்பு

தங்கவேலு சி
பதிவர், செயல் மன்றம்
24 சுப அகிலா நகர்
விமான நிலைய பகுதி.
திருச்சி 620007.
இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: seyalmantram@gmail.com
https://www.seyalmantram.in

*** ——- ******
ஒவ்வொருவரது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவரவர்களின் பேசும் பேச்சிலும், செயல்களிலும் வாழும் காலத்தில், வளர்ந்த நடைமுறையின் பண்பாட்டில் வெளிப்படும்.
பாரதியின் தன் கால ஓட்டத்தின் உயர் நாடிகளை அறமாக மதித்து, உயிர் அகமாக கிரகித்து சிந்தனைகளை பாக்களில் வெளிப்படுத்தியவர்,பாரதி.
பாரதி கவியின் ஒலிப்பியல் உயிரொலியாக மாறும்.
எனவே, பாரதியின் கவிதை உயிரக ஒலி எனலாம்.
வாழ்வில் கண்டவற்றை எழுத்துருவில் எப்படி சொற்களால் எவ்வளவு அழகாக வடிவமைத்து பதிகிறார் பாரதியார்.

ஒன்றே மெய்ப்பொருள் ஆகும் என்பதையும், எல்லாம் அதன் வடிவம் என பாரதியார் பகுத்து, உலக உயிர்களை ஒருங்கிணைந்த செல்களின் வேற்றுமை தரத்தை ஐம்பொறிகளில் நிலைபாட்டடனை விவரிக்கிறார்.

பாரதியாரின் பாடல்களின் புலமையை வியப்புடன், தமிழின் சொல் வளத்தை புரிந்து கொள்ளலாம்.
நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன எல்லாம் கனவா ? தோற்ற மயக்கங்களா? “தோற்ற மயக்கம்” பாரதியின் இந்த சொல்லாடல் ஒரு இன்ப மயக்கத்திற்குள் நம்மை ஆழ்த்தி ஒரு தள்ளாடல் தருகிறது.
நாம் காலகாலமாக அறிந்து, புரிந்து, நடக்கும் பழக்கத்தினை பதிந்து உள்ளார். “பறப்பது எல்லாம் நான் கற்றதும் , பெற்றதும் , பெற்றதாய் நான் எண்ணும் ஞானமும் எல்லாம் அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளும் இல்லையா?” என காண்பது எல்லாம் சக்தி எனும் ஆற்றலும், அந்த ஆற்றல் தொடரும் காட்சி நாளும் தொடர்வதை பதிகிறார்.

ஒன்றி உள்ளது உண்மை, அதன் மெய்ப்பொருள் என்றும் நிலைக்கும் என பதிகிறார், பாரதி.
பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்தவன் பாரதி, என்போம்.
வானம் எங்கும் பரிதியின் சோதி என்கிறார். “பரிதி” என்ற சொல்லுக்கு கரந்துறை சொல்லில் ப-பகலவனின் ரி-ரிதமான தி-திறன் என்போம். மலைகளில், கானகத்தில், கடலில் உள்ள வெளிச்சத்தினை கண்டு, இருள் சூழ் மனத்தின் பாங்கினை அகற்ற வேண்டும் என்றும் உண்மை ஒளிரும் சொல் வாழ்க்கை அடைய வேண்டும் என பதிகிறார்.
பாரதியாரை ரசிக்கும் போதெல்லாம் நாம் தமிழையும் ரசிக்கலாம், கொண்டாடலாம். பாரதியாரையும் கொண்டாடலாம்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாடல் தமிழின் ஆழத்தை, ஆழ்ந்த சிந்தனை தொகுப்பாக எடுத்து உரைக்கிறார்.
பா-பாடல்களின் ர-ரகசியத்தை தி-திக்கெட்டும் பரப்பியவன், “பாரதி.”
பாரதியின் பாடல்கள் பல பொருண்மைகளை உள்ளடக்கிய ஓர் உன்னத தொகுப்பாகும்.
பாரதியின் பதிவு காதல், ஞானம், சமூகம், நாடு என விரிவாக்கம் அடைகின்ற மனித சமுதாய நிகழ்வுகளை, காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, பாடல்களில், தெளிவாக தமிழ் மொழியினில் பதிந்து உள்ளார்.

பா-பாடல்களின் ர-ரகசியத்தை தி-திக்கெட்டுமாக, பாரதி தமது கற்பனையில் வரும் சொற்களை தைத்து, கவிதை நடையில், வாழ்ந்த சில காலத்தில், தமிழ் மொழியில் வாரி வழங்கி, பார் புகழ எடுத்து சென்ற மகாகவி பாரதியார்.
பா-பாரதத்தின் ர-ரசிகத் தி-திலகர், “பாரதி.”
பாரதியின் ஞானப்பாடல்கள் உண்மையான நிலையை ரசித்து பாரத நாட்டின் அளப்பரிய இயற்கை நிலையை ஒவ்வொரு காலமும் வாழும் மக்களை சிந்திக்க வைத்து கண்ணம்மா என் காதலி, பாஞ்சாலி சபதம் போன்ற பாண்டவர்களின் கதையை, இக்கால நடைமுறைக்கு ஏற்ப விவரித்து உள்ளார்.
சாதி நூறு சொல்லுவாய் போ போ போ என
தரும நெறியில் வாழ வேண்டி, சோ-சோர்விலாது தி-திறன் ஒளிரும் “சோதி” சூழ்ந்த நிலையில், அறிவு ஒளி படைக்கும் கண்ணும், உறுதிகொண்ட நெஞ்சோடு, தெளிவு பெற்ற பாரதத்தின் ரசிக்கும் திலகம் ஆக வா, வா, வா என பாரதி பதிகிறார்.

ஓதும் பொருளறிந்தும், “இ-இயற்கையின் தி-திக்கினிலேயே கா-காக்க, ச-சமகால மா-மானிடர்களிடம் க-கற்றதை, “இதிகாசமாக” தொகுத்து விரிவாக்கமாக புரிய வைத்தவர், பாரதி ஆவார்.
பாரிலுள்ள பல நாட்டினிர்க்கும் பாரதநாடு
ரசிக்க தக்க வகையில் உள்ள வளம் பொருந்திய,
தர்மசீலர்கள் தலைமை கொண்ட “தேசமாக ” கருதலாம். தேசமாக என்ற சொல்லை கரந்துறை சொல்லில் பாரதியின் கருத்தினை கொண்டு வடிவமைக்கலாம்.
“தே-தேர்ச்சி பெற்ற ச-சமுதாயமாக மா மானிட பண்புகளுடன் க-கடமையாற்றும் நாடு”
என பாரதி நாட்டை உலகெங்கும் பறை சாற்றியவர்.
பா-பாடும் ர-ரகத்தின் தி-திசையறிந்தவன்,”பாரதி” எனலாம்.

பா-பாக்களில் ர-ரசித்து தி-திளைத்த பாரதி பாடல்களை பாடி, எழுதி, பேசி உயிரினங்களின் ஓசையறிந்து பதித்தவர் பாரதி என்போம்.

பா-பாரதநாட்டினை ர-ரசித்து தி-திளைத்த, ‘ பாரதி ‘ இயற்கை நிலையில் இறைவனை போற்றியவர். சொல்லையும், சுவையும் ‘புதிது’ என பு-புரிந்த தி-திறனை து-துணையாக கொண்டு, நற்பண்பினை அறிந்து, மகிழ்ந்து, சிறுமையை கடிந்து சீரசையில் கற்பனை விதையை தைத்து, பார்புகழ பாடினார்.
பாடும் பாடல்களில் பலருக்கு தெளிய பா-பாக்களில் ர-ரகம் தி-தினமும் அறிந்த உண்மையை அந்தந்த கால அறிவியல் அன்றாட நடைமுறையை பகிர்ந்தான்.
மெய்யியல் நோக்கம்:
மெய் :
“மெய் ‘ அதுவே ‘ அ-அனைத்துக்கும் து-துணையென வே-வேண்டும்
” இயல்பான வாழும் வாழ்க்கை முறைமையை தமிழக மக்களுக்கு பறை சாற்றினார்.
அனைத்தையும் கணிப்பது அக(அ)ம் என்போம்.
அக(அ)ம், நமது மொழி கணிப்பு ஒலி எவ்வாறு அகம் என்ற ஆகிறதை காணலாம்.
புறம் என்பது உலக இயலில் உடலின் புறச்சூழலுடன் அமைவதாகும். அகம் உள்ளார்ந்த கடந்து சென்று உயிர்ப்பு உள்ள மனம் ஆகும். அகத்துப் பொருள் இறைப்பொருளிலும், புறம் சார்ந்த பருப்பொருளிலும் அடங்கும்.
சொல்லிற்கும் செயலிற்கும் தொடர்புடன் வாழ முயல்பவர்கள் சிலர்.

பாரத சமுதாயம் வாழ்க என வாழ்த்தி, தேச வளங்களை பெருகி வழங்குகின்ற தேசமாக வாழ்க்கை நன்னெறியாக வரவேண்டும் என வாழ்த்துகிறார்.

பாரதியார் மெய்யியல் நோக்கில் கூற வேண்டுமெனில்
பாரதியை ” மகாகவியாக, ” ம-மக்களை கா-காக்கவேண்டி
க-கவிதையில், கட்டுரையில் யா-யாவரையும் க-கருதசெய்தவராவர்.

ச-சமகாலநிலையில் மூ-மூச்சாகவும், மா-மானிடர்களிடன் க-கடமையாக, வாழும் மக்களே ‘ சமூகமாக ‘ கருதி, பாரதி கவிதை, கட்டுரையில் பதிந்து உள்ளார்.
சமூகம், சுமுகமாக இருந்தால் தான் அந்த நாடு சிறக்கும் என்ற உண்மை நிலையை பதித்தவர் மகாகவி பாரதியார்
உலக மக்கள் நம் பழம் பெருமைகளால் நம்மை மதிப்பதோடு, நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் வளர்க்க வேண்டும்.

பாரதியாரை அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டியது, பழமைக்கும் புதுமைக்குமான முரண்பாட்டினையும் களைந்து நின்று புதிய தொடர்பையும் ஏற்படுத்தினார்.
புதுமையின் வழி நின்று புதிய சமூகம், புதிய பண்பாடு ஆகியவற்றை உருவாக்குவதற்கான முற்போக்கான நவீன சிந்தனைப் போக்கு பாரதியின் பாடல்களில் அறிந்து கொள்ளலாம்.

மககளின் நம்பிக்கை கொண்டு, பரந்துபட்ட எழுச்சியாக தன் மெய் இயல்பின் பண்பிலேயே குறிப்பிடுகின்றார்.

அன்றைய சமுதாயச் சூழல், சமூக பொருளாதார முரண்பாடுகள் மாற்றத்தின் இயக்கவியலையும் உள்ளுணர்வாகப் புரிந்து கொண்டு செயல்பட்டதே பாரதியின் அடிப்படை இயல்பாகும்.

காலத்தின் தேவைகளை அறிவாலும் உள்ளுணர்வாலும் தனதாக்கிக் கொண்ட பாரதி, இந்திய தேசியப் போராட்ட சமூக மாற்றத்திற்கான கருவியாக, கருப்பொருளை விந்தையாக கலை இலக்கியங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

“ மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?

எனும் வரிகள் மனிதனில் மனிதனுக்குள்ள உறவை, சமுகத்தின் குருதி உறிஞ்சும் பண்பினை தன்னம்பிக்கையுடன், மிகுந்த கவித்துவத்துடன் மாற்றத்தை வேண்டி பாடுகிறார்

சாதி பிரிவுகளில் கட்டுண்டு நிலைக்காமல் இருக்க குழந்தைகள் பாட்டில் சாதிகளில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு கண்டு நடப்பவர்கள் பாவச் செயல் என்கிறார்.
நியாயம், மேன்மை மிகுந்த அறிவு, அன்பு, கல்வி கலைகளில் பெண் இனம் சிறந்து விளங்க சிறு அகவை முதலே சமநீதி நோக்கினை பாட்டினில் பதிகிறார்.

பெண்ணணுரிமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாரதி தேசிய இன ஒடுக்குதலுக்கு நியாயம் கற்பிக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் படைப்பாளியாக திகழ்ந்தார்.

‘சாதி’ இயல்பு சா-சாதிக்கும் தி-திசையை நோக்கி செல்லும் என்பர்.

சாதித்து நிலைப்பாடு அடைந்த சாதனை மிக்கோரை பாகுபடுத்தி பல காலம், காலமாக ஒருங்கிணைந்த இனமே சாதி பிரிவின என பாரதியின் பதிவில் இருந்து அறியலாம்.
எந்தவொரு கலை ஆக்கமும் உண்மை, நன்மை, அழகு ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
குறித்த காலத்தில் வாழ்க்கை அம்சங்களின் உண்மை நிலையை அது எடுத்துக் காட்டவும், சமூக வளர்ச்சிக்கு பயன்படவும் வேண்டும்.
அரசு இயல்பினை இயல்பாக பதிந்த இலக்கிய முன்னோடி என்பது பாரதியார் பதிவுக்கு முற்றும் பொருந்தும்.
ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ் ஞானம்.
ஊர் மக்களுக்கு உழைப்பது யோகநெறி எனவும், தம்மை வருத்தி கொள்வது யாகமாகவும் போருக்கு சென்றிடும் நிலையில் அமைதியே மெய்யறிவு என உயிரக இயல்புகளை பதிகிறார்.
தேசிய, சர்வதேசிய நிகழ்வுகளை பாரதி நன்கு புரிந்து கொண்டிருப்பதை கவிதையின் பதிவுகளில் நமக்கு அவரது உயிர் உயர் மெய்யியல்புகள் காட்டுகின்றன.
உழைப்பு என்பது சமுகத்தில் தொடர் செயலாகும். காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பண்புடன் நிலை நாட்டும் தேவையை நிலை நிறுத்தும் ௐர் அங்கமாகும். அறம் சார்ந்து, பொருள் சார்ந்த வளர்ச்சி என்றும் நிலைக்கும் எனபதை தன் பாக்களில் வலியுறுத்துகிறார்.
எல்லாரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் என எல்லோரையும் இந்நாட்டு மன்னராக விளங்கும் ஒரே தரமாக, ஒரே இனமாக வாழ்த்தினார். நாட்டின் ஒற்றுமை தான் மனித இன உயிரக இயல்பு நிலை என்பதை நன்கு வலியுறுத்தி, நாம் என்றும் பின்பற்றும் விதமாக நிலை நாட்டி உள்ளார்,
உண்மையின் பக்கம் நின்று மக்களின் விடுதலைக்கு உழைத்தவர் மக்களுக்கான இலக்கியத்தை படைத்தவர் பாரதி. ஒருவகையில் பழமைவாதிகளிடமும், அந்தப்புரங்களில் முடங்கிக் கிடந்த இலக்கியத்தை மக்களிடம் தெளிவாக நிலைப்படுத்திய பாரதி என்றும் பன்முக வாசிப்போடு மக்கள் உயிரக இயல்பினிலும் நிலைகொண்டு இருப்பவராவர்.

தங்கவேலு சின்னசாமி
பதிவர், செயல் மன்றம்.
24 சுப அகிலா நகர்,
விமான நிலையப் பகுதி
திருச்சி 620007.
91-9486063289
seyalmantram@gmail.com
https://www.seyalmantram.in
திருக்குறளில் கணினி எணினி
முக்கிய சொற்கள் : சைகை/ஒலி, எண், எழுத்து, செயல், இலக்கு, கணம், கணக்கியல், அறநிலை, நன்மதிப்பு பதிவு .
——————————————————————————————————————————————————-
திருக்குறள்
மனித இன வரலாற்று எழுத்து பதிவினில், தமிழ் மொழியில், திருக்குறள் ஓர் சிறப்பு கணக்கு இயல்பு நூலாகும்.
மனித இனம் அறிந்து, சைகையுடன் ஒலி எழுப்பி, எழுப்பிய ஒலியில் பல காலமாக தொடர்ந்து, உணரபட்டு சரியான வடிவில் கணித்து, எழுத்துருவாக நிலைபெற்று, பல மாறுதல்களை அடைந்து, வாயிதழ்களில் ஏற்றத்தாழ்வுகள் ஒலி அமைப்புடன் கணித்து, புரிதலில் நிலைபட்டவையே மொழியாகும்.
அனைவரும், ஓரு காலத்தில், பெரும் அளவில் குறியீடுகள் மூலமே அனைத்து செயல்களையும், அறிவின் துணையுடனும், உணர்வின் நிலைப்பாட்டுடனும் புரிதலில் செயல்பட்டனர்.
வாயில் மலர்ந்த சொற்களின் அமைப்பில், ஆங்காங்கே உள்ள மனித இனம், வடிவமைப்புடனும், சொற்களாக அமைத்தனர்.
நாம் பேசும் மொழிகள், பறவைகள், விலங்குகளின் ஒலியிலும், எழுத்து, எழுத்தொலிகள் யாவும் கணக்கியல்பை அடிப்படையாக கொண்டவையே.
நம் உடலுறுப்புகளின் பயன்பாடு ஒலி அமைப்பு, வாயினுள் எழுந்து தமிழ் மொழியிலும் யாவரும் புரியும் நிலையில் கணித்து, ஒலி அளவு இயல்பாக அமைந்துள்ளது ஆகும்.
எண் கணித அமைப்பு முறை காலந்தோறும் உலகியல் உணர்வுக் கூறுகளை ஈடுபாடுகளுடன் கற்றலில் நிலைப்படும்.
அனைத்தையும் தொடர்ந்து தொடர்பு நிலையில் புரியும் வகையில் அமைவது, கணக்கியல் அறிவாகும்.
எழு(எழு)ப்பும் குரல் ஒலியும், வரி வடிவத்தில் உருப்பெற்றன.
எழு(எழு)ந்து உ(த்து) பார்த்து உரு பெற்று எழுந்த எழுத்துரு, சொற்களாக சொற்றொடர்களாக, எண்களிலும் தொடர் வடிவம் பெற்று கணித்து ‘எழு, உ(த்து)ப்பார் ‘ என்று பல்வேறு எண்கள்
எண்ணிக்கையிலும், எழுத்துக்களிலும் நிலைபெற்றன.
அவ்வாறாக உரு பெற்ற எழுத்துரு அறிந்து, புரிந்து, பார்த்து, படித்து, பாக்களில் அளவு நிலையிலும் நிலை பெற்றன.
கணிப்பு
அறிவார்ந்த செயலுக்கு ஊற்றுநீர்.
அறிவார்ந்த கணக்கியல் உணர்வு பூர்வமாக உள்ள அறிவினால் அடங்கிய எண்களிலும், எழுத்தினாலும் ஏற்றம் பெறும்.
அறிவுத்திறன், ஆய்வறிவு, கூர்மையான அறிவு, நுண்ணறிவு,
மூளத்திறனுடன், விளங்கும், விளக்கும் திறனுடன், ஊக்கமுடன், உடனுக்குடன் முடிவு எடுக்கும் ஆற்றல் கணக்கும் மனித இனத்தின் ஓர் தொடர் செயலாகும்.
கணக்கு இயல்புடன், அறிவோடு உணர்வும் சேர்ந்து அமைவது, மனித இன வரலாற்றில் திருக்குறள் நூல் ஓர் தொடர் பதிவாகும்.
நிலையாக பல வடிவங்களில் நிலை பெற்று, பதிவு நிலையிலும் பல காலமாக தமிழ் மொழி மூலம் தொல்காப்பியம் போன்ற பதிவு செய்த முறைமை மற்றும் ஓர் எழுத்து முறைமை அமைப்பில் தொகுத்து வழங்கிய நூல் திருக்குறள் ஆகும்.
தொல்காப்பியம் ஓர் தொடர் எடுத்துக் காட்டாக பதிவினில் நிலை பெற்று தமிழ் மொழியில் நிலைத்தவாறே திருக்குறளும் அறம், பொருள், இன்பம் என அறநெறியில் தொகுத்து பல காலமாக தொடர்ந்து பாக்கள் அடங்கிய நூலாக வெளி வருகிறது.
மனிதர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த ஒலிக்குறிப்பு, அந்தந்த கட்டமைப்புக்கேற்ப மொழியாக்கம் பெற்றன.
தமிழ் மொழியினிலும் முதலில் நன்கு புரிந்து கொள்ள திருக்குறள், நம் குரலுக்கு ஏற்ப வாய்பாட்டு நூலாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
திருக்குறள் பாக்களில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக தொடங்கிய பல மனித சைகைகள், ஒலிக்குறிப்பில் நிலை பெற்று, ‘அகர முதல எழுத்து ‘, என எழுத்துக்களின் பதிவில் நிலை பெற்று இருக்கின்றன.
அகர முதல எழுத்துருவுக்கு அடிப்படை :
‘அ+க+ர ‘ என்ற சொல்
அ- அ என்ற ஒலி நம் உயிர் இயல் ஓசையாகவும்
க – க என்ற ஒலி நம் மெய் இயல்புநிலை ஓசையாகவும்,
ர – ர க வாரியாக, எண்களின் வரிசை படுத்திய அமைப்பு உடையதாகும்.
‘முதல’ என்ற சொல் அமைப்பை
மு – முற்றிலும்
த – தரவரிசைபடுத்தி
ல – லட்சிய நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
‘அகர முதல ‘ எழுத்துக்களை சேர்த்து, கணித்து, தொகுக்கப்பட்ட பாக்களே திருக்குறள் ஆகும்.
தமிழ் மொழி எழுத்து பதிவிற்கென ஓர் நீண்ட மனித இன அறச் செயல் அறிவில் ஆக்கம் பெற்று, எழுத்தில், சொல்லில், பொருளிலும் புது அகமாக, காலத்திற்கு தக்கவாறு கணித்து பொருள்பட விளங்கும் நூல் திருக்குறள் ஆகும்.
அறிவு எனும் உணர்வு கணக்கை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது. நம் ஐம்புலன்களின் உணர்வும் கணக்கின் இயல்தான்.
இலக்கு நோக்கிய கலை, இலக்கியம், வாழ்வியல், உணவுமுறைகள் அனைத்தும் கணக்கு இயல்பினை அடிப்படை ஆகக் கொண்டவை.
எண்கள், எண்ணிக்கை அடிப்படையில் எண்ணத்தில் ஏற்றம் பெற்று, கணிக்கும் பொருட்களுக்கு உரியவற்றையும் குறிக்கும்.
பாக்களை உடைய திருக்குறள் தர வரிசை கட்டுபாட்டில் கண நேரத்தில் தற்கால கணினி, எணினி பயன்பாட்டு வரை தொகுத்து அறிந்து கொள்ள உதவும் பதிவாகும்.
இயற்கை உணர்வுகள்:
⁠உயிர்ப்படி நிலை வளர்ச்சியிலும், மரபு வளர்ச்சியிலும், இயற்கையாக அமைவதை இயற்கையின் கொடை ஆக, உள்ளத்தின் அறிவில் மலர்ந்து உண்மை அறிவு நிலைப்பாடு உடையதாகும், என திருக்குறள் 373, 391,392,393 போன்ற எண்களில் பதிந்து உள்ள குறள்
‘ எண்ணும் எழுத்தும் கண்களே ‘ என்று உலக பொது நீதி அறநெறி சொற்களை அடங்கியுள்ள ஓர் நூல் திருக்குறள் ஆகும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு(392)
என்று கணக்கிற்கு மொழியினுக்கும், மெய் உறுப்புகளுக்கும் முதல் நிலையை, நம் முதலீடு எனவும் பதிகிறார்.
கணக்குத்திறம் :
உலகில் உள்ள அனைத்துச் செயல்களுமே கணக்கை அடிப்படையாகக் கொண்டவையே.
உலகம் பெரும் உருண்டை என சுழல்வதும், கதிரவ மண்டில இயக்கமும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் கண் நிகழும் செயற்பாடுகளும் உயிர்களின் தோற்றமும், வாழ்வும் முடிவும், அந்தந்த உயிர்களின் அனைத்து உடற்கூறுகளும், அவற்றின் பல்வேறு வகையான இயக்கங்களும் ஆகிய அத்தனை வினைகளும் கணக்கியல் கூறுகளை அடிப்படைகளாகக் கொண்டவையே.

கணக்கியலின் ஆற்றல் பரிணாமத்தின் வளர்ச்சி:
கணக்கியல் அளவில் தான் ஒரு சிறிய நுண்ணிய அணுக்கூறும் இயங்க இயலும். எண்ணிக்கையில் நல்ல திறனை பெற்ற பிறகு தான் திறனை அதிகரிக்கும் வாய்ப்பு பெற்று மேலும் தொடர் செயலுக்கு நம் மெய், அண்டத்தின் இயக்கத்தில் ஓர் சிறு துளி அங்கம் என்ற கணிப்பினிலும் செயலாற்றுகிறோம்.
இந்த அரும்பெரும் உண்மையை அனைவரும் உற்று நோக்கி உணர்ந்து கணக்கியல்பில்தான் பொதுவாக புரிந்து கொள்ள முடியும்.
⁠அனைத்து மூல ஆற்றல்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. அக்கணக்கறிவைக் கொண்டுதான் ஆற்றல்களை அறிய முடிகிறது, அளக்க முடிகிறது, பயன்படுத்த முடிகிறது.
ஆற்றல்களோடு பொருள்களும் ஓர் கண நேர மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன; வடிவம் எய்துகின்றன; இயங்குகின்றன; இணைகின்றன; மாறுதலுறுகின்றன; மறைகின்றன. பின் மீண்டும் தோன்றுகின்றன. அறிவு என்னும் உணர்வே கணக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.
⁠பொருள்களைப் பார்க்கின்ற ஒளித்திறன் அளவைக்கொண்டு கண்களினால் பொருள்களை நம்மால் பார்க்க இயலும். ஒசையைக் கேட்கின்ற ஒலித்திறன் அளவை நம் செவிகள் மூலம் பொருள்களின் அசைவொலியை நாம் கேட்க முடிகிறது. அவ்வாறு நம் ஐம்புலன் உணர்வுகளும். எனவே அறிவே கணக்குதான்.
⁠இனி, கணக்குத் தொடர்பு இல்லாதவனாகவாக நாம் கருதிக் கொண்டிருக்கும் பிற கலையறிவுகள், அழகுணர்வுகள், இலக்கிய இலக்கண உணர்வுகள், நிலைகள், பிற வாழ்வியல் நிலைகள், உணவு முறைகள் அனைத்தும் கணக்கியலை அடிப்படையாகக் கொண்டனவே ஆகும்
‘அ’கர ஒலிக்கு ஒரு மகாத்திரை யாக ஒரு மாத்திரையும்,
‘ஆ’கார ஒலிக்கு இரு மாத்திரை என்பனவும்,
அம்மகாத்திரை எண்ணிக்கையில் அதிகமாக பயன்படும் எழுத்துகளால் ஆன தமிழ் மொழியில், சொற்கள் அடங்கிய இலக்குகளை அக்கணமே நிர்ணயிக்கும் இலக்கண அமைப்புகளும், பாடல்களின் நிரையசை நேரசை அளவுகளும், அகவல், செப்பல் முதலிய ஓசை அளவுகள் யாவும் கணக்கே, கணக்கே, கணக்கே!
கணி இனி , கணினி; எண் இனி எணினி:
⁠ ⁠இனி, கணிக்கும் யாவும் கணி(இ)னி என கணினியும்,
எண்ணத்தில், எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்(இ)னி ஆகிய எணினி போன்ற அமைப்பிலும் நாம் உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் கணக்கு அமைப்புகளின் – பிசகுகளே அழிவுகள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
⁠இயற்கை இயக்கப் பரப்பில் எங்கோ ஓரிடத்தில் நிலவும் கணக்கியல் பிறழ்ச்சியே பருவக் கோளாறுகள், புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடல் கொந்தளிப்புகள், உலகழிவு முதலிய கொடுநிகழ்ச்சிகள்.
⁠உடலியக்கத்தின் கணக்குப் பிறழ்ச்சிகளே – பிசகுகளே – நோய்கள். இடையழிவுகள், இறப்புகள் முதலிய கொடுர நிகழ்ச்சிகள்!
⁠எனவே, கணக்கே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும், செயல்களுக்கும் மூல அடிப்படையானது. ஆகவே, கணக்கறிவு செயலறிவுக்கு செயலுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை அறிதல் வேண்டும். இந்த நுட்பங்களை மிக நுண்ணியதாக உணர்ந்துதான் நம் திருவள்ளுவர் மாந்தர்களின் உயிரியக்கத்திற்கு மொழி முகாமையானது; அம்மொழிக்கும் முகாமையானது கணக்கறிவு என்னும் பொருளில்,
இன்றும், அவர் அருளித் தந்த திருக்குறள் என்னும் மெய்ப்பொருள் ஆக்கத்தில், கணக்கறிவு பற்றிக் கூறும் உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவனவாகும்.
⁠கணக்கறிவே செயல் ஆக்கம் கொடுக்கும். அதன்பின் ஆக்க செயலைச் செய்வதற்கு உண்டான நேர்மை நிகழ்வுகளை கண நேரத்தில் அறிந்து, நேர்மையல்லாத களவு வழிகளைக் கடைப்பிடிக்க உதவும் திருக்குறள் கண நேர கணினியே. கணக்கறிவை அளவு, ஈடு என்னும் சொல்லால் உணர்த்துவர். எதையும் அளந்து பார்த்து, அஃது அதற்குரிய அளவுடன் செய்யப் பெறுதல் வேண்டும் என்பது அவர் குறிப்பு. அதனை வெறும் அளவு என்று குறிப்பிடாமல், அளவென்னும் ஆற்றல் என்று வலியுறுத்தியும், திறன் என்று அகலப்படுத்தியும், கூறுகிறார் திருக்குறளில். இங்குதான் செயல்திறன் முழுமை பெறுகிறது என்பததைக் கவனிக்க வேண்டும்.
⁠”எந்தச் செயலையும் அளவு என்னும் கணக்குத் திறனுடன் செய்ய இயலாதவன், காரறிவை அஃதாவது விளக்கமற்ற அறிவை உடையவனாவான். அவன் செயல்களில் நேர்மை, உண்மை இருக்கிறதா என்ற கேள்வியும், திருட்டுத்தனமான செயற்பாடுகளை கணிப்பு முறையினை எளிதில் விளங்கலாம். இத்தவறான நடைமுறை, அளவு என்னும் கணக்குத் திறன் உடையவர்களிடத்தில் இருப்பதில்லை என்னும் பொருளைத் தருகிறது. கீழ்வரும் குறள்,
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். குறள்-287
⁠மேலும், ஒருவன் எதையும் அளவிட்டுக் கண நேரத்தில் கணினியின் ஆற்றலுக்கு இணையாக, இணையத்திலும் பழக்கத்துடன் கூடிய செயல் அறிவும், உணர்வும் நிலைப்பெறும். எதையும் நேர்மையாகவும் உண்மையாகவுமே செய்வது பழக்கமாகிவிடும். நேர்மைப் பிறழ்ச்சி தவறான தீய வழிகளைக் கடைப்பிடித்து, அறமற்ற உணர்வே அளவிட்டுச் செய்யாதவனிடத்தில் வளரும். எனவே, என்றென்றும் அவன் உள்ளத்தில் களவுணர்வும். திருட்டுணர்வும் கரவு உணர்வு வஞ்சக நிலையாக இருந்து கொண்டிருக்கும் என்னும் பொருளை குறள் உணர்த்துகிறது.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு- குறள் – 288
⁠”அளவு பண்ணிக் கணக்கறிவுடன், செய்வதைக் கடைப்பிடிக்காதவன், தவறான, பொய்யான, நேர்மையற்ற திருட்டு உணர்வில் மேலும் மேலும் விருப்பமும் ஆர்வமும் உடையவனாகி, அதனையே தொடர்ந்து கடைப்பிடித்து ஒழுகுவான்” என்று திருக்குறளில் உணர்த்துகிறார்.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். குறள் – 286
⁠எனவே, “இந்நேர்மையற்ற வழிகளில் செயல்களைச் செய்து, அதனால் வருகின்ற செல்வம் கூடி வருவதுபோல் தோன்றி விரைவிற் படிப்படியாகக் குறைந்து இல்லாமற் போய்விடும்” என்று களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
என எச்சரிக்கை செய்கிறார்.

⁠”ஆகவே, களவும் கரவும் இல்லாத நேர்மையான வழிகளில் செயல்களைச் செய்யப் பழகிக் கொள்ளாதவர்கள் தாம் எதையும் அளவுப்படுத்திச் செய்யாமற் போவதால், அவற்றைச் செய்யத் தொடங்கிய அடுத்த பொழுதிலேயே தம் செயல் நிலையினின்று வீழ்ந்து விடுவர்” என்று முடிவாகவும் தெளிவாகவும் சொல்லுவார், அற முதல்வர்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். குறள் – 289
⁠வரவு செலவு அளவு
⁠எப்பொழுதுமே ஒரு செயலால் வருகின்ற வருமான அளவையும் அவ் வருமானத்தால் செய்கின்ற செலவுகளின் அளவையும் கணக்குப் பார்த்து, அச்செயலைச் செய்யும் திறமற்றவர்கள் பலவகையான செயல் தாழ்ச்சிகளுக்கு உட்படுவர் என்பதையும், அவ்வாறு கணக்கிட்டுச் செயல் செய்கையில் வருமான அளவு குறைந்திருப்பினும், செலவு அளவு கூடாமல் இருப்பின் தாம் தொடங்கிய செயலுக்கோ, தமக்கோ கேடு வராது என்பதையும் மிகவும் நுண்ணியதாகக் கீழ்வரும் குறளில் உணர்த்திக் காட்டுகிறார்.
ஆகாறு அளவு இட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. குறள் – 478
⁠ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழிக்கு ஏற்ப வரவானாலும், செலவானாலும் கணக்குப் பண்ணிச் செய்திட வேண்டுவது எத்துணை இன்றியமையாததாக இருக்கிறது.
இனி, வரவை விடச் செலவுக்குக் கணக்கறிவு அஃதாவது அளவையறிவு முகாமையானது என்பதை அறிதல் வேண்டும்.
நடுநிலை நீதி நாளும் நம் நம்பிக்கையில் ஆக்கம் பெற,
நன்கு தரமான செல்வம் அன்றே விரும்பாமல் செய்து விட வேண்டும்.

கணக்கு இயல் இருப்பு நிலைக் குறிப்பு -திருக்குறளில்
கணக்கு இயல் இருப்பு நிலைக் குறிப்பையும் கீழ்க்காணும் திருக்குறள் வலியுறுத்துகிறது.
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
நன்றே தந்தாலும் இருப்பு நிலை நடுவு நிலைமையில் திருக்குறள் கரந்துறையில், கணக்கு இயலிலும் அறியலாம்.
சமமாக – என்ற பொருளுடன் புரிந்து கொள்ளலாம்.
ச-சகல நன்மை
ம-மதிப்பும் தரும் செல்வம் வரினும்
மா-மாண்புறும் செயல்களோடு நடுநிலைமையாக
க-கடமையாற்றுவதே ஆக்கம் தரும்.
நன்றே வரினும் நடுவு நிலைமை இல்லையெனில்
அன்றே விட்டுவிட வேண்டும்.
பேரண்ட பேராற்றலும் நடுநிலையோடு சுழலும் ஆக்கம் கொண்டது.

நாட்டின் கணிப்பு, விவசாய இருப்பு நிலை அறிவதிலும், கணக்கு இயல்பிலும் திருக்குறள் 731 நாடு என்ற அதிகாரத்தில் பதிந்து உள்ளார்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
– குறையாத விளைச்சலும், நடுநிலையாளரும், தாழ்விலா செல்வரும் சேர்ந்தும் இருப்பது நாடு.
வாணிகம் செய்வோர்க்கு-குறளில்
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
தாவென மக்களிடம் ஆட்சியர் கேட்பது,
வேலுடன் நின்றவன் கொடு என்பது போன்றாகும்.
ஆட்சியர் மக்களிடம் தாவென கேட்பது
வேலேந்திய கொள்ளைக்காரனை போன்றது.
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
என திருக்குறள் வலியுறுத்துகிறது.
நடு இரவில் கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் நள்ளிரவில் சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது.
குறள் 478:
வரவு செலவு கணக்கியல்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
குறள் 933:
சூது ஆடும் பொருள் :
சூது கரந்துறையின் பதிவாக
சூ-சூலும் சூது ஆட்டம்
து-துன்பமும் துயரமும் கொண்டது.
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

பற்று:
அதிகாரம்: துறவு குறள் எண்:350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றில்லாத இறைவனை, இயற்கையை பற்றிக் கொள்க.
நற்செயல்களை தொடர்ந்து பற்றிச் செல்வது அனைத்து வல்லமைக்கு சிறப்பாகும்.
வரவு: 1165
இடரும் வாழ்வும் எல்லாம் மழை.
இடரும் ஆக்கமும் 15

கெடுப்பதூஉம்-இடர் உண்டாக்குவதும்; கெட்டார்க்கு-துயருற்றவர்க்கு; சார்வாய்-துணையாய், ஆறுதலாக; மற்று-பின், ஆனால்; ஆங்கே-அதுபோல; எடுப்பதூஉம்-மேலோங்குவிப்பதும், தூக்கி விடுவதும், உண்டாகுவதும், வாழ்விப்பதும்; எல்லாம்-அனைத்தும்; மழை-மழை

கொடுப்பவன்
166.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கொடுப்பது-கொடுத்தல்;
அழுக்கறுப்பான்-பொறாமைப்படுகிறவன், பொறாமையால் தடுப்பவன்;
சுற்றம்-சுற்றத்தார், கிளைஞர்;
உடுப்பதூஉம்-உடுத்திக் கொள்வதும், உடுக்க உடையும்; உண்பதூஉம்- உண்ணப்படுவதும்,
உண்ண உணவும்; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.
கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றிக் கெடும்.
கொடுப்பவர் : 228.
ஈத்து-கொடுத்து; உவக்கும்-மகிழ்தலால்; இன்பம்-இன்பம்; அறியார் கொல்-அறியமாட்டாரோ?; தாம்-தாங்கள்; உடைமை-பொருள்; வைத்து-வைத்து; இழக்கும்-இழந்துபோம்; வன்கணவர்- கொடியவர்.
தம் பொருளை வைத்திருந்து இழக்கும் கல்நெஞ்சர்கள், கொடுத்து அவர்கள் மகிழ்தலால் தாம் எய்தும் இன்பத்தை அறியாரோ?
தருபவர் : 1033
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை
⁠இனி, வினைத்திறம் உடையாரையல்லது, நம்மாட்டு அன்புடையவர், என்பதற்காக உறவினரையோ, அல்லது அறிவுத்திறம் மட்டும் உடையார் என்பதற்காக நண்பரையோ வினையில் ஈடுபடுத்தக் கூடாது என்பது திருக்குறள் கருத்தாகும்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.(515).

⁠‘அறிந்தாற்றி’ என்னும் பண்பு இணைச்சொற்கள் அறிந்தும் ஆற்றியும் எனப் பிரிபட்டு ஒரு வினையைத் தானே அறிந்து கொள்ளும் திறத்தையும், வினைக்கிடையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பொறுத்துத் தாங்கி அமைவுகொண்டு மேற்செல்லும் உள்ளத்தின் உண்மையையும் விளங்கி நின்றன என்க.
2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்
⁠இவை மாந்த முயற்சியால் அடையப் பெறுவன, இவற்றையே கற்றனைத்துறும் அறிவு என்கிறது திருக்குறள் (336)
3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது
⁠செயற்பாட்டு உணர்வுகள்
⁠இவை சூழ்நிலைகளாலும், உலகியல் ஈடுபாடுகளாலும் மாந்தத் தொடர்புகளாலும், செயலீடுபாடுகளாலும் வளர்த்தெடுக்கப் பெறுவன. உலகம் தழீஇய ஒட்பம் (425) என்றதும் உலகத் தோடு அவ்வது உறைவது (425) என்றதும் இவையே என்க.
⁠இம்மூன்று தலைப்புகளிலும், அங்குக் கூறப்பெற்ற உணர்வுக் கூறுகளைக் கீழ்வருமாறு பாகுபாடு செய்யலாம். இவற்றை மிகக் கவனமாகப் படித்து உணர்ந்து கொள்ளுதல், நமது அறிவுத் திறனையும், தேர்வுத் திறனையும் மிகுத்துக் கொள்வதாகும்.
இயற்கை உணர்வுகள்:
14.
கல்வி அளவு
⁠கற்பதைக்கூட எண்ணிப் பார்த்து, அளவு பண்ணி, எதைக் கற்க வேண்டும், எவ்வளவு காலம் கற்க வேண்டும், எத்துணை அளவு கற்க வேண்டும் என்று ஆய்ந்தறிந்து கற்க வேண்டும் என்பது திருக்குறள். கல்விக்கு எல்லை கற்றுக் கொண்டு இருத்தலே ஆகும்.
இந்தக் காலத்திற்குள் இதைக் கற்க வேண்டும் என்பது ஒர் அளவறிவாகும். அதே போல் இதற்காக இதை இந்தக் காலத்திற்குள், இந்த அளவு, இந்த வகையில் கற்க வேண்டும் என்பதும் ஒரு கணக்கறிவாகும். இதைத்தான் திருக்குறளில்,
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு –
என 725வது குறள் வலியுறுத்துகிறது.
வாழ்க்கை அளவினில் முழுமைக்கும் பயன்படக்கூடிய கல்வியாக
செயலும் திறனும் அடங்கும். கணக்கறிவே ஒரு கல்விக் கூறாயினும், பிறவற்றைக் கற்பதற்கும் அந்தக் கணக்கறிவு, அளவினிலும் இன்றியமையாததாகும் என்று பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இப்படிக்கு,

தங்கவேலு சி
பதிவர்
செயல் மன்றம்.

செயல் மன்றம்

பார்க்கலாம் :

https://www.seyalmantram.in
http://www.facebook.com/seyalmantram
http://www.twitter.com/@ctv1957

கேட்கலாம் :

https://castbox.fm/va/4037579
Listen Google Podcasts from Google Play Android app and Apple Podcast:
https://podcasts.google.com/Seyalmantram/Thangavelu-Chinnasamy
http://YouTube.com/Thangavelu-Chinnasamy

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA