பாவினகவியே வாழ்க!

பாவினகவியே வாழ்க!

நேரகாலம் காத்தார் கோடி பேர்; பதித்தோர்க் காக
தரவாழ்வு காத்தார் கோடி பேர்; கற்போர்க்காக
கரவேள்வி காத்தார் கோடி பேர்; வாழும் நாட்டில்
இரக்கம் காத்த நல்லோர் என உடைய யாவும்
பாரதிதாசன் எனக்கொண்டு பதிந்தார் தாயே
பாரதநாட்டை காப்பேன் எனபதிந்தான் சுப்பையா
நீரகம்காத்த புவி நெஞ்சம் கொண்டான்
பாரகத்து மகாகவி பாரதியின் கவிதைகள்.

செல்லும் சொல் வழிகாட்டிய மதிப்பு
பல்லுயிர்க்கு புகழிடம் தந்த விசை
கல்லும் கரையும் மண்ணும் மலையும்
நல்லுயிர் காக்கும் விந்தையின் சைகை
அல்லும் பகலும் அயராத கண்டம்
சல்லிவேர் போல நரம்பும் நாடி
நூல் அறிந்து கொள்முதல் செய்யும்
வல்லுநர் பலராகிக்கிய பாவினகவியே வாழ்க.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA