செயல் மன்றம்-திருக்குறள்
170 . அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் .
விளக்கம் : பொறாமை உடையவர்கள் வளமுடன்
வாழ்வதும் இல்லை ; பொறாமை
இல்லாதவர்கள் வளமுடன் வாழாமல்
இருப்பதும் இல்லை .
இன்றைய சிந்தனை :
மனித இனம் உருவாவதற்கு, ஒவ்வொரு நிமிடமும்
இயற்கையில் கிடைக்ககூடிய கூடிய மாவுச்சத்தும்
அமிலமும் சேர்ந்தும் , பிரிந்தும் , உயிர் வாழும்
காற்றுடன் கலந்து , நமது மனித இனம் செல்கள்
பல்லாயிரக்கணக்கில் உருவாகி, செயல்பட்டு
அழிகின்றன .