ஒளி

உம் ஒளி
எம்மில் வெளிச்சம் .
உம் வரவு ,
எம்மில் பரவும்புத்துணர்ச்சி.
உம் திசை
எமக்கு உவகை .
உம் பவனி,
எம் வழிகாட்டி.
பகலில் உம்மறைவு,
எம் வேதனை .
பக்குவமாய்,
ஒளிந்து மறைந்து
இரவில் வருகின்றாய் .
பகலில், பகலவன்
மிளிர்வதால் ,
நீ மறைக்கப்படுகிறாயோ !

நிலவே ,
நி ம்மதியின்
ல ட்சிய
வே ள்வியே .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA