Send the following on WhatsApp
Continue to Chatஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்!ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்துநன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல்கன்றாய் இருந்த கோள் துண்டாய்நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய்.நாடி ஓடி ஓடும் ஓட்டம்துடி துடித்து நாடும் ஆகும்வாடி செழிக்கும் பயிரும் நீரில்ஆடி குலுங்கும் அழகே அழகு.அழகாய் சிறகாய் பறக்கும் பறவைமழலை மொழி செல்லின் திறன்பழகி பேசும் நேசத்தின் இயல்புஉழவன் நிலமே உயிரைத் தேற்றும்.தண்டு கொண்டு வென்று சென்றாய்கண்டு பிடித்து கசக்கி பிழிந்துஉண்டு உயிர்த்த நாளின் போக்கும்ஆண்டு பலவாறு உதயமாய் சுழலும். https://www.seyalmantram.in/seyalmantram-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/2478/