Send the following on WhatsApp
Continue to Chatஉயிரகப் பூ:பூக்கள் பூக்கும் தருணம் புவிஆக்கம் தரும் நேரம் நன்மலரேபக்குவம் பெறத் துடிக்கும் துவளும்ஊக்கத் தோற்றம் உடைமை உயிரினம்.உயிரின் கோர்வை உலக மலர்ச்சிபயிரின் தன்மை உள்ள வளமைபயிற்சி ஆகும் அதனதன் தாயனைஐயிராண்டு மனிதக் கருவே மெய்.மெய்யுறு தொடரனை தொடரின உயிர்உய்ய உயர உறுதி கொள்ளும்ஆய்ந் தெடுத்த வகைகள் வரிசையுறும்எய்தப் பெறுதல் உள்ளகப் பெறும்.தளை(பாசம்) கொண்ட நேர்மை விழையும்ஆளை உருக்கும் இருக்கும் இன்பம்வளை கொள்ள மையலில் மயக்கும்துளையிட கூர்மை பயணத்தை தொடுக்கும். https://www.seyalmantram.in/seyalmantram-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/2409/