சுழளாதாரம் – புவிசுற்று நிலை



புவிசுற்று அறியும் காணொளி படம்.

“பெருந்திரள் பேரண்டச் சுழல் நீர்ப்பசை
பெருவளித் தீ வைப்பு. “

தொல்காப்பியம் முன்புள்ள மனித நிலையறிவோம்:

” நடைமுறை அறநெறி “

‘ ப ‘என்ற எழுத்துரு வடிவ
‘ கோடு ‘
தரையில் நின்று
‘ | ‘ ,
படுக்கை நிலைக் கோடாக ‘ _ ‘
மீண்டும் எழுந்து நின்று ‘ | ‘
‘ |__| ‘
நாளும் நின்று, படுத்து எழுந்து நிற்கும் ” மனித ” மெய்யுறுப்பு நிலையில் உள்ளதாகும்.

‘ ப ‘, ‘ ஆ ‘ எனும் நெடில் எழுத்து
” பா ” என பாடல் வரிகள் மூலம் கொண்டதாகவும் நிலைத்து நிற்கிறது.

இவ்வாறான எழுத்துரு காலம் காலமாக நிலைத்து எழுத்தில், சொல்லில், பொருள்களின் விரிவாக்கத்தில் மேலும் அறிய முடிந்து உள்ளன.

நூல்+பா= நூற்+” பா ” என நூற்றாண்டு ஆண்டுகளாக பேசும் பேச்சிலும், புரிந்து பதிவிலும், நிலை பெற்று வளர்ந்து கொண்டே வருகிறது.

இவை இயல்பாக இருக்க இலக்கு ” இலக்கியம் ” முறைப்படி வழங்குமாறு உள்ளன.

” ட ” என்ற சொல்லின் பதிவும்
நின்று, படு என்று சொல்லும் அளவுக்கு ‘ பட ‘ என்று ‘ அம் ‘ சொல்லோடு ” படம் ” என பதிந்து விடும் அழகே மொழிக்கு அழகு.

பட, படி, படம் போன்ற எழுத்தெல்லாம் படிவ படிமலர்ச்சி உயிரணு அறிந்த தொடர்பு கொள்ளும் அளவு ஆகும்.

பாதி நாள் ” காணா ” அதிசயம் கண்டு பலரும், பல காலமாக நிலைத்து வளர்ந்து கொண்டே இருக்கும் இனக்குழு வாழ்க்கை வரலாறு என்போம்.

அவரவர் கண நேரத்தில், சம அளவு, சமயத்தில் அறிதல் புரிதலில் நிலைத்த மொழி இனமாக வாழ்ந்து நிமிர்ந்து நிற்கும் நிலையாகும்.

கைக்கிளையாக மனித உறுப்புகளில் சுரக்கும் நீர் தண்டுவடம் நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையே நீடித்து நின்ற மனித இன குழுக்கள் மூலம் புவிதளத்தில் கடை நிலை பெற்று இதுவரை நாம் இறை இயற்கை உருவக மனித இனத்தின் அணி வகுப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

முதல் அசைவில் விழுந்து நடந்த நான்கு காலின உறுப்புகளில் மாறும் காலச் சூழல், சுவடுகள் ஆங்காங்கே தெரியும் ஆய்வள அறிக்கை பெருந்திறல், மெய்யுறுப்புகளில் கண்டு பிடித்துள்ளனர்.

சுழல் உருவ மாற்றம் , நெருப்பை பயனுள்ள பொருள்களாக மெய்யினில் உரோமங்கள் மறைந்து மெல்லிய தோல் மெருகேற்றும் சூழலில் அறியலாம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA