வீடும் நாடும் நூல் வெளியீடு

வீடும் நாடும் - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

‘ வீடும் நாடும் ‘ நூல் வெளியீடு –

திருச்சி இலக்கியத் திருவிழாவில்

உரத்த சிந்தனை-வாசக எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் மாத இதழ் நடத்தும்

‘ இலக்கியத் திருவிழாவில் ‘

‘ வீடும் நாடும் ‘ , புது அக நூல்,

கி.நடராஜன் எழுதிய

‘ வழி தெரியா பயணம் ‘ கவிதை நூல்
‘ எதிரும் புதிரும் புதிர் கணக்குகள் ‘ -நூல்

‘ நூல்கள் வெளியீடு,

திறனாய்வரங்கத்தில்

நூல் திறனாய்வில்

1. ” மகளிர் 400 ” 2. ” விடியும் நேரம் ”

வாழ்த்தரங்கில்

திரு. உதயம் ராம், செயலாளர்,

உரத்தசிந்தனை சங்கம்,

சிறப்புரை:

கலைமாமணி

முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

‘ மற்றும் கலந்துரையாடல் ‘

28-04-2019 காலை 10.20 மணியளவில்

அருண் ஹோட்டலில் நடை பெற உள்ளது.

‘ இலக்கு இயல்பாக உள்ளவர்களை ‘

அன்புடன் அழைக்கிறோம்.

வணக்கத்துடன்

தங்கவேலு சி

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA