தொல்காப்பியம் –எழுத்து அதிகாரம்- கரந்துறையில்

மெய்ப் பொருள் காண்- தொல்காப்பியம்

1. எழுத்துக்களின் வகை:

‘ தொல் ‘ என்ற சொல்லுக்கு ‘ தொன்மை ‘
என்ற பொருளாகும்.

‘ காப்பு ‘ என்ற சொல்லுக்கு ‘ காப்பு, காத்து ‘ நிற்கும் எனப் பொருள்படும்.

‘ இயம்பு, இயல்பு ‘ என கருத்தோடு
‘இயம் ‘ என்றாகும்.

‘ தொல் ‘ என்ற சொல்லோடு ‘ காப்பு ‘ என்று
சொல்லை இயல்பாக சேர்த்தால் ‘ தொல்காப்பியம் ‘
என உருப் பெறுகிறது.

தொன்மை காலத்தில் இருந்து தமிழ் மொழியை எழுத்துருவில் மரபு உருவில் காத்து நிற்பது தொல்காப்பியம் ஆகும்.

‘ தமிழ்த் தானே வரும் ‘ தமிழர்களாகிய நாமறிவோம்.’
குழந்தைப் பருவத்திலிருந்தே நம் தாய் மொழி தமிழில் பேசும் பழக்கத்தில் இருப்பதால் பேச்சைத்தான் நாம் முதலில் அறிவோம்.

எழுத்தை பின்பு முறைப்படி படிக்கும்
பொழுதுதான் அறிவோம்.

தொல்காப்பியம் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதியுடன் பதிந்ததை இங்கு பகிர்கிறேன்.

சைகையின் மூலமும், வரிகளின் மூலமும் உருவான தமிழ் எழுத்துக்களை, தொகையும் வகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் கூறும் நூல்,
‘ தொல்காப்பியம் ‘.

வாயில் உச்சரித்து உயிர்ப்புத் தன்மை கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்துக்களாக பகிர்கிறோம்.

உயிர் எழுத்துக்களைக் சொல்லும் பொழுது வாயில் இருந்து சொற்கள் எழும். உதடுகள் ஒட்டாது.

உயிரின் ஓசையாக மலரும்.

‘ அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ,ஃ’ என்றாகும்.

மெய் எழுத்துக்களைச் சொல்லும் பொழுது
வாய் இதழ்கள் ஒன்றொடு ஒன்று கூடி,
உதடுகள் ஒட்டும்.

மெய் எழுத்துக்களைக் கூறும் பொழுது
நம் உடம்பு ஒட்டும்.

‘க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ‘

1. எழுத்தெனப் படு(ப)வ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எழுத்து எனப்படுவது என்னவென்றால்
‘அ ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள முப்பது எழுத்துக்களும் சார்ந்து வரும்.

‘அ ‘ முதல் ‘ ஃ ‘ வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும்,

‘ குறில் ‘ எழுத்தாக அ,இ,உ,எ,ஒ என ‘ 5 ‘ எழுத்தும்
‘ நெடில் ‘ எழுத்தாக ஆ,ஈ,ஊ, ஏ, ஐ,ஓ,ஔ ‘ 7 ‘ எழுத்தும்
‘ ஃ ‘ என்று ஆயுத்த நிலையில் உள்ள
ஆயுத எழுத்துக்களாகும்.

‘க ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள 18 மெய் எழுத்துக்களுடன் க், ங் என்று ‘ அனுகரண ‘ ஓசையை என்று நம் மெய்யாகிய உடம்போடு உருவ வடிவம் பெற்று நம் பிறப்பு இயல்போடு சேரும்.

எழுத்து என்பது சொல்லில் முடியும் இலக்கு அக்கணத்திலேயே நிற்கும்.

இக்கூற்று தொன்று தொட்டு வரும் மரபாகும்.

‘ மரபு ‘ என்ற சொல்லை நாம் கரந்துறையில்

‘ ம-மக்களின்
ர-ரசனையைப்
பு-புரிதல் ‘
எனப் பகிர்வோம்.

எழுத்துக்களின் இலக்கை அக்கணமே நிர்ணயித்து
மக்களின் புரிதலோடு விளங்கச் செய்வது
நமது தமிழ் மொழியின் தொன்மை கால மொழியான
தொல்காப்பியம் ஆகும்.

மொழி முதலாக ‘ வரி ‘வடிவத்திலும்
பின்னர் ‘ ஒலி ‘ உருவத்தையும் பெற்று இருக்கிறோம்.

மெய்ப் பொருள் காண் : 2. ‘ மரபாக, நூலாக ‘

தொல் காப்பியம் 2 – எழுத்ததிகாரம்

‘ மரபாக நூலாக ‘ எப்படி பயன்படுத்துவோம் என
இச்சொற்களின் எழுத்ததிகாரப் பதிவில் காண்போம்.

‘ நூலாக, மரபாக, கரமாக, அதிகாரமாக மற்றும்
அகராதியாக ‘ என்ற சொற்களையும்
கரந்துறையிலும் பயன்படுத்தலாம்.

தொல்காப்பியம் – 2

2. ‘ அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோ ரன்ன ‘

என்ற சொல்லதிகார தொல்காப்பிய
பதிவும் எவ்வாறு வடிவ எழுத்துக்களை
பெறுவதற்கு துணை புரியும் என்று பார்ப்போம்.

‘ அவை ‘ சொற்களுக்குரிய நூலாக தொல்காப்பியத்தில் பகிர்ந்து உள்ளார்.

‘ அ-அனைவருக்கும் உரிய
வை-வையகப் பயன்பாட்டிற்கு ‘ என்று

‘ அவை ‘ என்று சொல்லுக்கு கரந்துறையில் அழைப்போம்.

அரசவை, மாநிலங்களவை என்று குறிப்பிடுகிறோம்.

பின்னர் தாமாக அவைக் குறிப்பில் உபயோகபடுத்துகிறோம்.

‘ நூல் ‘ என்ற எழுத்துக்கு மற்றொரு
அர்த்தம் உண்டு என்று நாம் அறிவோம்.

நூல், துணி தைப்பதற்கு பயன்படுத்தும் சொல்லாகும்.

‘ நூலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ நூ-நூற்பதை
லா-லாவகமாக
க-கற்பதற்கு பயன் படுத்தும் சொல்லாகும்.

தொல்காப்பியத்தில் இது போன்ற
பல சொற்களை உயிரும், மெய்யும்
கலந்த 30 எழுத்துக்களையுடையவாக
அதிகாரமாக தொகுக்கப்பட்டு நூலாக,
மரபாக தொகுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எழுத்துக்களோடு சார்ந்து கரமாக,
‘ லி ‘, ‘ லு ‘ என்ற எழுத்துக்களை பயன்படுத்தி,
மரபாக, சொற்களுக்கு பயன்படும்
கரமாக பயன்படுத்தி உள்ளனர்.

இந்த சொற்கள் குறுகிய, நெடிய குறியீடுகளை குறிப்பதாக அறிவோம்.

ஆயுத்தமாக ஆயுத எழுத்தாகிய ‘ ஃ ‘ ம்
என்ற சொல்லை பயன்படுத்தி மேலும் நம்
தொடர் செயலுக்காக பயன்படுத்துகிறோம்.

ஆயுத என்ற சொல்லுக்கு கரந்துறையில்

‘ஆ-ஆக்கபூர்வ செயலுக்கு
யு-யுத்த
த-தரத்திற்கு ‘

கொண்டு சொற்களை
தயார்படுத்தும் எழுத்து உச்சரிப்பு.

‘ கரமாக ‘ என்ற சொல் கரந்துறையில்

‘க-கனிவுடன்
ர-ரகவாரியாகப் பிரித்து
மா- மானிடர்களுக்கு
க-கற்றலில்’

பயன்படுகிறது.

இவ்வாறு எழுத்தை, சொல்லாக சைகையில் இருந்து
சொல்லுக்கு பல காலமாக புரிந்துணர்ந்து தொல்காப்பியத்தை நடைமுறைப் படுத்தி இருக்கிறோம்.

‘ மரபு ‘ என்றச் சொல்லை கரந்துறையில்
பதியலாம், பகிரலாம்.

‘ ம-மக்களின்
ர-ரக வாரியான
பு-புரிதலாக ‘

எழுத்துக்களின் பயன்பாடு, உச்சரிப்பு மக்களின் சிந்தனையை, ஒலி வடிவின் சார்புடன், ரசனையுடன்
புரிந்து செயல்பாட்டிற்கு கொணர்ந்து உள்ளோம்.

தொல்காப்பியம் – 3- குறிலாக,

3. ‘ அ இ உ
எ ஒ வென்னும் அப்பால் ஐந்தும்
ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப ‘

இந்த 5 எழுத்து குறியுடைய குறுகிய
கூற்றை உடைய ‘ ஒலி ‘ பகுத்துணரலாம்.

‘ குறிலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ குறி ‘ என்ற சொல்லுடன்
‘லா’ லாகவமாக
‘க’ கற்பதற்கு

பயன்படுத்துவோம்.

இக் ‘குறி’ யீடுகள் குறுகிய
‘ ஓசை ‘ யை கொண்டு இருக்கும்.

‘ ஓ-ஓர்
சை-சைகை ‘ என்று கரந்துறையில் பதியலாம்.

இந்த ஓரளவு ஓசை உடைய சைகை
பிசைந்து குறுகிய ஓசையாக
மக்கள் ரசனையோடு பயன்படுத்துகிறோம்.

இந்த ஓசையை மா திரையாக ஓசை மறைந்து உள்ளது.
இதனை ஒரு குறுகிய அளவு ஓசையில்,
ம(காப்பெரிய)த் திரையாக மறைந்து, மா(த்)திரையாக அமைந்து உள்ளதால், ஒரு மாத்திரை என்கிறோம்.

நமது பயன்பாட்டிற்கும் மிகப் பெரிய ‘ஒரு மாத்திரை’ என்ற சொல்லளவு குறுகிய அளவு உடைய குறில் எழுத்திற்குப் பயன்படுகிறது.

எடுத்துக் காட்டு:

அணி, அணியாகச் சேர்ந்து
இல்லத்தை நடத்துகிறது, அணில்.

அணி(+அணி+இ)ல், அணியில், ஒருமைபடுத்தி,
‘ அணில் ‘ என்ற சொல் குறிலாக பழக்கப்பட்டு இருக்கிறது.

மெய்ப் பொருள் காண் – தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் : 4 , 5.

இசை, பிசை, ஓசை, பகுதி

போன்ற சொற்களை கரந்துறையில்வ

தொல்காப்பிய எழுத்து அதிகாரம் எண்: 4, 5

எண்ணில் அறவோம்.

‘ இசை ‘ என்ற சொல்லை

இ-இனிமையின்
சை-சைகை இசையாகும்.

‘ இசை ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ இ-இயற்கையின்
சை-சைகை ‘

எனவும் கூறலாம்.

‘ பிசை ‘

‘ பி-பின்பும் ஒலித்த, அதே எழுத்தை செயலுக்காக
சை-சைகை மூலம் தெரிவித்தல் ‘

என கரந்துறை சொல்லாக பயன்படுத்தலாம்.

ஓரளவு ஓசை இரண்டு மடங்கு ஒலிக்கும் உயிர்
சொற்களை கீழ்க்கண்ட நெடிய ஓசை மூலம்
தொல்காப்பியத்தில் தெரிவிக்கிறார்.

4. ‘ ஆ, ஈ, ஊ, ஏ, ஜ, ஓ,
ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப ‘

மேற்க் கண்ட பகுதி எழுத்துக்களை நெடிய
ஓசை மூலம் தெரிவிக்கலாம்.

பகுதி எழுத்துக்கள் நீண்ட ஓசையை குறிக்கும்.

‘ பகுதி ‘ சொல்லை, கரந்துறையில் கூறலாம்.

‘ பக்குவமான
குறியை
திக்கெட்டும் ‘

நீண்ட ஒசையுடன் குறிக்கும்.

நமது வாயின் ‘ அசை ‘ வும் மிகவும்
நீண்டு ஒலிக்கும்.
வாயால் உச்சரிக்கப் படும் ‘ ஓசை ‘ யும்

‘ ஒ-ஓங்கார
சை-சைகையுடன் ‘

ஓங்கி இந்த ஏழு எழுத்துக்களும் பயன்படும்.

இரண்டு மா(பெரும்)த்திரை அளவு
நீட்டி ஒலிக்கும்.

5. ‘ மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. ‘

ஒரெழுத்தில் இருந்து கொண்டு மூன்று மாத்திரை அளவு ஒலித்தல் இல்லை.

விகார அளவு மூன்று அளவு இயல்பாக மா(பெரும்)த்திரையை விளக்க இயலாது

மூன்று மாத்திரை இருக்கின்ற
ஒரெழுத்துக்கள் கிடையாது.

இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள எழுத்துக்களைக் கூட்டி அதற்கு மேற்பட்ட
மா(பெரும்)த்திரையின் அளவைக் குறிக்கலாம்.

மெய்ப் பொருள் காண்: ‘ பா, நீ, புலமை ‘

தொல்காப்பியம் – எழுத்து அதிகாரம் – நூற்பா எண்6.
கரந்துறையில் –

‘ பா ‘ , என்ற சொல் பலரும் அறிவோம்.
‘ பாமர ‘ நிலையும் அறிவோம்.
‘ நீ ‘ ‘ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘ புலமை ‘ நிலை பெறு.

‘ ப ‘ என்ற மெய் எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்தை சேர்

‘ பா ‘ என்ற சொல் அறிவாய்.
அறிந்த’ பா ‘ வை வாயில் சொல்வாய்.

‘பா’ க்களில், ‘ பா’ டங்களில்
‘பா’ க்களை, ‘பா’ டங்களை அறிந்துணர்.

‘ பாவலராக ‘ நிலை உயர்வாய்.
‘ நீ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘புலமை ‘ நிலை பெறு.

‘ பலமாகு ‘ கரந்துறையில்

ப-பக்கத்தில் உள்ளவைகளை அறியும்
ல-லட்சியத்துடன்
மா-மானிடப் பண்புகள் எது என்று அறிந்து
கு-குணமும் அறிந்து, கற்றுணர்.

‘ புலமை ‘ நிலை பெறு.

‘ பு-புது
ல-லட்சியத்தை
மை-மையகப் படுத்து ‘

‘ ந’ என்ற மெய்யாகிய (உடம்பு) எழுத்தில்
‘ ஈ ‘ என்ற உயிரெழுத்தை நீட்டு.

‘ நீ ‘ ஆவாய்.

நீ அகத்தில் அளப்பதை அறிவாய்.
நீ நாட்டத்துடன் வேண்டுபவை அடைவாய்.
நீ வேண்டிய அளவு பெறுவாய்.

‘கூட்டி எழுது
நீட்டி உரை
ஊரை கூட்டி சொல்
உண்மை தரமென
நீ அறிவாய்
புலவா ‘

தொல்காப்பியம் நூற்பா எண்-6

‘ நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர் ‘

எழுத்தை நீட்டி எழுதுகிறாய்.
வேண்டி எழுதுகிறாய்.
எது எவ்வளவு என அளந்து எழுதுகிறாய்.
உடைமையை கூட்டுகிறாய்.
இரண்டு மா(பெரும்)த் திரையில்
ஊரறிய உண்மையே
தரம், தளம், என்று எழுதுதலை புலமையுடன்
பகிர்கிறாய், புலவா !

‘ கரந்துறை பா’க்களில்
பாடத்தையும் பாக்களையும் அறிவோம்.

எடுத்துக் காட்டுவோம்.

நற்றாள் ‘ தொழாஅர் ‘ என்ற எழுத்தில் மூன்று
மா(பெறும்)த்திரை மறைக்கப் பட்டு உள்ளது.

‘ தொழு ‘
‘ஆ’
‘அ ‘
‘ ர்’

‘ ஆ ‘ என்ற நீண்டு நெடிய எழுத்துடன் ‘ அ ‘
எனத் தேவையான குறில் என்ற அளவோடு
நீட்டி ஓலிக்கிறது.

ஒசை குன்றிய
‘ ர ‘ மெய் எழுத்துடன்
‘ அர் ‘ என்று

திருக்குறளிலும் மூன்று மா(பெரும்)த்திரையை விவரிக்கிறார்.

மெய்ப் பொருள் காண்: எமது, இமை, மையமாகு.

மெய்ப் பொருள் காண்: ‘ பா, நீ, புலமை ‘

தொல்காப்பியம் – எழுத்து அதிகாரம் – நூற்பா எண்6.
கரந்துறையில் –

‘ பா ‘ , என்ற சொல் பலரும் அறிவோம்.
‘ பாமர ‘ நிலையும் அறிவோம்.
‘ நீ ‘ ‘ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘ புலமை ‘ நிலை பெறு.

‘ ப ‘ என்ற மெய் எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்தை சேர்

‘ பா ‘ என்ற சொல் அறிவாய்.
அறிந்த’ பா ‘ வை வாயில் சொல்வாய்.

‘பா’ க்களில், ‘ பா’ டங்களில்
‘பா’ க்களை, ‘பா’ டங்களை அறிந்துணர்.

‘ பாவலராக ‘ நிலை உயர்வாய்.
‘ நீ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘புலமை ‘ நிலை பெறு.

‘ பலமாகு ‘ கரந்துறையில்

ப-பக்கத்தில் உள்ளவைகளை அறியும்
ல-லட்சியத்துடன்
மா-மானிடப் பண்புகள் எது என்று அறிந்து
கு-குணமும் அறிந்து, கற்றுணர்.

‘ புலமை ‘ நிலை பெறு.

‘ பு-புது
ல-லட்சியத்தை
மை-மையகப் படுத்து ‘

‘ ந’ என்ற மெய்யாகிய (உடம்பு) எழுத்தில்
‘ ஈ ‘ என்ற உயிரெழுத்தை நீட்டு.

‘ நீ ‘ ஆவாய்.

நீ அகத்தில் அளப்பதை அறிவாய்.
நீ நாட்டத்துடன் வேண்டுபவை அடைவாய்.
நீ வேண்டிய அளவு பெறுவாய்.

‘கூட்டி எழுது
நீட்டி உரை
ஊரை கூட்டி சொல்
உண்மை தரமென
நீ அறிவாய்
புலவா ‘

தொல்காப்பியம் நூற்பா எண்-6

‘ நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர் ‘

எழுத்தை நீட்டி எழுதுகிறாய்.
வேண்டி எழுதுகிறாய்.
எது எவ்வளவு என அளந்து எழுதுகிறாய்.
உடைமையை கூட்டுகிறாய்.
இரண்டு மா(பெரும்)த் திரையில்
ஊரறிய உண்மையே
தரம், தளம், என்று எழுதுதலை புலமையுடன்
பகிர்கிறாய், புலவா !

‘ கரந்துறை பா’க்களில்
பாடத்தையும் பாக்களையும் அறிவோம்.

எடுத்துக் காட்டுவோம்.

நற்றாள் ‘ தொழாஅர் ‘ என்ற எழுத்தில் மூன்று
மா(பெறும்)த்திரை மறைக்கப் பட்டு உள்ளது.

‘ தொழு ‘
‘ஆ’
‘அ ‘
‘ ர்’

‘ ஆ ‘ என்ற நீண்டு நெடிய எழுத்துடன் ‘ அ ‘
எனத் தேவையான குறில் என்ற அளவோடு
நீட்டி ஓலிக்கிறது.

ஒசை குன்றிய
‘ ர ‘ மெய் எழுத்துடன்
‘ அர் ‘ என்று

திருக்குறளிலும் மூன்று மா(பெரும்)த்திரையை விவரிக்கிறார்.

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் –
நூ. எண்.7-கரந்துறையில்.

எமது -கரந்துறையில்

எ-எம் கண்ணே
ம-மனித இனம் நல்காட்சியை காண
து-துணை புரிவாய்.

இ- இனி எம்மை
மை – மையகப்படுத்து.

மை – மையகத்தே
ய – யவனியில்
மா – மானிட இனத்தையும்
கு – குதூகலமாக்கு.

கண்ணே கனியமுதே
எமை காப்பாய் இமையே!

கண்ணிமையே
கணப் பொழுதும் எமை காப்பாய்!!

நொடிப் பொழுது அளவேனும்
மகாத் திரையாக, மா(பெரும)த்திரையாக
எமை காப்பாய்!!!

நுண்ணியது எது என உணர்ந்த
எம்கண் இமையை மையமாக்கு.

அளக்கும் எடையை
அளவு(பு+எ=பு)எடை என்போம்.

நிறுத்தி அளப்பதை
நிறுத்தல் அள(பு)வு
எடையில் நிறுப்போம்.

பெய்து, விளைந்து
படியில் நிறுப்பதை
பெய்தளவு எடை என்போம்.

சார்ந்து மற்றொன்றை
ஒப்பிட்டு அளத்தலை
சார்பு எடை என்போம்.

நீட்டி நாடாக் கொண்ட
அளவுக் கோலை
நீட்டியளவு என்போம்.

நெறியுடன் தெறிதனை
கருவியின் ஒலியை
ஒலி அளவு என்போம்.

தேங்கிய பொருள்தனை
முகந்து விளிம்புக்கு மேல்
அளவையை தேக்க அளவு என்போம்.

ஒன்று எண்ணில்
தொடங்கி தேவையானவரை
அளப்பதை எண்ணளவு என்போம்.

நுண்ணியது எது என
அளப்பது அவையே.

இயல்பென என்பதை
மா(பெரும்)த்திரையில்
நுண்ணிய அளவு என்போம்.

கால், அரை
ஒன்றிரண்டு
அளவேத் தவிர
மாத்திரையின் மடங்கில்
தனிப் பெயரில்லை.

நூ.எண்.7.
‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.’

இயற்கைதனை அனைத்தையும்
கால அளவில் கொள்.

செய்யும் நம் கொள் அளவை
ஓசை தரும் அளவில்
இசையாக்கு உம்
மாபெரும்திரையில்.

கண் இமைக்கும் பொழுதினிலும்,
காணும் பொருள் யாவையும்,
மகாப் பெரியத் திரையில் இட்டு
அளந்து நுண்ணியது
எது என உணர்ந்து
கண்டெடுத்து
சரியாகப் பயன்படுத்து.

கால எல்லையை கண் இமைக்கும்
நேரத்திலும் அளக்கலாம்.

நொடிப் பொழுதும் எண்ணுக
நல் எண்ணத்தை.

அந்த நல் எண்ணத்தையும்
மகாப் பெரியத்திரையிலிடு.

ஓங்கி ஒலிக்கும் சைகையிலும்
ஓசையை நுட்பமாக உணர்ந்து கொள்.

கண்டு உரை,
எவை எவை நெறியென
கூறு புலவா!

கண் இமைக்கும் நொடியிலும்
காண்போம் கால எல்லையை!

எண்ணமதை உணர்ந்து நின்று
ஆற்றலை ஆக்குக! பெயராக்கு.

உருவாக்குகின்ற பெயரதனை
அதிகரிக்கும் நிலையாக்கு.

ஏழு வகைதனிலே
நிறுத்தி, படி அளந்து,
நீட்டிய அளவை
இது என உணர்ந்து,
காதொலி அளந்து,
தேங்கிய பொருளையும்
எண்ணிய எண்களிலேயும்
அளவு எடை உணர்வாய்.

இமைப்போம்! இசைப்போம்!!
நம் செயலையும் மையமாக்குவோம்.

தொல்காப்பியம் : கரந்துறையில் – ‘ உயர திரியாது ‘

மெய்பொருள் காண்:
ஔகாரமே(உயிர்), மிகுமே(மெய்)
எழுத்ததிகாரம் நூ.எண்: 8,9

ஔகாரமே – கரந்துறையில்

ஔ – ‘ ஔ ‘ எழுத்து வரை , ‘ அகர ‘ முதலாக
க – காப்போம்
ர – ரகவாரியான உயிரெழுத்தை
மே – மேலும்,

மி- மிதமென வரும் மெய்யே
கு – குணம் பெறும் ‘ க ‘ முதல் ‘ ன ‘ வரை
மே – மேலும், மேலும் எழுத்துக்களை

மெய் உணர வருமே, வருமே, வருமே.

‘ ஔ ‘ காரம் இறுதி எழுத்து
என ‘ அ ‘ கரம் முதலெழுத்தென
பன்னிரண்டெழுத்தையும் தமிழ் மொழி
உயிர் எழுத்து என அறிவோம். ‘

எழுத்ததிகாரம் நூ.எண் : 8

‘ ஔகார இறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப ‘

உயிரையே எழுத்தாக்கும்
உம் சரீர உச்சரிப்பில்

‘ அ ‘ கர எழுத்தில் தொடங்கி
‘ ஔ ‘ கரம் வரையிலும் உயிர் பெற்று
தமிழ் மொழியில் பவனி வருவாய்.

ஔகாரமாய் விளங்கும் :

‘அகர முதல் பொருளே
ஆம் என உணர வைத்தாய்.
இயற்கை தனை
ஈன்றெடுத்த
உன்னதமே
ஊர்
எங்கும்
ஏழ்மைதனை போக்கி
ஐயமின்றி
ஒரு பதத்தில்
ஓராயிரமாயிரம் நற்செயல்களை வழங்கிடு
ஔகார உயிர் எழுத்து வரை
ஃதை ஆயுதமாகக் கொள்.’

எழுத்ததிகாரம் நூ.எண்: 9

‘ னகார இறுவாய்ப்
பதினென் எழுத்தும் மெய்யென மொழிப ‘

எம் உடலினை உயிர் தாங்கும்.
எம் உயிரினில் மெய் சிலிர்க்கும்.

எம் மெய்யினத்தை அறிய :

வல்லிய இனத்தைக் கொண்டேன்.
மெல்லிய இன்பமும் அடைந்தேன்.
இடையிடை இயல்பிலும் வலுப்பெற்றேன்.

கற்பனை கதை படிக்க
சகலமும் கற்கும் மொழிதனிலே
எம் மெய்யோடு உயிரும் கலந்து
எம் இனத்தை வகைப்படித்தி
மெய் எழுத்தின் கரத்தை
களிப்போடு பற்றினோம்.

எம் உடலுடன், உடம்பையும்,
எமது உறுப்புகளுடன் சேர்த்தழைப்பீர்.
உற்று நோக்குங்கால்
முற்றுப் புள்ளியிலும்
எனை அறியலாம்.

எழுத்ததிகாரம்: நூ.எண்.10

10.’ மெய்யொ டி(டு+இ)யையினும் உயிரியல் திரியா ‘

பன்னிரண்டு உயிர் எழுத்தும்
பதினெட்டு மெய் எழுத்தோடு
இயல்பாக இணையும்.

ஆனால், உயிர் மட்டும்
உயிரோடு திரியாது.

உயிர், உடலின்
மெய்யாகிய உறுப்புக்களுடனே
இயங்கும்.

உயிர், உயர்திணை
எனிலும் உயிர் மட்டும்
உயிரோடு சேராது.

‘ உயர ‘ கரந்துறையில் :

உ- உயிரெழுத்து ‘ அ ‘ என்ற குறில் எழுத்து
ய- யவனியில் மெய் எழுத்தான ய(ய்+அ) என பல
ர – ர(ர்+அ)கப் பொருளாக உயரும்.

திரியாது :

தி – திசை யெங்கும்
ரி – ரி(ர+இ)ங்காரமிட்டு,
யா- யா(ய+ஆ)தொரு
உயிர்மெய் எழுத்தில் நெடிலுக்கு
து – துணையாக நிற்கும்.

‘ கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ‘.

‘ மெய் உணர்வைக் கண்டவர்
விண்ணுலகை
கற்பனையிலே
காண்பர்,
கண்டும், காணாமலும் ‘

‘ கண் இமை பேசும்.
ஆனால் கண்ணில் பேச்சு வராது,
கண்ணால் பேசுவதும்,
காதில் கேட்காது.’

(க+அ)= ‘ க’ இவ்வெழுத்தின் உச்சரிப்பில்
‘ க ‘ என்ற மெய்யும் ‘ அ ‘ என்ற உயிரும் சேர்ந்து
ஒரு ‘ உயிர்மெய் ‘ சொல்லாகிறது.

‘ ண ‘ என்ற மெய் எழுத்து
‘ இ ‘ என்ற உயிர் எழுத்துடன்
ஒரு புள்ளியில் முற்றுப் பெற்று,
‘ ண் ‘ என்ற சொல்லாகிறது.

‘ கண் ‘ என்ற சொல்லாகி,
உயிர் பெற்று உடம்பில் உருப்பெறுகிறது.

கண் :

‘ க் ‘ என்ற மெய் எழுத்தோடு (க்+அ)
‘ அ ‘ என்ற உயிர் குற்றெழுத்துடன்
‘க ‘ என்ற உயிர்மெய் எழுத்தாகப் பிறக்கிறது.
‘ க ‘ என்ற உயிர் மெய் எழுத்து
ஒன்றரை மா(பெரும்)த்திரை பெறாமல்,
உயிரின் அளவாகிய மெய்யுடன் சேர்ந்து
ஒரு மா(பெரும்)த்திரையே பெறும்.

கண்ணோடு கண்ணோடு
கண் பேசும்.
சைகையில் மட்டும்
அறிவோம்.
மொழியில் கூறினால்
உருப் பெறும்.

தமிழ் மொழியில்
‘ கண் ‘ எனக் கூறி
தரணிக்கு
உயிரோடு
உடம்பை
உருப் பெற்றிட செய்வோம்.

‘ கண்ணான கண்ணே!
கண்ணான கண்ணே !! ‘

என்று பாடுவோம்.

‘ வாய் பேசும், ஆனால் பார்க்காது,
பேசினால் காதில் கேட்கும் .

வாய் :

‘ வ ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்து நெடிலாகி
‘ ய ‘ என்ற மெய் எழுத்தில் ‘ ய் ‘ இல் முற்றுப் பெற்று
வாய்யால்(வாய் +ஆல்) பேசுகிறோம்.

காது :

‘ க ‘ என்ற ‘ மெய் ‘ என்ற எழுத்தில்
‘ ஆ ‘ என்ற ‘ உயிர் ‘ எழுத்தில் நெடிலாகிய,
‘ த ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்திலும்
‘ உ ‘ உயிர் ‘ எழுத்தும் சேர்ந்து
‘ து (த+உ) ‘ என்ற
உயிர்மெய் எழுத்தாகி காதோடு கேட்கிறது.

ஆம், கண், வாய் போன்ற
சில எழுத்துக்கள்
நமது உடல் உறுப்புகளில்
உயிரோடு மெய்யும்
சேர்ந்து செயலில்
முற்று பெறும்.

ஆம், நண்பர்களே!
கண் குறியுடன் அமையும்.
காது, வாய், துணைக் காலுடன்,
நெடில் எழுத்தாகும்.

உயிரோடு
உடம்பு இயங்கிடிலும்
உயிர் மட்டும்
தனியாகத் திரியாது.

உயிர் மெய்யோடு பொருந்துவதும்.
மெய்யோடு உயிரினைவதும்
பிறப்பில் தானே அமைகிறது.

பன்னிரண்டு உயிரும்
பதினெட்டு மெய்உறுப்பும்
இசைந்து, இணையினும்
உயிருடன் உயிர்
இயங்கா
உயிர் இயல்பாகவும்
திரிந்து விளங்காது.

ஒவ்வொரு உயிரும்
மெய்யுடனே சேரும்.

மெய்உறுப்பு
இயங்கும் வரை
உயிரும் இயங்கும்.

அந்த உயிர்மெய்
ம(கா)த்திரையில் அளவோடு
உயிரின் இயல்பில்
திரியாது.

‘ மெய்யோடு இணைந்திடிலும்
உயிரின் இயல்பில் திரியாது. ‘

என்று அறிவோம்.

தொல்காப்பியம் :

‘ மகா இயலாக ‘ – கரந்துறையில்
நூ.எண் : 11, 12

‘ மகா இயலாக ‘

‘ மகா ‘ என்ற சொல்லை கரந்துறையில்

ம-மக்கள்
கா-காண்பது

‘ இயலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

இ-இயற்கையின்
ய-யதார்த்த நிலையும்
லா-லாவகமாக
க-கற்றுணர்தலே.

இச்சொல்லதிகாரத்தில்
கூறுகிறோம்.

‘ மக்கள் காண்கின்ற
இயற்கையாகினும்
யதார்த்த நிலையில்
லாவகமறிந்து
உயிருடன் மெய்
எழுத்துக்களை
கற்றுணர்தலே தமிழ் மொழி
அறிவிற்குரிய பண்பாடாகும்.’

11. ‘ மெய்யின் அளபே அரையென மொழிப ‘.

மெய்யும் செய்யும்
நிலையே சக்தி.

சக்தி தனை
நன்கு உணர்ந்து
செய்யப்படும் நற்செயல்களில்
தரத்துடன் தரணியும்
செழிக்கும்.

உயிரோடு உயிர்
இணைவதில்லை
என அறிந்தோம்.

உயிர், மெய் எழுத்தில்
சார்பு பெறுவதாலே
உயிர்மெய்யாக
ஒலிக்கிறது.

‘ அன்பு, ஊக்கம்,
ஆண், காண்
ஏர், நீர் ‘ என்ற சொற்களில்

இடையில்
‘ அன்பு ஊக்கம் ‘
என்ற சொல்லும்,

‘ ஆண்,காண்,ஏர்,நீர் ‘
என்ற சொல்லின்
இறுதியிலும்

என்ற உயிர்–
உயிர்மெய்களை சார்ந்த
புள்ளி உற்று நோக்கிடில்

அரை மாத்திரை
ஒலிக்குமாறு உச்சரிப்போம்.

மெய்யின் இயக்கம்
அகரமோடு இயங்கி
உயிர் பெறும்.

மெய் எழுத்துக்கள்
ஒரு பத ‘அ’கரத்துடன்
சேர்ந்திடினும்
அரை மா(பெரும்)த்திரை
ஒலிக்கும் என்பதை அறிவோம்.

12. ‘ அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’ .

உயிர், உயிர்மெய்யோடு ஒன்றி
ஒலிக்கும் என்று அறிவோம்.
ஒலிப்புநிலை எய்தாத
மெய் எழுத்துக்களைப் போல,
தனித்து வரினும்
மரபுடைய எழுத்துக்களை
சார்ந்து இருக்கிறது என்போம்.
இம்மொழியின் கண்
உறுப்பாக வருதல்லாதது
தனித்து வாராத
சார்பெழுத்துக்கட்குட்பட்டது.

உயிர்மெய் எழுத்தினை பகிர்வோம்.

ஒரு ம(கா)த்திரையில்
குன்றிய, குறுகிய
குறில் ஒலியில்
க(க+அ), கி(க+இ), கு(க+உ), கெ(க+எ), கொ(க+ஒ)
என்று அறிவோம்.

இரு ம(கா)த்திரையில்
நெடிய, நீட்டிய
நெடில் ஒலியில்
க(கா), கீ(க+ஈ), கூ(க+ஊ), கே(க+ஏ), கோ(க+ஓ),கௌ(க+ஔ)
என்று அறிவோம்.

சரியான ஒரு பதமாகிய
‘ க ‘ என்ற மெய் எழுத்தில்
‘ க் ‘ என முற்றுப்புள்ளியை
தலையில் வைத்து
அளவைக் குறைத்தால்
அரை ம(கா)த்திரையில்
அச்சொல்லை மெய்யென்று உணர்வோம்.

அனைத்து உயிர்களையும்
அகர வரிசையில் தோன்றிடினும்,
இயற்கையின் படைப்புகளும் அனைத்தும்
மெய்யான இயல்புகளே எனினும்
கற்றலில் சி ‘ க் ‘ கென ‘ க் ‘ கின்
ஓலியின் அளவை அரை ம(கா)த்திரை என
படிப்போம்.

இந்நிலையுடய ஏனைய
கரத்தையும்
குற்றியலிகரம்
குற்றியலுகரமாக்கி,
ஆயுத்தமாகும் ஆய்தப் ஃ புள்ளியிலும்
அரை ம(கா)த்திரையில்
அழைக்கப்படுவோம்.

தொல்காப்பியம் : ‘ மகர திசை உருவாகுமே ‘ -கரந்துறையில்
எழுத்து அதிகாரம் – நூல் மரபு

நூற்பா. எண்: 13, 14

‘ அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை ‘

‘ மகர திசை ‘ கரந்துறையில்

‘ மகர ‘

ம-மத்திய அளவின் மகர ஓசை
க-கரமாக ஒலிக்கும் அரை மா(பெரும்)த்திரையின்
ர -ரகத்தில்

‘ திசை ‘

தி-திக்கெட்டும் கால் ம(கா)த்திரையில்
சை-சைகை ஒலி ஓசை சிறுபான்மையில் கேட்கும்.

பதினெட்டு மெய் எழுத்தினில்
வாய் இதழில் மொழிந்து
மூக்கின் வழியாக ஓலிப் பிறக்கும்.

‘ பயில்வோம் மகர குறுக்கம் ‘

‘ ம ‘ என்ற மெய் எழுத்து
‘ ம் ‘ எனும் கரமாகி
தமக்கே உரிய
அரை மா(பெரும்)த்திரையில்
குறுகி, மூக்கினில் ஒலிப்பதேயாகும்.

அதனை மேலும்
ஆராயுமிடத்து
அங்ஙனம்
ஒலிக்குமிடம் ‘ ம் ‘
சிறுபான்மையாகும்.

‘ இசை என்பதை

‘ இ-இன்பத்தின்
சை-சைகை ‘

என்போம்.

இ-இயற்கையின்
சை-சைகையும் ‘ ம் ‘

என்ற மகரத்திலும்
கரந்துறையில் அறியலாம்.

இசை என்பது ‘ ஈ–ண்டு
ஒலி கேட்கும் திறனுடையது.

அரை அளவு மாத்திரையில்
குறுகிக் கால் அளவு மாத்திரை
அளவில்வருதலை
மகர மெய் எழுத்தில
உடைத்து ஆராயும் பொழுது
அந்த ‘ ம ‘ கரமாகிய குறுக்கே
வேறோர் எழுத்தினது
ஓசையின் கண்
சிறுபான்மையாகி வருமே.

அரை ம(கா)த்திரையில் காண்பிக்கப்பட
வேண்டுமெனில்

‘ போன்ம் ‘, என்ற அக் கால எழுத்து
தற்பொழுது ‘ போலும் ‘, என்று பொருள்படும்.

‘ போலும் ‘ என்ற சொல்லில் ‘ ம ‘கரமாகிய
‘ ன ‘ கரமான மெய் எழுத்து
‘ன்’ என்றாகி
‘ லு ‘ னகரமாகி
ஒற்றாகித் திரிந்து
‘ போலும் ‘
என நிற்றலுண்டு.

‘ பதிற்றுப் பத்து 51 செய்யுளில் ‘
‘ போன்ம் ‘
என்ற சொல்லுக்கு
தேசிகன் ‘ போலும் ‘
என்று விளக்கம் தந்து உள்ளார்.

14. உருவாகுமே

எழுத்து அதிகாரம் நூ.பா எண்.14:

‘ உட்பெறு புள்ளி உருவா கும்மே ‘

‘ உருகுதே ‘ ம ‘ ருகுதே ‘ என்ற
திரைப் பட பாடல்களுக்கேற்ப

சொற்கள் உள்ளே
புகுந்து ‘ உருகி ,மருகி ‘

நாம் பயன்படும்
சொற்களுக்கேற்ப
கால ‘ இலக்கு ‘ இடும்
கட்டளைக்கேற்ப
அக்கணமே உருவாகிறது.

‘ உருவாகுமே ‘ என்ற சொல்
கரந்துறையில்.

உ-உட்பெறும்
ரு-ருசிகரத் தகவல்கள்
வா-வார்த்தையில்
கு-குறிப்பறிந்து
மே-மேம்பட உருவாகும்.

உட்பெரும் அரை அளவு
மா(பெரும்)த்திரை
ம கரமாக குறுகி
இதழுடன் இயைந்து
பிறவாமல் இதழ்
சிறிது உள்வாங்க
ஒடுங்கிப் பெறும்
ஒலியளவிற்கேற்ப
உருவாகி நிற்கும்.

அரை மா(பெரும்)த்திரை
இல்லாமல் வரும்
ம கரம் வாய் இதழ்கள்
நன்கு இயைய உருவாகும்.

குறுகிய மகரம்
இதழ் இயையாமல்
சிறிது உள் மடங்கி நிற்க
உருவாகும் என்போம்.

இதனால் அதன்
ஒலிப்பு அளவும்
தோன்ற வைப்போம்.

புறத்து’ ப் ‘ பெறும் புள்ளியோடு
உள்ளாற் பெறும் புள்ளி
மகரத்திற்கு வடிவ’ ம் ‘ ஆகும்.

க’ப்’பி, க’ம்’பி என சொற்கள்
‘ ப் ‘ என்ற சொல்லில் இருந்து
‘ ம் ‘ என்ற
பல சொற்கள்
உருவாவதை
அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-கரந்துறையில்
நூ.பா எண்: 15, 16 ‘ ஆகுவது போல ‘

15.’ மெய்யின் இயற்கை புள்ளியொடு
பெற்று நிற்றலாகும். ‘

ஆ-ஆக்கப் பூர்வ
கு-குறிக்கோள்களுக்கு
வ-வழிவகுக்க
து-துணை செய்யும் மெய் எழுத்து .

இயற்கை இயல்பில்
புள்ளியில் தொடக்கம்.

மெய்யோடு அவரவர்
வாழ்வும் முற்று
புள்ளி பெறும்.

முடிந்தவரை
முயற்சியில்
முழுமை பெறுவோம்.

இயற்கையில்
அமைவது உடம்பும்
என உணர்வோம்.

ஆக்கச் செயல்களுக்கு
ஊக்கமதை கைவிடோம்.

மெய்யுடன் நின்
கதி கைப்பிடிப்போடு
சேரட்டும்.

மெய் எழுத்துக்களின்
இயல்பு
புள்ளி பெற்று
நிற்றலாகும்.

புள்ளி, ஓலி
அணுக்களை
குறிக்கும்
மற்றுமொரு பெயர்
என்பதனையும்
அறிவோம்.

புள்ளி வரி
வடிவத்திற்கு
பொருந்த
அமைந்தது
என்பது என்றும்
அறிவோம்.

பிறப்பு, இயல்புகளில்
பெறும் முறைமையான
நுண் அணுக்களில்
உருவாகி வளரும்
நம் உடம்பின் வடிவம்.

மெய் எழுத்துக்களின்
தன்மையும்
உற்ற உறுப்புக்களும்
ஒலிப்பு உடையனவாகவே
அமையும்.

புணர்ச்சி விகாரத்தில்
குறுகிய ‘ புள்ளியோடும் ‘
அமைத்த உம்மை
எந்த ஒரு புள்ளியோடு
நில்லாமல்,

‘உயிரோடு இயைந்த
உயிர் மெய்யாக
அமையும் ‘

என்ற ‘ உயிர் மெய் ‘

உயிர்க்கும் மெய்யாக
ஆக்கம் பெறுமே.

உயிர் எழுத்துக்களை
அவற்றின் அளவு
கூறிய வழி
ஓரளவு படை இசைக்கும்,
ஈரளவு படை இசைக்கும்
கேட்கும் தன்மையே
உடைமையது என்போம்.

ஒலிப்பின்றி
உருவாகும்
மெய் எழுத்தினை
அவ்வாறு கூறாமல்
‘ மெய் ‘ ஓலித்தற்குரியது
என்பது தோன்ற
‘ மெய்யின் அளபே
அரையென மொழிப ‘
என்று தோற்றுவாய்
செய்து இந்த நூற்பாக்களின்
விதியில்
அதன் ஒலிக்கும் இயல்பினை
சுட்டி காட்டி

‘ மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலைப்படும் ‘

என்கிறோம்.

16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
‘எ’ கரமாகிய ‘எ என்ற உயிர் எழுத்து ‘ எ் ‘ எனவும்
‘ஒ’ கரமாகிய ‘ஒ’ என்ற உயிர் எழுத்து ‘ ஒ் ‘ எனவும்

மெய் எழுத்துக்கள் போல புள்ளியைப் பெற்று பிற்காலத்தில் நிறுத்தப் பட்டு விட்டது.

போல என்ற சொல்லுக்கு கரந்துறையில்

‘ போ-போக்கின்
ல-லட்சியக் குறியீடு ‘

உயிர் எழுத்து புள்ளிகளற்றவை.
காலபோக்கில் அதன் இலக்கு குறியீடு
தேவைப் படாததால்
‘எ’ந்த, ‘ஒ’ரு
உயிர் எழுத்திலும்
புள்ளி அற்றே
தமிழ் மொழியில்
விளங்கும்.

தொல்காப்பியம்:

எழுத்ததிகாரம் நூ.பா.எண் : 17,18

‘ அகரமோ அது ‘ கரந்துறையில்

நூ.பா.எண்: 17, 18

அ-அ என்ற உயிர் சொல்லில்
க-க என்ற மெய் சொல்லில் பல
ர-ரக வரிசையாகி
மோ-மோகம் கொண்டு

அ-அன்பின்
து-துணையில் நிலை பெறுகிறது.

நூ.பா.எண்: 17

‘ புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுருவாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல் உயிர்த்த லாறே. ‘

புள்ளிகள் இல்லாத
எல்லா மெய் எழுத்துக்களும்
அகரத்துடன் இணையும்
பொழுது,
மெய் எழுத்துக்கள்
புள்ளியை மட்டும் இழந்து
முன் வடிவை இழக்காமல்
தோன்றும்.

உரு, உருவாகி
அகரமோடு உயிர்த்தல்
க்+அ=க
என்போம்.

ஆம் நண்பர்களே’

‘ உயிர் உருவாய்
கருவில் தோன்றினாலும்
உடம்பின் விரிவாக்கம்
உருவத்தில் தான்
தெரிகிறோம். ‘

என்பதனை நாம் அறிவோம்.

நம் உயிர் எழுத்தும்
மெய் எழுத்துக்கு
உருவம் கொடுக்கிறது
என்பதைனையும் நாம்
அறியத்தான் வேண்டும்.

உடம்பில் இயங்கும்
உயிர்
உருவில் உருவாகிறது.

உருவம் திரிந்து
அகர உருவில் உயிர்த்து எழுந்து
மெய் எழுத்துருவில்
சொல்லை வடித்து
உயிர் மெய் சொல்லை
பல உருவில் தெரிவதை எப்படி என்பது
கீழ் வருமாறு காண்போம்:

அறிவில் உருவாகி
வில(கி) (இ)ங்கு
‘க’ற்றல் நிலையில்
உருவம் பெற்று
‘ க் ‘ என்ற மெய் எழுத்து + ‘ அ ‘ என்ற அகர எழுத்தில்
உயிர் எழுத்தில் உருவாகி= ‘ க ‘ என்று உருவாகி
உயிர்ப்புத் தன்மை பெற்று
அறிவுடைய விலங்காக
உயிர்த்து எழுகிறது.

மேலே திரிவதால் க+இ=கி ஆக என்ற எழுத்தாகிறது.
க+ஈ=கீ ஆக உருவெடுக்கிறது.
இவ்வாறாக உயிர் மெய்யுடன் பல வடிவில் உயிர்த்தெழுகிறது.

18. ‘ மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே. ‘

‘ கருவில் வருவது
உருவில் தெரியும். ‘

‘ கரு, உரு, ஒரு ‘

‘ க ‘ என்ற உயிர் மெய் எழுத்து
‘ ரு ‘ என்ற உயிர் மெய் எழுத்தின்
‘ கரு ‘ வின்

வழியாக ‘ உரு ‘வாகி
தோன்றி ‘ ஒரு’ மையப் பொருளாக
நிலைப் பெறுகிறது.

உயிர் ஒரு
‘ சாதகப் பறவை ‘
சாதிக்கத் துடிக்கும்

சா-சாதனையின்
தி-திசை அறியும்.

சாதிக்கும் திக்கும்
நன்கு தெரியும்.

சாதனைகள்
பல புரிய
மனித இன
அறிவை பாங்காக
ஒலித்திடுவோம்.

தொல்காப்பியம்: வலிமை, இதுவமது, இதுவமதே.
எழுத்ததிகாரம் : நூற்பா எண்: 19,20,21

‘ வல்லின உயிர்மெய்ப் பொருள்
மெல்லின உயிர்மெய்யுடனும் இணைந்து
இடையின உயிர்ப் பொருளாகுமே.

வல்லினம்- கரந்துறையில்-வலிமை

வ-வல்லிய
லி-லிங்கம்
மை-மையமாகும்.

மெல்லினம்-கரந்துறையில்-இதுவமது

இ-இன்னிய
து-துயில் ஒலி
வ-வண்ண
ம-மலரில்
து-துணையினை பெறுமே.

இடையினம்-கரந்துறையில்-இதுவமதே

இ-இடையிடேயே
து-துவண்டு
வ-வண்ண
ம-மலரினில்
தே-தேனுண்டு மகிழும்.

19,20,21

வல்லெழுத் தென்ப ‘ கசட தபற ‘
மெல்லெழுத் தென்ப ‘ ஙஞண நமன ‘
இடையெழுத் தென்ப ‘ யரல வழள ‘.

ஒலியின் ஓசை
ஓங்கின பொருள்படும்.

ஓசையை எழுப்பி
விசையையும் பெறலாம்.

ஓசை-கரந்துறையில்

ஓ-ஓங்கிய
சை-சைகையொலி.

விசை-கரந்துறையில்

வி-விந்தையான
சை-சைகையொலி.

ஓசையும், விசையும்
ஒரு அரும் பொருளே.

பொருளும்,
உயிர் பெற்று
வலிமை மெய்யுடன்
மெல்லிய மெய்உடம்புடன்
இடையிடை இடையிடை
ஓர் அரும்பொருளாகுமே.

‘ கசடதபற ‘ வல்லினமாம்.

‘ க ‘ற்பதை
‘ ச ‘ஞ்சலமில்லாத(இடையறாத)
‘ த ‘ரமிகு விசையு’ ட ‘ன்
அ ‘ ற ‘மென பயில்வோம்.

வலிமையும், திண்மையும்
இவ்வின மெய்எழுத்துக்களில்
வாயில் எழும் ஓசையோடு
நன்கு ஊன்றி நிற்கும்.

வல்லின எழுத்துக்கள்
நெஞ்சினில்
வலிமையுடனே வெளிப்படுமே.

வலிமை எழுத்துக்கள்
நல்ல திடம் பெற்று
தனித்தும் இணைந்தும்
வருவதன் காரணமாக
வல்லிய கணம் எனக் கூறலாம்.

வல்லின மெய் தலையில்
தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

‘ஙஞணநமன’ மெல்லினமாம்.

எ’ங்’கும்
ச’ஞ்’சாரமிடும்
வ’ண்’ணத்துப் பூச்சி
‘ந’ம்
‘ம’த்தியில் கீதமாக
ஒலிக்கின்ற’ன’.

வல்லிய வலிமை
பெற்று, மூக்கும்
வாயிலும் மெல்லியதாக
எழும்பி மெல்லிய இனமாக
மிளிர்கிறது.

மெல்லின மெய்கள்
மூக்கில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன.

‘யரலவழள’ இடையினமாம்.

‘ய’வனியில்
‘ர’கவாரியாக
‘ல’ட்சியக் கோடுகள்
‘வ’ரலாற்று
நி’ழ’லாகி ஒரு
கோ’ள்’களாகட்டுமே.

மெய் உறுப்பு
இடையிடையே
உயிர்ப்பு சிறியதாக
பெற்று வெளிப் படையாக
நின்று இடையினில்
பெறும் என அறிவோம்

இடையின மெய் எழுத்துக்கள்
கழுத்தில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன.

அதனால் உரசும் ஒலியல்லாத
‘ய’வனக் கரமுடன்
‘வ’ல்லியக் கரத்தில் அரை உயிராக
குறுகிய லி கரமும்
குறுகிய லு கரமுமாய்
ஒவ்வொரு அடியாக நிற்குமே.

தொல்காப்பியம்: சுதி, மதி கரந்துறையில்

சொல்லதிகாரம்: நூ.பா.எண்: 22

சுதி:

சு-சுற்றி எல்லா
தி-திக்குகளிலும் நயமான ஒலி எழுப்பச் செய்தல்.

மதி:
ம-மக்களின்
தி-திசைக்கு வழிகாட்டுதல்.

நூ.பா.எண்.22

22. ‘அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயங் குடனிலை தெரியுங்காலை’

‘அம்மூவாறு வயதினிலே
‘மெய்யின் மயக்கத்தில்
பதினெட்டில்
தேர்ச்சி யாகின்ற
தோற்றுவாய்
உள் உறுப்பிலும்
இயல்பு பெற்று
உடன்நிலையும்
மயக்கம் பெறுமே.’

மெய்யோடு கூடி சொல்லில்
வருதல் ‘மெய்ம்மயக்கம்’
என்போம்.

உயிர் மெய்யில்
ஒன்றெனக் கலந்திடினும்
உயிர் உயிருடன்
இணையாது.

உடம்போடு பொருந்தி
ஒத்தாசை புரிந்து
உடம்பின் மெய்யாலேயே
இணையும்.

உயிர் மெய்யில்
முன்கூடி
வருவதற்கு
வரையறை இல்லை
என்பதனையும்
அறிவோம்.

‘பொருள் தருதலுக்கு
ஏற்ப மயங்கும் நிலை.

மெய்யுடன் மெய்யொலி
சேரும் போது,
தம்மெய்யோடு
தம்நிலையும் ஒலிக்கும்.
தம்மோடு பிறர் மெய்நிலையும்
ஒலிக்கும்.’

என அறிவோம்.

தம்மோடு தம் நிலை
மெய் உறுப்புகள்
மயங்கும் மயக்கம்
‘உடன் நிலை ‘
மெய்ம்மயக்கமாகும்.

க், ச், த், ப் என்பது
உடன் நிலை இயக்கம் எழுத்துக்கள்
என்பதை அறிவோம்.

‘ பணம் பத்தும் செய்யும் ‘
‘த்’ என்ற மெய் ‘த’ என்ற
மெய் எழுத்தோடு மயங்கி ஒலிக்கும்.

மெய் உறுப்புகள்
தம்மோடு பிறமெய்
உறுப்புகள் கூடிவருதல்
‘வேற்றுநிலை’
மெய்ம்மயக்கமாகும்.

வேற்று நிலை மயக்கம் பாட்டு

‘கலக்கமா! மயக்கமா!!
மனதிலே கலக்கமா!!’

‘ அச்சம் என்பது மடைமையடா ‘ !

இவை வேற்றுநிலை
மயக்கமாகும்.

ஒரு மொழி,
ஒரு மொழியினுள்
உயிரோடு மெய் கலந்து
துணை செய்யும்.

தொடர்மொழியினுள்ளும்
மெய்ம் மயங்கும்.

தனிமெய்,
தனிமெய் உறுப்பில்
முன் நிற்பின்,
இரு ஒத்த மெய் உறுப்புகள்
ஒன்றுடன் ஒன்று
ஈர்க்கப்பட்டு,
ஈரப் பதமாகி
பசுமை பெற்று
இறகு எனும் சிறகில்
பறந்து, இனிமை
எனும் இதத்தைத் தேடி
ஈரொற்று உடன் நிலையாகுமே!

‘ *அங்கம் * புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு’

என்ற பாடலை குறிப்பிடலாம்.

‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா’

என்ற பாடல் போல

மெய் மயக்கத்தை அறிவோம்.

தொல்காப்பியம்:

மெய்ப்பொருள் காண்

‘ இலசு பலமே.’ கரந்துறையில்

எழுத்து அதிகாரம்:
நூ.பா.எண். 23

இ-இடையில் வரும்
ல-லட்சியக் கோடுகளையும்
சு-சுகமான கடமைகளாக

ப-பத்திரமாக பாதுகாக்கப் பட்டு
ல-லட்சியக் கோட்டிலிருந்து
மே-மேன்மைபடுத்துவதேயாகும்.

நூ.பா.எண்: 23.

‘டறலள’ வென்னும் புள்ளி முன்னர்க்
‘கசப’ வென்னும் மூவெழுத்த துரிய’

‘கசப’ என்ற
(உயிர்)மெய் எழுத்து
புள்ளிகளுடன்
‘டற’ என்ற வல்லினத்துடன்
‘லள’ என்ற இடையினத்துடன்
மெய்ம்மயக்கத்துடன் உறுப்புகளில்
பொருளாகி ஒலி வடிவமாகிறது.

” ‘க’ற்பதை
‘ச’ளைக்காமல்
‘ப’ற்றிக் கொள்பவன்

ஒன்றுபட்’ட’
உ’ற’வோடும்
இல்’ல’றக் களிப்பினிலும்
வள்’ள’ல் குணத்துடன்
மயங்கி நிற்பர். ”

இடையில் வரும்
உறவுகளும் இ’ட’மறிந்து
உன்னதமாக
உ’ற’வாட,
நல்ல ப’ல’ லட்சியத்துடன்
பொரு’ள’றிந்து
வளமான வாழ்வுடனே
மூவேழு பதினெட்டுக்குள்ளும்
மயங்கி நிற்கிறதே.

மெய் மயங்கிய
உறுப்புடனே
உன்னத நிலையறிந்து
வல்லின உறுப்புடனே
வ’ல’மே வ’ள’முடன் இருந்து
வனப்பு இடையுடனே
பெரும் புள்ளியாக
நிற்கிறது.

வண்ண இடை
முன் தொடர
‘க’ளிப்புடன்
‘ச’ரசமாடும்
‘ப’திகளின் உயிர் மெய்யினத்தின்
ஒலியோடு
மயங்கி
வனப்பு உருவாகி
உரியதாக நிலைக்கிறதே.

‘வலிமை பொருந்திய
உறுப்போடு
மயங்கும் பொழுது
வன்மம் திரியாமல்
இடையோடு மயங்கி
திரிந்து இன்பம் ஊற்றம்
எடுக்கும்.’

என்பதனை அறிவோம்.

‘மெய், புள்ளி, உயிர்மெய்
என்பவற்றையும்
மெய்யின் நிலைகளே
ஆதலின், ஈ–ண்டு வரும்
உயிர் மெய்யெழுத்து
கொண்டு வந்த மெய் உறுப்பையும்
உயிர் மெய்’

என்று அறிவோம்.

24. ‘அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவ்வும் தோன்றும்’

காத’ல’ர்களின்
உள்’ள’ப் பார்வை
‘யவ’ன பருவத்தில்,
‘வடிவம்’ உருப் பெற்று
யவ்வன கரங்களில்
வடிவாகி மலர்கிறது.

‘ல’,ள’ என்னும் இடைஎழுத்தின் முன்,
‘ய’வ’ என்னும் இயங்கும் மெய் எழுத்துக்களும்
வந்து மயங்கும் என இந்த தொல் நூல் கூறுகிறது.

தொல்காப்பியம் : மெய்ப் பொருள் காண்: ‘இசை மலர’

எழுத்ததிகாரம் நூ.பா.எண்: 25, 26

‘இசை மலர’

இ-இந்தியா எங்கும் ஒலி
சை-சைகையிலிருந்து

ம-மண்ணில் நல்ல வண்ணம் வாழவும்
ல-லட்சிய எல்லைகள் மக்களிடம்
ர-ரக வாரியாக விரிந்து இன்பமும் பெருகட்டுமே.

25,26
‘ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த்
தத்த மிசைகள் ஒத்தன நிலையே.’

மெல்லின
‘ஙஞண நமன’
என்ற மெய்எழுத்து
ஆறு எண்
முன்,
எம்மை
வல்லின மெய்எழுத்து
‘கசட தபற’
ஆறு எண்ணுடனும்
மயங்கச் செய்கின்றதே!

மெல்லின மொழியாளே
மெய்யினத்தினையிடையே
புள்ளிமானாகத் திகழும்
எம்மை பள்ளியிலே
பயில வைத்தாய்!!

பொ’ங்க’ல், ப’ஞ்ச’மின்றி
கொ’ண்ட’லுடன்
ப’ந்த’ பாசங்களுடன்
ஆ’ம்ப’ல் மலருடன்
பட்டிம’ன்ற’ பேச்சாளர்களுடன்
பாங்காய் ஆண்டுதோறும்
பவனி வருகிறது.

26. ‘ அவற்றுள்
ணனஃகான் முன்னர்க்
கசஞபமயவவ் வேழு முரிய’

மயக்க வைக்கும்
தமிழ் மொழியினிலே
வண்’ண’ மலர்களில்
வண்டுகள் ரிங்காரமி’ட’
மயில்களின் இ’ன’ம்
வெண்சாமரம் வீச

வண்’ண’
மயிலி’ன’ம்
முன்னே(இந்திய தேசிய பறவை)

‘க’ன்னித்தமிழ் மொழியில்
‘ச’த்தமின்றி மலரும்
‘ஞா’யிறு ஒளியில்
‘ப’க்க பலமாக மக்களின்
‘ம’த்தியில்
‘ய’தேச்சையாக
‘வ’ந்து உலவும்.

மெல்லிய
இசையே
இமயம் முதல்
குமரி வரை
இசை மூலம்
மக்களை ஒன்றுபட
வைக்கட்டுமே.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்: நூ.பா.எண்:27,28,29

மெய்ப்பொருள் காண்: ‘ யாது வலிமை? நிலமே. ‘ கரந்துறையில்.

யாது-
யா-யாவும்
து-துணைபெறும்

வலிமை-
வ-வண்ணமிகு
லி-லிங்கத்தின்
மை-மையத்தில்
(பூமி-
பூ-பூவுலகின்
மி-மிடுக்கு)?

நிலமே-
நி-நின்
ல-லட்சியக் கோடு
மே-மேன்மேலும் நிலை பெறும் நீரின் பலத்துடனே.

27
‘ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே.’

‘ ஞநமவ’ என்ற புள்ளி
முன்னே ‘ ய’கரமாகி மயங்கி கூறுகின்றது.

‘ஞநம’ எனும்
மெல்லின எழுத்தின் முன்
‘வ’ எனும்
இடையினத்தின் முன்னும்
ய கரமாகி ( உயிர் )மெய்
வந்து அவற்றின் ஓசையோடு
மயக்கம் பொருளைடையதாகும்.

‘ஞா’யிறு ஒளி
‘ந’ம்
‘ம’னதை
‘வ’ரும் திங்களின் திசைகளிலும்,
யாவற்றின் செயல்களிலும்
ஒளிரச் செய்யும்.’
மயக்கும் பொருளுடையதாகுமே!

உ.ம்:
‘உரிஞ்’யாது, ‘பொருந்’யாது, ‘திரும்’யாது, ‘தெவ்’யாது.

நிலமே,

உரிநு(உறி’ஞ்’சும்) நீரை
உள்ளடக்கி வைக்கும்
பண்பே உமது
அடக்கத்தின் சிறப்பு.

பொருநு(உடன்பாடு) இன்றி
திரும்(திரும்ப)த்தரும்
உம் பண்பு
தெவ்(பகை)வரையும்
பக்குவமாக
கையாள எம்மை
பழக்குகின்றாயே!

28.
‘ மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும். ‘

ம கரத்தின் முன்
வ கரமும் மயங்கும்
என்கிறது
இந்த சொல்லதிகார
நூற்பா எண்.

‘ம’ கரமாகிய மெய்எழுத்துக்களின்
முன்னர்,’வ’ கரமும் வந்து தோன்றும்.
(‘ப’கர ‘ய’கரங்கள் அன்றி)

உ.ம்:

‘நிலம் வலிது’
‘ம’ண்ணின் வலிமையை
நிலமே நீ அறிவாய்.
மெய்யாகிய எமது உறுப்பும்
உந்தன் முன்
‘வ’ந்து மயங்கி தோன்றுகிறோம்.
(‘ப’ல உயிர்கள் ‘ய’வனியில்
கரங்களேயன்றி தோன்றுகின்றன)

‘நி’ன்
தடம்
யாமறிய
முயற்சிக்கிறோம்!

‘ல’ட்சியம் யாவற்றிலும்
மயக்கமுற்ற
எம் மக்களை
யவ்வனத்தில்
‘ம’கரமாகி
வந்து மயங்கி
லிங்கமது துணை கொண்டு
பூமிதனில் மலரச்செய்கின்றாயே.

வண்ணத்தின் வகரம்
வந்து மகரம் தன் ஒலி குன்றி
உட்பெறுபுள்ளி
மயங்கும் பொழுது என்பதனை
வ காரமிகையில் ம காரம் குறுகும்
என்பதனையும் அறிவோம்.

உம்.
திரும்வாழ்வு(திரும்பும் வாழ்வு)
‘ம்’ என்றும் மகரம் தன் ஒலி குன்றி
உட்பெறுபுள்ளி ‘வா’ என்று
காரமிகையில்
என்பது வினைத்தொகை
தமிழ் மொழியாகும்.

29.
‘யரழ’ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமோடு தோன்றும்.’

‘யரழ’ என்னும்
மூன்று மெய்எழுத்துக்களின்
முன்னர், மொழிக்கு முதலாக வரும்
‘கசதப’ எனும் வல்லினமும்
‘ஞநம’ எனும் மெல்லினமும்
‘யவ’ எனும் இடையினமும்
கொண்ட ஒன்பது மெய் எழுத்துக்களும்
ங கரமும் தோன்றி மயங்கும்.

ஆ’ய்க’,ஆ’ர்க’,ஆ’ழ்க’
எனும் சொற்களில்,
மூன்று மெய்எழுத்துக்களாகிய
ய’கர’, ‘ர’கர, ‘ழ’கர
வடிவத்தினுள்ளே
‘க’கரம் பற்றி மொழி
எழுத்துருவாகிறது.

இது போல

‘வேய்ங்ஙனம், வேர்ஙனம், வேழ்ங்ஙனம்’
என்ற சொற்கள் அக்காலத்தில்
‘ங’ கரத்தோடு தோன்றி மயங்கி நின்றன
எழுத்துருவாகின என அறிவோம்.

‘ஙனம்’ என்ற சொல்
இங்’ஙனம்’ என மருவி
‘இடம்’ என அறிவோம்.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்: நூ.எண்.30:

மெய்ப் பொருள் காண் : ‘தமது ஓசை’ கரந்துறையில்.

த-தமிழ் மொழியில்
ம-மக்களை
து-துதி பாடி

ஓ-ஓங்கிய ஒலியின்
சை-சைகையை பாடுவோமே.

30.
‘ மெய்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும்
தம்முன் தாம்வரூஉம் ‘ரழ’ அலங்கடையே.’

உண்மையில் தமிழ் மொழியில்
தம் நிலையைச் சுட்டினால்
எல்லா மெய் எழுத்துக்களும்
தம்முன் வந்து எழுத்துக்கள்
உருவாகும் என்பதை அறிவோம்;

அவ்வெழுத்துக்களும்
‘ர’ கர ‘ழ’ கரங்கள் அல்லாத
எழுத்துக்களில்
என்பதனையும் அறிவோம்.

ஒத்த எழுத்துக்கள்
மயங்கும் எனக் தொல்காப்பியம் கூறுகின்றது.

ஒத்த எழுத்துக்கள்
இணைந்து வருங்கால் நின்ற
எழுத்தின் முன் வரும் எழுத்தின்
திண்ணியதாய் அழுத்தம் பெறுதலின்,
“மெய்நிலை” சுட்டின் தம் முன்
தாம் வருதல் என்று உணர்வோம்.

மெய்நிலை என்பது
பொருள்நிலையேயாகும்.

நீண்ட ஓசையை
சுட்டிக் காட்டுதலில்
ஒலி அழுத்தத்தைக் கருதுவோம்.

‘ரழ’ என்னும் இரண்டும்
அல்லாத மற்றைய
பதினாறு புள்ளி எழுத்துக்களும்
தத்தமக்கு முன்னர்த் தாம்
வந்து ‘தமது ஓசை’
திண்ணமாக புலப்படும்
என்பதனையும் அறிவோம்.

‘பொருள் நிலை’
இப்பிறப்பில் ஓசைப்பட
ஒலி அழுத்தத்தை கருதுகிறது
என்பதனை தமிழ் எழுத்தில்
அறிவோம்.

” ‘மக்கள்’ உணர
‘இங்ஙனம்’ என்றுரைத்திட
‘நொச்சி’ இலையில் சளி நீங்கிட
‘மஞ்ஞை’ என்பதை மயில் என்றறிந்திட
‘வட்ட’ வடிவம், கணித அரசி எனக் கண்டிட
‘அண்ணல்’ காந்தியின் கருத்து நல்
‘தித்தன்'(கருத்துக்கள் உடையவர்) என்று பாராட்டிட”

போன்ற பல மெய்யெழுத்து
சொற்றொடர்களில்,

ஓவ்வொர் மெய் எழுத்துக்களில்
பின் வரும் அதே மெய்எழுத்துக்களிலும்
தம்முன் தாமே வரும் என
வரையறையுடன்
வந்தனவாகக்கொண்டு,
வேற்றுநிலை
மெய்ம்மயக்கம்
எனத்தாமே கூறுகின்றன என்பதை
தொல்காப்பியத் தமிழில்
வகுத்ததென உணர்வோம்.

தொல்காப்பியம்: சொல்லதிகாரம் நூ.பா.எண்: 31, 32

மெய்ப்பொருள் காண்: ‘ அகமே அது, இது, உமது’ .

31. ‘ அ, இ, உ அம்மூன்றும் சுட்டு ‘.

‘அகமே அது, இது, உமது’ கரந்துறையில்

‘அ, இ, உ, ‘என்னும்
மூன்று
உயிர் எழுத்துக்கள்
சுட்டுதற்குரியவை
ஆதலின் சுட்டு
என்ற பெயரிட்டு
வழங்குதல் ஆகும்.

அ-அகத்தின் உள்ளே
க-கரம் என உணர்ந்து
மே-மேலும் தம் சுடரினை சுட்டும்.

அ-அறத்தை
து-துன்பமின்றி

இ-இகபர சுகங்களை நல்
து-துணையுடன் தேடு.

உ-உனதருமை
ம-மக்கள் பண்புடன்
து-துன்பமற்ற நல்வழி பயிலுவோம்.

அகமே
ஆயிரமாயிரம்
சுடரினை உருவாக்கும்.

‘அ’து,
‘இ’து என உணர்த்தி
‘உ’மது எழிலுருவை மேம்படுத்தும்.

அகத்தில் தோன்றும்
பல்வேறு
‘அ’வர’து’ நல் இன்பங்களை
‘இ’வள’து’ இனிய சுகங்களில்
மலரச் செய்து
‘உமது’
வாழ்த்துக்களுடன்
களிப்படைவோம்.

அகத்தில் சொல்வதை
‘அகச்சுட்டு’ என்போம்.

அகச்சுட்டு
அகத்துக்குரியதாகும்.
அகத்தினிலிருந்து
பிரிக்க இயலாது.

புறச்சுட்டு
புறத்தோற்றத்தைக் குறிக்கும்,
பிரிக்க இயலும்.

‘அ’ங்ஙனம்’ கவி பாடும் உம்மை
‘இ’ங்ஙனம்’ இருந்து பாராட்டுகின்றேன்
‘உ’ங்ஙனம்’ யாமறிந்ததாலே.

32. ‘ஆ,ஏ,ஓ அம்மூன்றும் வினா’.

ஆ, ஏ, ஓ என்னும் அம்மூன்று
எழுத்துக்களும்
வினா எழுத்துக்களின்
சிறப்புக் குறியீடு என
தொல்காப்பியம் கூறுகின்றது.

ஆ,ஏ,ஓ என்னும்
மூன்று
எழுத்துக்களும்
‘வினா’ என
வழங்கப்பெறும்.

‘ஆ’தரவு தருகின்ற
‘ஏ’ழை குடில் மக்கள்
‘ஓ’ங்கி உணர்ந்து
நல்நிலை அடைவர்.

இந்த உயிர் நீட்டெழுத்தும்
மூன்றும்
ஆட்சிப் பொருட்டு
ஆயப்படும்
இலக்கண குறியீடே ஆகும்.

உன’க்’கா’,(ஆ)
உன’க்கே’, (ஏ)
என்று ஒலிக்கும்
தேனினும்
இனிய பாடல்
உங்களு’க்கோ’ (ஓ)
ஓர் இன்னிசை
விருந்தாகும்.

தன் இன முடித்தல்
கொண்ட
‘எது’ என்ற
‘எ’கரமும்
‘யாது’ என்ற
‘யா ‘ என்ற யகர
ஆகாரமும்
வினா எழுத்துக்கள்
பெறும் என்பதனை
அறிவோம்.

இக்குறிகளும் குறில், நெடில்
கூறிய வழி என
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில்
அறிவோம்.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்

மெய்ப் பொருள் காண்: ‘ஆரோசை, அமரோசை’

நூ.பா.எண்: 33. ‘குரலாக நீ’ கரந்துறையில்

‘கு-குறுகிய ஓசை
ர-ரகத்தினில், ராகத்துடன்
லா-லாவகமாக இசை எழுத்துக்களை
க-கற்றுணர்ந்து

நீ-நீட்டிய ‘தமிழ் இசை’

மொழியாக அமையும்.’

நூற்பா எண்: 33

‘ அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலுமு
உளவென மொழிப இசையோடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் ‘

உயிர் எழுத்துக்கள்
எல்லாம்
தத்தமக்குரிய
அளவினை
கடந்து ஒலித்தலும்,
ஒற்றெழுத்துக்கள்
அரைமாத்திரையில்
நின்று
இயற்றும்
தமிழின் கண்
எழுத்துக்கள்
ஒ’ரோ’ வழி
நீண்டு இசைப்பதற்கு
இசை நூல்
முறைமை பற்றி
இந்த நூல் எண் கூறுகின்றது.

‘பண் இசைப் பாடலும்,
தேவ இசை பாடலும்,
பாடலாக
எழுத்து வடிவம்
பெற்று
இயல் தமிழ்
செய்யுளுள்
உயிர் எழுத்துக்களில்
ஒலியினை
கடந்து இசைத்தலும்
ஒற்றெழுத்துக்களாக
அளவின் ஓசையும்
கடந்து
இசைத்தலும்
உண்டு’.

என்று தமிழ் மொழியில்
கூறுவோம்.

ஏழிசையோடு பொருந்திய
நரம்பினை உடைய யாழ்
நூலிடத்தினவாம் என்று
தமிழ் இயல் ஆசிரியர்
கூறுவர்.

‘இசைப்பாட்டு அமைப்பதற்கும்
தேவ கான பாடலமைப்பதற்கும்
சங்கீத பாடலாக
வருவதற்கும்
இயல் தமிழ் செய்யுள் உள்ளே
உயிர் எழுத்துக்களில்
எல்லாம் கடந்து இசைத்து
ஒற்றெழுத்துக்கள் அளவினையும்
கடத்து இசைத்தலும் உண்டு.’
எனக் கூறுவர்.

‘ச,ரி,க,ம,ப,த,நி’
எனும் ஏழு இசையோடு
பொருந்திய நரம்பினை உடைய
யாழ் இசை நூலிலும்
தமிழ் எழுத்தில்
‘குரலாக நீ’ என
இசையை அமைத்து
தொல்காப்பிய தொகுப்பினில்
தமிழ் மொழியில் அறிவோம்.

என்பர் புலவர்.

அளவு கடந்து இசைக்கும்
பொழுது உயிர்
பன்னிரண்டு மா(பெரும்)த்திரை
வரையும்
ஒற்றெழுத்துப் பதினொரு
மா(பெரும்)த்திரை
வரையும் இசைக்கும்.

தமிழிசை ‘ ஏழிசையாக ‘

‘குரல்,
துத்தம்,
கைக்கிளை
உழை,
இளி,
விளரி
தாரம் ‘

என்பது இசை நூலார் கருத்தாகும்.

இதனை ‘ ஆரோசை ‘ என அழைப்பர்.

பண் இசைகள் :

குரல் ‘ ஆ’ எனவும்

துத்தம் ‘ ஈ ‘ எனவும்

கைக்கிளை ‘ ஊ ‘ எனவும்

உழை ‘ ஏ ‘ எனவும்

இளி ‘ ஐ ‘ எனவும்

விளரி ‘ ஓ ‘ எனவும்

தாரம் ‘ ஔ ‘ எனவும்

மேலே கூறிய

உயிர் எழுத்துக்களில்

இசை ஒலிகளாக பாடப்படும்.

இவற்றினை தமிழ் இசையில்

‘அமரோசை’ என்று அழைக்கப்படும்.

ஒலி கூட்டி

‘ ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ‘

‘ ஆரோசை ‘ யாக இசைக்கப்படும்.

ஒலி குறைத்து

‘ ஔ, ஓ, ஐ, ஏ, ஊ, ஈ, ஆ ‘ என

ஒலிப்பது ‘ அமரோசை ‘ ஆகும்.

தமிழிசை ‘ ஆரோசை அமரோசை’

‘கரந்துறை’ பாவில்

‘ஆரோசை’

‘ஆ-‘ஆ’ராரோ’ வில் ஆரம்பித்து, ஆரி

ரோ-‘ரோ’ வரிசையில்

சை-‘சை’கை மூலம் இசையில் பாடும்

‘ஆரோசை’ யில் ஒற்றெழுத்தில்

நீட்டிப் பாடி உளமாற சிவ

‘சி-சிறிய
வ-வரிகளில்

‘ஔ-ஔ’வை எழுத்தில் நீட்டி

தொடங்கிய ‘அமரோசை’

அ-‘அ’கிலத்தில்

ம-‘ம’னிதர்கள் ‘ஆ’ வென்ற ஒசை வரை குறைத்து ‘ஆ’

ரோ-‘ரோ’வில் முடிக்கும் இசையில் ஒலித்து

சை-‘சை’கையில் முடியும்.

ஆரோசை, அமரோசை அகிலம் போற்றும்

அற்புத தமிழ் குரல் இசை, ‘தமிழிசை. ‘

குரலாக நீட்டி குறைத்து

இன்னிசை எழுத்தில்

அதிகார நூற்பாவிலும்

தொல்காப்பியத் தமிழிலும் தொகுப்போம்.

இத்துடன் ‘ நூல் மரபு ‘

‘நூலாக மரபாக’

எழுத்து அதிகாரம்

கரந்துறையில் முற்றுப் பெற்றது.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்

2. மொழி மரபு:

நூ.பா.எண்.34. ‘பூமியா’ கரந்துறையில்

‘பூ-பூமியில்
மி-மிஞ்சும்(இருப்பதை)
யா-யாவும்’

ஆம், தமிழ் மொழியில்
பூமியில்
இருப்பதையும்
எழுத்தில், சொல்லில், பொருளில்
பதிவதை
அறிவோம்.

தமிழ் எழுத்தில்
கூற்று, சொல், பேச்சு,
அதே எழுத்துக்களிலே
கரந்துறையில் பதிவதையும்
அறிவோம்.

‘உரை’க்காக வாயில்
‘அசை’க்கப்படும்
ஒலியை
‘உரைஅசை’
என்பதையும் அறிவோம்.

‘மொ’ட்டு போன்ற நம் வாயின் இத’ழி’ல்
இருந்து ஒலி வருவதனால் ‘ மொழி ‘
என்கிறோம்.

நம் வாய் ஒரு பூவில் உள்ள
ஒரு ‘மொ’ ட்டு போல
மலர்ந்து வாயின் இத’ழி’ல்
சொற்களாக உருவெடுக்கிறது.

நம் தமிழ் மொழியும்
வாயில் இருந்து
‘மொ’ ட்டாக,
ஒலி,
தத்(”த(ம் + இ)’த” ))ழ்’கள்
வ ‘ழி’ யே வருவதை
‘ மொழி ‘ என்று வழக்கத்துடன்
‘தமிழ் மொழி’ ஆக வியாபித்து உள்ளது.

‘தமிழ் இது ‘தமிழ் இது’ என
எழுப்ப படும் ஓசையில் இருந்து
‘தமிழ் மொழி’
ஒலிப்பானாக மலரும்.

தத்தமது
வாயின் இதழ்களில்
‘மொ’ட்டு
மலருவது போல
ஓசை, இத(ழி)ல்
ஒலிப்பானாக
வருவதை
தமிழ் ‘மொழி’
என அறிந்தோம்.

எழுத்து அதிகாரத்தில்
‘மொழி மரபு ‘ தொகுப்பில்
காண்போம்.

மொழிக்கு எழுத்தால்
வரும் இலக்கை
அக்கணமே அடையும்
என்பதை
இலக்((கு)+(அக்))கணம்
என்கிறோம்.

இலக்கணத்தை
‘மரபு ‘ ஆகி
‘எழுத்து’ உருவாகிறது.

‘மரபு’ கரந்துறையில்

‘ம-மக்களின்
ர-ரசனையை
பு-புரிதல்’

தமிழ் மொழியில்
மக்களின்
ரசனைக்கு தக்கவாறு
உணர்த்தப்படுவதால்
‘மொழி மரபு’ என்கிறோம்.

வாய்
‘மொ’ட்டின்
வ’ழி’யில்,
‘மொழி’ ஓலியாகி
ரசனையுடன்
தத்தம் இதழ்களில் எழுத்தின்
மரபாக கூறப்படுகிறது.

சார்பு எழுத்துக்கள்
மொழிகளில்
பயிலுமாறு இந்த
நூற்பா
எண்களில் அறிவோம்.

34. ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
‘யா’ என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.’

“‘குறுகிய’ ஓசையுடைய
‘இயல்’ ஆன சொற்கள்
‘இகரம்’ ஆக
‘குற்றியலிகரம் ‘
தமிழ் மொழியில்
சார்ந்து நிற்றல் வேண்டும்”
என
இந்த நூ.பா.எண்: 34
வரும் எனத் தொல்காப்பியம்
கூறுகின்றது.

ஆம், நண்பர்களே,

குற்றியலிகரம் ஒரு சொல்லில்
வரும் வகை என அறிந்தோம்.

சார்ந்து வரும் மரபு
எனப் பெற்ற
மூன்றனுள்
குற்றியிலிகரம்
‘மியா’ என்னும்
உரையசை இடைச்சொல்லின்
உறுப்பாக நின்று ‘யா’
என்னும் எழுத்திற்கு மேல்,
அவ்விடத்து
வரும் மகர மெய்யை
ஊர்ந்து நிற்கும்
எனக் கூறுவர் பலர்.

எழுத்தை ஒலிக்கும்போது
ஓசை இனிமைக்காகவும்
எளிமைக்காகவும்
சாரியை சேர்த்து
ஒலிக்கப்படும்.

எழுத்துச் சாரியைகளாக
‘கரம்’, ‘காரம்’, ‘அ’
ஆகிய மூன்றும்
பயன்படுத்தப்படுகின்றன.

குறில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்குக் ‘கரம்’ என்பதையும்
நெடில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்குக் ‘காரம்’ என்பதையும்
மெய் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு ‘அ’ என்பதையும் பயன்படுத்தவேண்டும்.

குறில் : அகரம், உகரம், சகரம், மகரம்

நெடில் : ஆகாரம், ஊகாரம், ஐகாரம், ஔகாரம்

மெய் : க, ச, ட, த, ப, ற…

குறிய ஓசை உடைய
இயல்பைக் கொண்ட ‘லி’கரம்
இயல்பான ‘உ’கரம்,
‘குற்றியலுகரம் ‘ ஆகும்.

குற்றியலுகர எழுத்துக்களோடு
யகரத்தை முதலிலே உடைய
சொல் வந்து சேரும்போது
குற்றியலுகரத்தில் உள்ள ‘உ’கரம்
திரிந்து ‘இ’கரமாக மாறும்.

இது ‘குற்றியலிகரம்’ என்று
நிற்றல் வேண்டும் என இந்த
நூற்பா எண்ணில் ஆரம்பிக்கிறது.

‘நாடு’ எனும்
தமிழ்ச் சொல்லில்,
கடைசியில் வரும் ‘டு’
என்னும் எழுத்து
உகரம் ஏறிய எழுத்து ‘ ட் ‘
தன் இயல்பான ஓரு
மாத்திரை அளவு நீட்டிக்காமல்
அரை மாத்திரை அளவே
ஒலிக்கும்.

‘கேண்மியா’ எனும்
சொல்லை எடுத்துக்காட்டாக
கொண்டு
‘உரை அசை’ சொல்லான
பொருள் உணர்வோம்.

‘கேண்’ என்பதன் சொல்
கேள் என்றாகும்.

‘மியா’ உரைக்கு அசை
சொல்லாகும்.

இந்த ‘கேண்மியா’
சொல்லின் பற்றுக் கோடு
மகர ஒற்றாகும்.

உரையசை என்பது
வழக்கில் வரும் அசைச் சொல்.

உரை அசைச் சொல்லானது
சிறிது பொருள் உணர்த்தும்.

அ’சை’நிலை என்பது
உரையின் ‘சைகை’ நிலையிலும்
சொற்களை சார்ந்து நிற்கும்.

கிளவி என்பதன் பொருள்
பேச்சு, சொல் என்று அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்- 35

2. மொழிமரபு : கரந்துறையில்

‘ மரபு யாதுமாகி ‘

‘ம-மக்களை
ர-ரகவாரியாக
பு-புரிதலுக்கு

யா-யாவும்
து-துணையாக
மா-மாந்தர்க்கு
கி-கிட்டும் ‘

ஆம் நண்பர்களே,

ம-மக்களை
ர-ரகவாரியாக
பு-புரிதலுக்கு

யா-யாவருக்கும்
து-துணையாக
மா-மானிடர்களுக்கு எம்மொழியிலும்
கி-கிட்டும்

என்ற சொல் அமைப்பை
தமிழ் மொழியின் மரபினில்
அறிவோம்.

தமிழ் மொழி தரணி போற்றும்

‘உயர் மொழி, உயிர் மொழி,
செம்மொழி’
என்றும் சொல்வோம்.

கரந்துறையில்
‘ மரபு யாதுமாகி ‘
மேற்கொண்ட சொல்லின்
எழுத்தின் அடிப்படையிலே
அமையும்.

யாவும்
மனிதர்களுக்கு
கிட்டுவதாக அமைவது
தமிழ் மொழி மரபுக்கு
உண்டான
சிறப்பாகும்.

35. ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.’

புணரியல் என்பது மொழியில்
வழங்கும் ஒலியன்களாகும்.

புணர்ச்சி என்றால்
‘ சேர்க்கை ‘
என்று பொருளாகும்.

இரு மொழி எழுத்துக்கள்
சேரும் இயல்பை
புணரியல்
என அறிவோம்.

இவ்வாறான புணரும்
நிலையில்
குறுகி அவ்விகரம்
ஒலித்தலை
குற்றியலிகரத்தின் இடத்தையும்
பின்னர்
குற்றியலுகரப்
புணரியலுள்ளும் தோன்றும்.

குற்றியலிகரம்
புணர்மொழி
இடத்து வருதலும்
வருங்கால்
ஒரோவழிக்
குறுகுதலும் உண்டு
என
அதன் மா(பெரும்)த்திரை
அளவிற்கு
சொற்களின் மரபு
அடை என்று
கூறுகின்றது.

மேற்கூறிய குற்றியலிகரம்
சொற்கள் புணர்ந்தியலும்
நிலைமையின் கண் தனக்கு
உரிய அரைமாத்திரையினும்
குறுகி ஒலிக்கும் இடத்தினை
உணரக்கூறின் அவ்விளக்கம்
குற்றியலுகரப் புணரியலுள்
விளக்கம் ஆகும்.

குற்றியலிகரம் என்பது
அதிகாரத்தான் வந்தது.

உம்மை எதிர்மறை
ஏகாரம் ஈ–ற்றசை

முன்னர் என்றது
குற்றியலுகரப் புணரியல்.

தமிழ் அகத்தில் புகுந்து
தத்தம் வசிக்கும் இடங்களில்
பேசும் ‘மொழி மரபு’
தமிழ் மொழியாகி
தமிழ் பேசும் மக்களை
ஓர் இடத்தில் நிலைப் பெற்றது.

‘ஆடு யாது’ என்ற
குற்றியலுகரம்
குற்றியலிகரமாக
‘ஆடியாது’
என்றானது.

‘கவடு யாது’ என்ற குறுகிய
ஓசை உடைய லுகரம்
குற்றியலிகரமாக
‘கவடியாது’ என்று
ஆகியது.

இது போல,
‘தொண்டு யாது-தொண்டியாது’
என வரும்.

முன்னவை குறுகும்
என்பதற்கும் காரணம்,
ஆடி(திங்கள்)
கவடி(வெள்வரகு)
தொண்டி(ஊர்)
என்னும் பெயர்கள்
யாது என்னும் சொல்லொடு
புணருங்கால்

‘ஆடு+யாது=ஆடியாது’
‘கவடு+யாது=கவடியாது’
‘தொண்டு+யாது=தொண்டியாது’

என மேலே சொற்கள் மரபு மொழியாக
தமிழ் எழுத்துக்களில் சேர்க்கப் படுகிறது.

இரண்டிற்கும் வேற்றுமை
தெரியக் குற்றியலுகரத்தின்
திரிபாகிய ஆடு, ஆடி என்பதன்
மா(பெரும்)த்திரையை
அரை மா(பெரும்)த்திரையினும்
குறுக்கி ஒலிக்க வேண்டும்
ஆயிற்று
என அறிவோம்.

திங்களின் பெயராய் வரும்
ஆடி மாதம்
என்னும்
இயல்பு
ஈற்றினே பெற்று
ஒரு மா(பெரும்)த்திரையளவிற்கு
இசைத்தல் வேண்டும்
என்று அறிவோம்.”

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்:
நூ.பா.எண்: 36,37,38,39

2. மொழி மரபு: 36, 37, 38, 39

‘இகரமாக உகரமாக’ கரந்துறையில்

குறுகிய ஓலி உடைய ‘இ’கரத்தை ‘ இகரமாக ‘

‘இ -‘இ’ என்ற எழுத்தின்
க -கரத்தைப் பற்றி
ர-ரக வரிசையில்
மா-மாண்புற
க-கற்போம்’

என கரந்துறையில் அறிவோம்.

குறுகிய ஒலி உடைய ‘உ’கரத்தை ‘உகரமாக’

‘உ-‘உ’ என்ற எழுத்தின்
க-கரத்தைப் பற்றி
ர-ரக வரிசையில்
மா-மாண்புற
க-கற்போம்.

என கரந்துறையில் அறிவோம்.

இகர, உகர ஒலியை
‘இகரமாக’
‘உகரமாக ‘
என்ற சொற்களின்
ஒவ்வொரு
எழுத்திலும்
‘கரந்து உறை’க்குள்
வைப்பது போல
கரந்துறையில்
‘குற்றியலிகரத்திலும்
குற்றியலுகரத்திலும்’
அறிவோம்.

ஒரு மொழிக் குற்றியலுகரம்:

36. ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.’

இது ஒரு மொழிக்
குற்றியலுகரத்துக்கு வரும்
இடமும்
அதனையொட்டி
தொடரும்
பற்றுக்கோடும்
உணர்த்துகின்றது.

நெட்டெழுத்தின் பின்னும்,
தொடர்மொழியினது
இறுதியிலும்
குற்றியலுகரம்
வல்லின எழுத்து
ஆறினையும்
ஊர்ந்து நிற்கும்.

தனியாக உள்ள
நெடில்
எழுத்தைத் தொடர்ந்து
வல்லின எழுத்துக்களாகிய

‘கு, சு,டு, து, பு, று’
என்ற எழுத்துக்கள்
ஊர்ந்து வருமெனில்

நெடில் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

‘நெடில் தொடர் குற்றியலுகரம்’-‘கரந்துறை பா’வில்

பா’கு’பாடுடைய பாங்’கு’டையோர்
‘சு’க வாழ்வு அடைய ‘சு’ற்றத்தாரும்
பா’டு’பட்’டு’ உயர்வோ’டு’ வாழ
காத்’து’ காத்’து’
‘பு’ த்துணர்ச்சியை ‘பு’ரிவோராக
ஆ’று’தலுடன் கூ’று’வோம்.

புணர்மொழிக் குற்றியலுகரம்:

37. இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.

ஒரு மொழிக் குற்றியலுகரம்
புணர்மொழி எதிர்படின்
குறுகும் இடமும் உண்டு.

அவ்விடம் குற்றிலகரப் புணரியலும் உண்டு.

‘குற்றியலுகரம்
புணர்மொழிக்கண்
வருதலும்,
வருங்கால்
ஓரோவிடத்தில்
குறுகி நிற்றலும்
உண்டு’

எனக் குற்றியலுகரத்தின்
மா(பெரும்)த்திரைக்கு
புறனடை கூறுகின்றது.

‘சுக்கு+கோடு=சுக்கோடு’
என்று புணரியலில் அறிவோம்.

38. ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.’

ஆய்த எழுத்து மொழிக்கண்
சார்ந்து வருமாறு கூறுகின்றது.

முப்பாற்புள்ளி என்ற
ஆய்த எழுத்து;
குற்றெழுத்தின்
முன்னர் உயிரொடு
புணர்ந்த
வல்லின எழுத்து
ஆறின்
மேலதாக வரும்.

எ.கா:
எஃகு, கஃசு
எஃகு-வேல் கஃசு-காற்பலம்
(பலம் என்பது முற்கால நிறைப் பெயர்)
ஆய்த எழுத்திற்கு
செய்யுளால் வழங்கும்
பெயர் ‘ நலிபு ‘என்பதாகும்.

புணர்மொழி ஆய்தம்:

39. ‘ ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்.’

இது ஆய்தக் குறுக்கம் என்று பெயர்.

இஃது அவ்வாய் தம்
புணர்மொழி
அகத்தும் வருமாறு
கூறுகின்றது.

முப்பாற்புள்ளியாகிய
அந்த ஆய்த எழுத்து
இசைமை, எழுத்தாக
இசைக்குந்தன்மையும்,
உயிரியல் இயல்பு ஆவது
இசைத்து செய்யுளில் வருதல்
அலகு பெற்று வரும்.

ஒற்றியல்பு ஆவது ஒலித்து
அலகு பெறாது அசைக்கு
ஒற்றினது உறுப்பாகி வரும்.

நிலைமொழி ஈறு
வருமொழி
முதலோடு புணரும்
இடங்களிலும்
ஆய்த ஒலி தோன்றும்.

ஆய்த எழுத்து தன்
அரை மா(பெரும்)த்திரை
அளவில்
இருந்து
கால் மாத்திரையாக
குறுகி ஒலிக்கும்.

‘கல்+தீது=கஃறீது; முள்+தீது=முஃடிது’

”கல் தீது’ எனும் எழுத்து
அரை மாத்திரை அளவு
‘கஃறீது’ என்று
கால் மாத்திரையாக
குறுகி ஒலிக்கும்’

என வரும்.

தொல்காப்பியம் : எழுத்து அதிகாரம் : மொழி மரபு
நூ.பா.எண்: 40, 41

‘மதி ஓசை’ : கரந்துறையில்

ம-மக்களின் பேசும்
தி-திறனை

ஓ – ஓங்கி ஒலிக்கும் அளவை ஆயுத்த
சை-சைகை (ஆய்தஃஎழுத்து) மூலமும் உணர்வோம்.

‘மக்கள் பேசும் ஒரு மொழியில்
ஓசையுடன் இயலிசை பாடி
இன்ப தமிழ் இது என
உணர்ந்து இனிய கீதமாக
காற்றினிலே பவனி வர
ஆயுத்த நிலையிலே
அஃது எந்நிலையிலே
பாடுவது என உணர்வோம்.’

ஒலியே மொழிக்கு
முதற்காரணமாகும்.

காற்று அணுத்திரளின்
செயல்பாடு முயற்சியால்
உண்டாகும்
ஒலியே எழுத்தாகும்.

ஆய்தம் சில இடங்களில்
முற்று ஆய்தமாகவும்,
குறுக்கமாகவும்
அளபெடையாகவும்
குறிப்பு மொழியிலும்
தோன்றும்.

ஒரு மொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம்.

40. ‘உருவிலும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தி னியலா
ஆய்தம் அஃகாக் காலை யான்.’

உருவத்தை குறிப்பிடும் இடத்தும்,
ஓசையை குறிப்பிடும் இடத்தும்
சிறுபான்மையாய் வரும்
மொழிக்குறிப்புகள் எல்லாம்
ஆய்த எழுத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்
போன்று இல்லாமல், நீண்டு ஓலிக்கும் பொழுது,
அந்த ஆய்தெழுத்து தன் அரை மாத்திரையில்
குறைந்து ஒலிக்காது.

கஃறு என்பது வடிவைச் சுட்டும் குறிப்புமொழி.
சுஃறு என்பது ஓசையைச் சுட்டும் குறிப்புமொழி.

இவ்விரண்டு சொற்களையும்
ஓசைநீட்டிச் சொல்ல வேண்டும்.

அவ்வாறு ஆய்த
எழுத்தின்ஒலியை
மிகுத்துச் சொன்னாலும்
அவ்வொலி மிகுதியைக் குறிப்பதற்கு
ஆய்த எழுத்தை மிகுத்து எழுதுவது இன்று.

“ஆய்த எழுத்து தனக்குள்ள
அரைமாத்திரையினும் மிகுந்து ஒலிக்குமிடம்
குறிப்பு மொழிகளில் சிறுபான்மைதோன்றும்.

அவ்வாறு தோன்றுவதை
எழுத்தான் எழுதிக்காட்டுவது இன்று”
என்பது இந்நூற்பாவால் அறிவிக்கப்பட்டது.

ஒரு பொருளினில் தோற்றத்திலும்,
ஒசையிலும்
சிறுபான்மை
ஆகத் தோன்றும்
குறிப்பு மொழிகள் எல்லாம்
ஆய்த எழுத்து தன்
அரை மா(பெரும்)த்திரை அளவாக
நில்லாது நீண்டு
ஒலித்த பொழுது,
அந்நீட்சியைக் குறிக்கத்
தனி எழுத்தால்
எழுதப்பட்டு வழங்காது.

எ.டு:
‘ கஃறென்றது ‘ என்பது உருவு.
கஃறு – நிறத்தை உணர்த்தும் குறிப்பு
‘ சுஃறென்றது ‘ என்பது ஓசை.
சுஃறு – ஒலிக்குறிப்பு மொழி.

நிறத்தின் மிகுதியையும்,
ஓசையின் நுணுக்கத்தையும்
குறிக்கும் பொழுது
அங்கு வரும்
ஆய்தம்
தமது
அரை மா(பெரும்)த்திரையிலும்
மிகுந்து ஒலிக்கும்.

உயிரின் எழுத்தும்,
மெய்யின் எழுத்தும்
அளபு எடுக்கும் பொழுது,
அந்த நீண்டு குறிக்கும் முறையை
தமிழ் எழுத்தின் இனமான
உயிர் குறுகிய எழுத்தோ
மெய் எழுத்தோ எழுதப் பெறும்.

ஏனை எழுத்துக்களைப் போல
நடவாத தனித்தன்மையுடைய
ஆய்தம்,
தனக்குரிய
அரை மா(பெரும்)த்திரை
அளவில் ஒடுங்கி நில்லாமல்
சிறிது மிகுந்து
ஒலிக்குங்கால்,
நிறம் பற்றியும் ஓசை பற்றியும்
வரும் சொல்
அகத்துச் சிறுபான்மையாகத் தோன்றி
வரும்;
அவை
எல்லாம்
குறிப்பு மொழிகளாம்
எனக் கூறுவோம்.

ஆய்தத்திற்குக் கூறிய
அளவாகிய
அரை மா(பெரும்)த்திரையினும்
மிகுதியையும்
அந்நீட்சியைக் குறிக்கத்
தனி எழுத்தால்
எழுதப்பட்டு
வழங்காது.

உயிரளபெடை

41. ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.’

(திம்பர்-பின்னர் )
போதிய ஒலியில்லாது குறைந்து ஒலிக்கும் சொல்லினடத்து நெட்டெழுத்துக்களின் பின்னர் குற்றெழுத்து தோன்றி குறைந்துள்ள ஒலியை நிறைவு செய்யும்.

எ.கா:

மாஅல் :
‘மால்’ எனும்போது
‘மா’ வுக்குரிய
இரண்டு மாத்திரை
ஒலி போதவில்லை.

‘ஆ’ வினுக்கு இனமான ‘அ’ தோன்றி
அதன் இரண்டு மாத்திரை
ஓசையை
மூன்று மாத்திரையாக்கியுள்ளது.

இசை குன்று வதற்கென
மொழிக்கண்,
நெட்டெழுத்தின் பின்னர்
ஓசையை நிறைத்து
நிற்பன அவற்றின் இன
மொத்த குற்றெழுத்துக்களே.

‘ஆஅ , ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ’ எனவரும்
குன்றிசை மொழி
என்றதற்கு
இசைகுன்று
மொழி
என்று சொல்லுவோம்.

‘ஆ’றா ‘அ’வனியிலே
‘ஈ’தல் ‘இ’சைபட வாழ்ந்து
‘ஊ’ர்ந்து ‘உ’யிரெள
‘ஏ’ற்றம் ‘எ’து என அறிவதற்குள்
‘ஓ’ராயிரம் ‘ஒ’லி
‘ஓ ஒ’தல் வேண்டும் ஒலித்திடுமே.

இவ்வாறு உயிர் எழுத்துக்களின்
அளவை எடையாகக் கொண்டு
நீட்டி குறைத்து ஒலிக்கும்
முறையை அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்-
மொழி மரபு நூ.பா.எண்-42,43, 44

‘வை ‘, ‘ஔவை’ – கரந்துறையில்

‘ வை ‘-வை அகத்தில்
‘ ஔவை ‘-ஔவையின் கருத்தையும்

கரந்துறையில்
தமிழ் மொழியில்
அறிவோம்.

வை:
—–
‘வை அகமே ‘

வைகை
ஆற்றில் உள்ளது!

வைகை ஆற்றில்
கை வைத்தல்
வையகத்தை கைக்குள்
வைப்பதோ !

வைகை ஆற்றில் கை
வைத்தாலும் கையளவு
நீர் கூட அள்ளிக் குடிப்பதற்கு
இல்லை.’

ஔவை:
——-
‘ஆதியில் இருந்து
அந்தம் வரை அகம் புறம்
நிறைவு பெற
ஆத்திசூடியில்
அந்தாதி பாடி உகந்த நிலை
அடைவோம்.’

ஓர் எழுத்து ஒரு மொழி:

42. ‘ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்று
இகர உகரம் இசை நிறைவாகும்.’

தமக்கென இனம் இல்லாத
‘ஐ’,
‘ஔ’
எனும் இரண்டெழுத்திற்கும்
முன்
‘ஈ’ கார, ‘ஊ’ காரங்களுக்கு
இனமாகிய
‘இ’கர, ‘உ’கர ஓசை
குறைந்து வரும் அளபெடை
மொழிக்கண் நின்று
ஓசையை நிறைக்கும்.

எ.கா: ஐஇ, ஔஉ.

ஐஇ-கைஇ எனவும்,
ஔஉ-வௌஉ எனவும் வரும்.

‘ஐ, ஔ’ என்று சொல்லப்படும்
அந்த இரண்டு எழுத்துக்களுக்கும்
‘இ’ கரம் ‘உ’ கரம்
என்ற இரண்டு
குற்றெழுத்துக்களும் வந்து
ஓசை நிறைக்கும்.

‘ஐ’, ‘ஔ’ எனும்
இரண்டு நெடில்களுக்கும்
அதே இனமான
குற்றெழுத்துகள் இல்லாமையால்,
அவற்றுக்கு உரிய
குற்றெழுத்துகள்
இவையென இந்நூற்பாவில்
அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐ’க்கு
‘இ’ கரமும்

‘ஔ’க்கு
‘உ’ கரமும் ஆகும்.

எ.கா : தைய ; கௌஉ

ஒரெழுத்தொரு மொழி

43. ‘நெட்டெழுத் தேழே ஒரெழுத் தொருமொழி’.

நெட்டெழுத்துகள்
ஏழும்
ஒரெழுத்து
ஒருமொழியாய் வரும்.

தனித்து ஒரு
எழுத்து ஒரு மொழியாகி
வருவன
நெடில் எழுத்து
ஏழுமே ஆகும்.

நெடில் எழுத்துக்கள்
ஏழும்
தனியே நின்று
பொருள் தரும்.

கீழ்க்கண்ட எழுத்துக்கள்
தனி நெடில் எழுத்துக்கள்
எனிலும் அந்த எழுத்துக்கள்
பொருள் குறிப்பால்
அறிந்து கொள்ளலாம்.

எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

‘ஆ என்பதை பசு ‘ எனவும்
‘ஈ் மொய்க்கும் பூச்சி ‘ எனவும்
‘ஊ என்பதை இறைச்சி’ எனவும்
‘ஏ என்றதனை அம்பு ‘ எனவும்
‘ஐ என்றொர் எழுத்தை அழகு’ எனவும்
‘ஓ என்றெழுத்தை ஒழிவு ‘ எனவும்
‘ஔ என்பது விழித்தல்’ எனவும்

ஓர் எழுத்தில்
தமிழ் மொழி பொருள்
அறிவோம்.

ஓர் எழுத்தே
தனியாக நின்று
பொருள் தருமாயின்
அவை ‘சொல்’ எனப்படும்.

ஆ-கா எனவும்
ஈ-நீ எனவும்
ஊ-பூ எனவும்
ஏ-பே எனவும்
ஐ-கை எனவும்
ஔ-வௌ எனவும் வரும்.

‘மெய்யோடு இயையினும்
உயிர் இயல் திரியாது’.

மெய்யோடு உயிர் இணைந்திடினும்
உயிர் இயல்பாக பொருள் தராது.

‘உயிர்மெய் அல்லாது
மொழி முதலாகா. ‘

அதே போல,

‘உயிர்மெய் எழுத்துக்கள்
அல்லாமல்
தமிழ் மொழியில்
உயிர் எழுத்துக்கள் மட்டும் பொருள்
முதலாகாது.’

என்பதனை நினைவில்
கொள்வோம்.

44. ‘குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.’

குறில் எழுத்துகளாக
வரும்
‘அ,இ,உ,எ,ஒ’
ஆகிய இந்த ஐந்து
ஓரெழுத்தும்
மொழியாக அமையாது.

குற்றெழுத்து ஐந்தும்
ஒரெழுத்தில் ஒரு
மொழியாய்
நின்று பொருள்
தருதல் இல்லை.

குற்றெழுத்து
ஐந்தனுள்
உ, ஒ என்னும்
உயிரெழுத்துக்கள்
மட்டும்
மெய்யுடன்
கூடிப் பொருள் தரும்.

எ.கா: து, நொ.

து-உண், கெடுத்தல்.
நொ-துன்பம்.
என்று அறிவோம்.

இச்சொற்கள்
மொழி இயல்பில்
நிறைந்து உரிய பொருள் தரும்.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
மொழி மரபு நூ.பா.எண்:45,46,47

‘ பகு பதமாக ‘ கரந்துறை பா வில்

ப-பழக்கத்தை நல்
கு-குணமாக்கி

ப-பதத்தை(சொற்களை)
த-தரமாக கற்றுணர்ந்து
மா-மானிடர்களாக
க-கடமை புரிவோம்.

மூவகை மொழிகள்:

45:

‘ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.’

‘ஓரெழுத்தில் ஒருமொழியும்,
ஈரெழுத்தில் ஒருமொழியும்,
இரண்டிற்கும் மேற்பட்ட
எழுத்துக்களால் இசைக்கும்
தொடர்பு மொழியும் உள்பட
மூன்று மொழிகளாகும.’

என்று
தொல்காப்பியர்
பகுத்து கூறுகிறார்.

ஓர் எழுத்து ஒரு மொழி:

உயிர் மெய் எழுத்துக்களில் அறிவோம்.
‘ ம ‘ என்ற ஒரு எழுத்து வருக்கத்தில்
உருவாகி இருக்கிற
கீழ்க்கண்ட சொற்களுக்கு உரிய
அர்த்தங்களைக் காண்போம்.

‘மா-பெரியது எனவும்
மீ-மேல் எனவும்
மூ-மூப்பு எனவும்
மே-மேல் எனவும்
மை-மசி எனவும்
மோ-மோத்தல், முகத்தல்’ என்று அறிவோம்.

”ம ‘ வருக்க எழுத்துக்களில்
வடித்த கரந்துறை பா

மா- பெரியவர் எவரெனில்
மீ-மீண்டும் வயதினால்
மூ-மூப்படையும் பொழுதும்
மே-மேலும்
மை-மைய நினைவகம்
மோ-மோதித் தானே புள்ளியாக அமையும்.’

ஈர்எழுத்து ஒருமொழி:

தொல்காப்பியர் சொல்
முறையில் அடுத்து
ஈரெழுத்து ஒருமொழி ஆகும்.

இரண்டு எழுத்துகள்
சேர்ந்து வந்து பொருள்
தருமானால்,
அது ஈர்எழுத்து
ஒருமொழி எனப்படும்.

‘அணி,
மணி,
கல்,
நெல் ‘

என வரும் சொற்களில்
இரண்டு எழுத்துகள்
இணைந்து வந்து பொருள்
தருவதைக் காணலாம்.

இவை ஈர்எழுத்து
ஒருமொழிக்கு
எடுத்துக்காட்டுகள்.

‘அணி’ அணியாய்
‘மணி’ மணியாய்
‘கல்’, கல்பாறையாய் இருப்பினும்
‘நெல்’ கதிரும் வளர்ச்சியுற
‘ஈர்’ எழுத்திலும்

பொருள்
கொள்வோம்.

ஓரெழுத்து, ஈரெழுத்தாலாய
சொற்களே மிகுதியானவை.

மூவெழுத்துச் சொற்கள்
சிறுபான்மையே.

மூவெழுத்துச் சொற்கள்:

‘மரம்
தரம்’

இவற்றுள்
தொடர்மொழி என்பது
பெரும்பாலும்
மூவெழுத்து மொழிகளையும்,
சிறுபான்மை நான்கெழுத்து
மொழி களையும் குறிக்கும்.

தனி மெய்கள் இயங்கும் முறை:

46. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

தனி மெய்களின் இயக்கம் அகரத்தோடு பொருந்தும்.

தனிமெய்களினது நடப்பு,
அகரத்தோடு பொருந்தி நடக்கும்.

தனி மெய்களைச் சொல்லுங்கால்
க, ச, த, ப எனக் கூறுவது எளிதாகும்.

க்,ங்,ச்,ஞ் …….. மெய்யெழுத்துகள்
அகரம் சேர்த்து
க,ங,ச,ஞ
என்று சொல்லப்படும்.

47.

‘தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.’

எல்லா எழுத்துக்களும்
தம் இயல்பை
சொல்லுமிடத்து
இந்த எழுத்தோடு
இந்த எழுத்து
பொருந்தி வரும்
எனும் நிலையில்
இருந்து மாறுபட்டு
வருதல் குற்றம் இல்லை.

உயிர் எழுத்துகள்
மெய்யெழுத்துகளோடு
சேர்ந்து
மெய்யெழுத்துகளின்
தன்மையான
வல்லினம்,மெல்லினம்,இடையினம்
என்று அறிவோம் .

அவ்வாறு மயங்குவது குற்றம் இல்லை.

‘க’ என்ற எழுத்தில் ‘க்’
என்ற
மெய்யும் ‘அ’
உயிரும் உள்ளது.

‘க’ எழுத்தை வல்லினமாக
சொல்லும்போது
அதோடு சேர்ந்த ‘அ ‘ வும்
வல்லின தன்மையை அடைவது
குற்றம் இல்லை.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் :2. மொழி மரபு

நூ.பா.எண்: 48, 49, 50.

தகுதியாக-யாது தகுதி மரபு
————————–

த-தன்மை
கு-குணம்
தி-திடம்
யா-யாவருக்கும் அமைவது
க-கற்றுணர்தலே.

யாது தகுதி மரபு.
—————-

யா-யாவற்றின்
து-துணையும்

த-தன்மையும், நிலையை அறிவதும்
கு-குணம் எனும் குன்றேறி
தி-திடமான மனத்துடன் செயல்படுதலே

ம-மனித வாழ்வின்
ர-ரகசியத்தை அறிதலே
பு-புரிதலாகுமே.

ஈரொற்று உடனிலை
——————–
48.
‘ யரழ என்னும் மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம ஈரொற் றாகும்.’

‘ யரழ ‘ என்னும்
மூன்றனுள் ஒன்று
(குறிற்கீழும் நெடிற்கீழும் )
முன்னே ஒற்றாய் நின்று,
அவற்றின் பின்
‘ கசதப ஙஞநப ‘ என்னும்
இவற்றில் ஒன்று
ஒற்றாய் வந்தால்
அவை ‘ ஈரொற்றுடனிலை ‘
ஆகும்.

‘யரழ’ என்னும்
மூன்று மெய் எழுத்துகளை
அடுத்து
‘கசதப ஙஞநம ‘
என்னும் எட்டு
மெய் எழுத்துகளும்
இரட்டை எழுத்துகளாக வரும்.

ய முன்
‘கசதப ஙஞநம’

வே’ய்க்க’,ஆ’ய்ச்சி’,வா’ய்த்து’ ,வா’ய்ப்பு’,
காய்ங்கனி,சாய்ஞ்சாடு ,சாய்ந்து,மெய்ம்முறை

ஏய்க்கலையும் ‘வேய்க்க’லாக நோக்கி
ஏய்ச்சினியையும் ‘ஆய்ச்சி'(வளர்ச்சி)நல்வினையாக்கி
தோய்த்து துவண்டாலும் ‘வாய்த்து’ ஆக்கி
சாய்ப்பையும் ‘வாய்ப்பு’ ஆக்குவோம்.

‘கா’ய்ங்க’னி’யும் உண்டு
‘சா’ய்ஞ்சா’டு’ம் மரத்தினைப் பற்றி
‘சா’ய்ந்து’
‘மெ’ய்ம்மு’றை’யில் உயர்வோம்.

ர முன்
‘கசதப ஙஞநம’

யா’ர்க்கு’ ,நே’ர்ச்சி'(பிரதிநிதி,தகுதி),வே’ர்த்து’,ஆ’ர்ப்பு’,
ஆ’ர்ங்கோ’டு,கூ’ர்ஞ்சி’றை,நே’ர்ந்த’, ஈ’ர்ம்ப’னை.

ழ முன்
‘கசதப ஙஞநம’

வா’ழ்க்கை’,தா’ழ்ச்சி’,வா’ழ்த்து’,கா’ழ்ப்பு’,
பா’ழ்ங்கி’ணறு,பா’ழ்ஞ்சு’னை,வா’ழ்ந்து’ பா’ழ்ம்ப’தி

எ.கா:
வே’ய்க்கு’றை, வே’ய்ங்கு’றை
வே’ர்க்கு’றை, வே’ர்ங்கு’றை
வீ’ழ்க்கு’றை, வீ’ழ்ங்கு’றை;

சிறை,
தலை,
புறமெ என ஒட்டுக.

49.
‘அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொ றாகா.’

மேற்கூறப்பட்ட ‘ய,ர,ழ ‘ க்களுள்
‘ர’ காரமும் ‘ழ’ காராமும்
குறிற்கீழ் ஒற்றாக வராது;
நெடிற்கீழ் ஒற்றாகும்.
குறிற்கீழ் உயிர் மெய்யாகும்.

மேற்கூறிய நூற்பாவில்
ர என்னும் மெய்யும்
ழ என்னும் மெய்யும்
குறில் எழுத்தை அடுத்து
தனித்து வராது.

கார்,காழ்,பார்,பாழ் என்று நெடிற்கீழ் ஒற்றாக வரும்.
கர்மம் ,புழ்பம் என்றோ வராது.

குறிப்பு; கர்மம்,புழ்பம் -வடமொழி சொற்கள்.

எ.கா:
தார், தாழ் -நெடிற்கீழ் ஒற்றாயின.
கரு, மழு- குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன.
பொய், நோய்-யகரம் குறிற்கீழும் நெடிற்கீழும் வந்தது.

50. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல.

உயிரெழுத்திற்குக் குறுமையும்
நெடுமையும்
அளவிற் கொள்ளப்படுவதலால்,

தொடர்மொழியின்
ஈற்றில் நின்ற
‘ர ‘ கார ‘ழ ‘ காரங்களெல்லாம்
நெடிற்கீழ் நின்ற
‘ர ‘ கார ‘ ழ ‘காரங்களின்
இயல்புடையவனாகக் கொள்ளப்பட வேண்டும்.

குறில்,நெடில் என்ற
வேறுபாடு
மாத்திரையின் அளவால்
சொல்லப்படுகிறது.

எனவே, தொடர்மொழியில்
தனி குறிலை அடுத்து ஒற்று வராது .

ஆனால் அந்த தொடர் மொழியை
நோக்கும் போது அம்மொழியின்
மெய்யின் முன்னால் இரு குறில் இருக்கும்.

எனவே, அதை நெடிலாக கொள்ள வேண்டும்.

எ.கா;
புகர்,தகர்-இத்தொடர் மொழியில்
தனி குறிலை அடுத்து ரகரம் வந்தது.

ஆனால்,மெய்யின்
முன்னால் உள்ள
இரு குறிலை நெடிலாக கொள்க.

புலவர்-மூன்று குறில்கள்.

எ.கா: அகர், புகர், அகழ், புகழ்.
(அகிரு-அகில், புகர்-குற்றம்)

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
நூ.பா.எண்: 51 கரந்துறை

‘ அகிலமே ஆதி ‘

அ-அந்தந்த
கி-கிரகங்களின்
ல-லட்சிய சுழற்சி
மே-மேலும்

ஆ-ஆண்டாண்டு காலம்
தி-திக்கெங்கும் பரவுமே.

செய்யிளில் ஈரொற்றுடனிலை

51. செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
ணகார மகாரம் ஈரொற்றாகும்.

உரை செய்யளில் வரும்
போலும்(போன்ம்)
என்னும்
சொல்லின்
இறுதியில் வரும்
‘ன’காரமும் ‘ம’காரமும்
ஈரொற்றுடனிலையாகும்.

பாடல்களின் முடிவில்
‘போலும்’ என்று வரும்
சொல்லில்
‘ன’கரமும் ‘ம’கரமும்
ஒன்றாகி ‘ போன்ம் ‘
என்று ஈரொற்றாக நிற்கும்.

இந்நிலையில்
மகரம் தன்
ஒலிப்பளவிலிருந்து
குறைந்து ஒலிக்கும்.

இது ஒரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

எ.கா:
1.
“எம்மொடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னோடு
கூவிளம் பூத்தது போன்ம்”.
2.
மழையுள் மாமதி போன்ம் எனத்தோன்றுமே.

தமிழில் ‘மெய்யொலிக் கூட்டம்’
என்பது தமிழ் இலக்கணத்தில்
ஒருசொல்லில்
மெய்எழுத்துக்கள்
அடுத்தடுத்து
வருவதைக் குறிக்கும்.

இரண்டு மெய்கள்
இணைந்து வருவதே அரிது.

சில எழுத்தொடர்களில்
மூன்று மெய்கள்
இணைந்து வருவதும் உண்டு.

இரு மெய்கள் இணைந்து வருவது
‘இரு மெய்ம் மயக்கம்’ என்றும்,

மூன்று மெய்கள் இணைந்து
வருவதை ‘மூன்று மெய்ம் மயக்கம்’
என்றும் கூறுவர்.

‘போன்ம்’ என்ற சொல்லை ‘மீம்ஸ்’
என்று ஆவதை அறிவோம்.

52. ‘னகாரை முன்னர் மகாரங் குறுகும்’

மேற்கூறப்பட்ட ‘ன’ காரத்தின்
முன்னர் வரும்
‘ம’ காரம்
அரை மாத்திரையிலும்
குறைந்து ஒலிக்கும்.

எ.கா: ‘போன்ம்’
‘மருண்ம்’ என்ற சொல்லில்
ணகாரத்தின் முன்னர் வரும்
மகாரமும் குறுகி ஒலித்தல் உண்டு.

“மருளினும் எல்லாம் மருண்ம்”

53.
‘மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.’

மொழிக்கண் படுத்துச் சொல்லினும்,
தெரிந்து கொண்டு வேறே சொல்லினும்
எழுத்தின் மாத்திரை இயல்பு திரியாது.

உயிர் எழுத்து ,
ஒரு சொல்லில் ,
அதன் வடிவு மாறாமல் வந்தாலும்,
அந்த உயிரனாது
பிற மெய்களுடன் சேர்ந்து
வேறு வடிவில் வந்தாலும்
அப்போதும்
அதற்கென்று இருக்கும்
மாத்திரை மாறாது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை
வருமாறு தரலாம் ! –

1 . ‘அஃகல் ‘ என்ற சொல்லில் உள்ள
‘அ’ ஃகல் ‘அ’ என்ற உயிர் எழுத்துக்கு மாத்திரை – 1

2 . ‘ கடல்’ என்ற சொல்லில்
உள்ள ‘க்+அ’ , ‘க்’
மீது ஏறி நிற்கிறது ;

வெறும் ‘அ’ வுக்குத்தானே
மாத்திரை ஒன்று,
இது ‘க்’ மீது ஏறிக் ‘க’ என்று நிற்கிறதே ,

அப்போது அதன் ‘ க ‘ என்ற உயிர்
எழுத்தில் மாத்திரை ஒன்றுதானா ?
வேறா?
அப்போதும் ‘க’ என்ற குறில் உயிர் எழுத்தின்
மா(பெறும்)த்திரை ‘ஒன்றுதான்’ என்பதே
தொல்காப்பியர் இங்கு கூறும் விடை !

3 . ‘ஆல்’ என்ற எழுத்திலுள்ள
‘ஆ’ வுக்கு மாத்திரை – 2

4 . ‘கால்’ என்ற எழுத்தில்
உள்ள ‘(க்+ஆ)’ ,
மீது ஏறி நிற்கிறது ;
வெறும் ‘ஆ’ என்ற
உயிர் எழுத்துக்கு மாத்திரை இரண்டு,
இது ‘க்’ மீது ஏறி நிற்கிறதே ,
அப்போது ‘கா’வின்
மா(பெரும்)த்திரை
இரண்டுதானா ? வேறா?

அப்போதும் ‘கா’ (க+ஆ) என்ற
மா(பெரும்)த்திரைக்கும்
நெடில் உயிர் எழுத்துக்கு
இரண்டுதான் என்பதே
தொல்காப்பியர் இங்கு கூறும் விடை !

‘அஃகல்’ – என்ற எழுத்தில் உள்ள
‘அ’ = மொழிப்படுத் திசைத்தல்
அஃதாவது , சொல்லில்
வைத்து (படுத்து) உச்சரித்தல்.

‘கடல்’ – இதிலுள்ள ‘க்’ மீது உள்ள
‘அ’ = தெரிந்து வேறு இசைத்தல்
அஃதாவது , வேறு எழுத்தோடு
சேர்த்து வைத்துக் ‘க’ என உச்சரித்தல்.

இளம்பூரணர் கூறும் இன்னொரு நுட்பமும் !

‘அன்பு’ – என எவ்வளவு
மெதுவாக உச்சரித்தாலும்
அதன் மாத்திரை
ஒன்றுதான் !

‘அது’ – என எவ்வளவு கத்தி
உச்சரித்தாலும்
அதன் மாத்திரையும்
ஒன்றுதான் !

‘ஆடு’ – என எவ்வளவு
மெதுவாக உச்சரித்தாலும்
‘ஆ’ உயிர்நெடில்
எழுத்துக்கு
மாத்திரை இரண்டுதான் !

‘ஆடி’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும்
‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

கீழ்வரும் இளம்பூரணர்
உரைக்கு இதுவே பொருள் !-
“வேறு என்றதனான் , எடுத்தல் ,
படுத்தல் முதலிய ஓசை
வேற்றுமைக் கண்ணும்
எழுத்தியல் திரியாது
என்பது அறிவோம்.

” இங்கே தமிழர் இசை நுணுக்கம் உள்ளது !

அஃதாவது –கீழ்த் தொனி(தாயி) ,
மத்திமத் தொனி (தாயி) ,
உச்சத் (தொனி)தாயி
என மூன்று
தாயிகளில்
‘அ’ வை உச்சரித்தாலும்
அதன் மாத்திரை ஒன்றுதான் !

இசை நூற்களுக்கு
ஏற்புடைய கருத்துதான் இது !

இந்த இடம், ‘கர்நாடக’ இசை
தமிழர் கண்டது எனக் கூறப் போதுமானது !

54. ‘அகரம் இகரம் ஐகாரம் ஆகும்’
அகரம் இகரமும் கூட்டிச் சொல்ல
ஐகார ஓசை எழும்.
எ.கா: அஇயர்=ஐயர்; அஇவனம்=ஐவனம்.

55. ‘அகர வுகரம் ஔகாம் ஆகும்.’
அகரமும் உகரமும் கூட்டி ஔ
காரத்துடன் சொல்ல ஔகார ஓசை எழும்.

அஉவை-ஔவை.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்

கரந்துறை பா : அ, ஆ, இ,. . . ஔஃ. வரிசையில்

நூ.பா.எண்: 56-59

‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’

அகரத்தின் பின் வரும்
இகரமேயன்றி,
யகர மெய்யும்
ஐ என்னும் ஓசையைத் தரும்.

அவ்வாறே அகரத்தின்
பின் வரும்
உகரமேயன்றி
வகர மெய்யும் ‘ஔ’
என்னும் ஓசையைத் தரும்.

எ.கா: ஔவை=அவ்வை
அய்வனம்=ஐவனம்

ஐகாரத்திற்கு மாத்திரைச் சுருக்கம் :
———————————

57. ‘ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான.’

‘ஐ’ காரம் மொழி முதற்கண்
மாத்திரையளவிற்கு
சுருங்காது.

இடையிலும், கடையிலும்
ஒரு மா(பெரும்)த்திரை
சுருங்கி ஒலிக்கும்
சிறு பான்மை என்பர்.
மொழிக்கண் ஒரு
மாத்திரை
ஒலிக்கும்
இடமும் உண்டு.

எ.கா: இடையன்

இடையிடையை வரும்
உயிர்ப்பு குறுகி நிற்பது
ஒரு சிறு பான்மைத்தனம்
‘இடையன்’ இடைச்சியின்
இடையைப் பார்த்து
ஒரு மா(பெரும்)த்திரை
ஒலிக்கும் ஒலி
குன்றுவதும் உண்டு.

இறுதிப்போலி

58. ‘இகர யகரம் இறுதி விரவும்’.

இகர ஈற்று மொழிக்கண் ‘ய’கரமும்
‘இ’கரமும் விரவி வரும்.
‘எழுத்தின் இறுதியில் ‘ய’கரமும் இகரமும்
தமிழ் மொழியில் ய்(ய+்) ஒலிக்கும் பொழுது
விரவி(நீண்ட ஒலியில்)வரும்.

எ.கா:

தாய்,தாஇ
நாய்,நாஇ

மொழிமுதலாகும் எழுத்துகள்:
—————————–

59. ‘பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.’

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும்
மொழிக்கு முதலாக வரும்.

உயிர் எழுத்துக்களில் ‘கரந்துறைப் பா’


‘அ’ன்பின்
‘ஆ’ரமுதம்
‘இ’ங்கு
‘ஈ’ருயுரும்
‘உ’யிர்மெய்யெழுத்துடன்
‘ஊ’ரெங்கும்
‘எ’ழுவாயில்(பெயரெழுத்து)
‘ஏ’ற்புடைத்து
‘ஐ’ஞ்சீரடிகளாலும்(அழகுறும் சொற்களால்)
‘ஒ’லிப்பெற்று
‘ஓ’ங்கி
‘ஔ’தாரியத்துடன்(பெருந்தன்மையுடன்)
‘ ஃ ‘தே’

நிலைப் பெறுவோம்.

(இதைப் பார்க்கும் தமிழ் அறிஞர்கள், மேல் பகிர்ந்தச்
சொற்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில்
தெரிவிக்கவும்.)

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA