இந்து தமிழ் திசை -விமர்சனம் பகுதி பதிவு.

Discussion on tamil.thehindu.com
வாக்குகள் வீணாகாமல் சாதனை பல புரியும் அரசியல் கட்சிகள் தேவை என இந்த கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.தேர்ந்தெடுத்து, நிலைத்து பல ஆண்டுகளுக்கும், அன்றாட தேவைகளையும் சீர் செய்யும் அமைப்பே அரசியல் கட்சிகளின் தேவை ஆகும். ஆர்ப்பரிக்கும் கோட்பாடுகள், ஆவேச, ஆணவ பேச்சு, அரசு ஆளும் பொழுது ஒரு பேச்சு, எதிர்கட்சியாக வந்தவுடன் மற்றொரு செயலாகவே அரசியல் கட்சிகள் உள்ளன. அடிக்கல் நாட்டி ஒப்பந்தத்திற்கு உண்டான பணிகள் வரை நடைபெறுகின்றன. அடுத்த ஆட்சி வந்தவுடன் அந்தப்பணியை அப்படியே விட்டுவிட்டு, புதிய ஆட்சி செய்பவர்களுக்கு தக்கவாறே அரசுப் பணி தொடர்கிறது என்பதை உண்மை. காலம் தான் நிலையான பணியை நிர்ணயிக்க வேண்டும்

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: